Home Tags வாரணாசி/காசி

Tag: வாரணாசி/காசி

காசி தமிழ்ச் சங்கமம் – நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்

வாரணாசி : இந்தியாவின் தொன்மையான நகரங்களில் ஒன்று வாரணாசி என அழைக்கப்படும் காசி. தமிழர்களுக்கும் இந்த நகருக்கும் இடையில் வணிக, கலாச்சார, சமய தொடர்புகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகின்றன. கடந்த காசி தமிழ்ச்...

வாரணாசி, எழுத்துருவியல் மாநாட்டில், முத்து நெடுமாறனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

வாரணாசி : மும்பை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (IIT Bombay) உயர்கல்விக் கழகத்தின் ஐ.டி.சி. கல்லூரி (IDC School of Design), பல கலைத்துறை  அமைப்புகளோடும் மற்ற கல்விக்கழகங்களோடும் இணைந்து ‘டைப்போகிராபி...

“பாரதியார் தமிழ் இருக்கை” பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் நிறுவப்படும் – மோடி அறிவிப்பு

புதுடில்லி : இந்த நூற்றாண்டின் மாபெரும் தமிழ்க் கவிஞர் பாரதியாரின் நினைவு நாளின் நூற்றாண்டு விழா நேற்று செப்டம்பர் 11-ஆம் தேதி தமிழ்நாட்டிலும், உலக அளவிலும் கொண்டாடப்பட்டது. அந்த நினைவு நாளை முன்னிட்டு, பாரதியாரை...

மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டியில்லை

புதுடில்லி - இந்திய அரசியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நரேந்திர மோடி - பிரியங்கா காந்தி இடையிலான போட்டி நடைபெற வாய்ப்பில்லை. ஊடகங்கள் தொடர்ந்து ஆரூடங்கள் கூறிவந்திருந்தாலும், மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் பிரியங்கா...

வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டியா?

புதுடில்லி - இந்தியப் பொதுத் தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்தியா முழுமையும் திரும்பிப் பார்க்கும் வண்ணம் முக்கியத் தொகுதியாக உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி மாறியுள்ளது. இங்கு போட்டியிடப் போவதாக பிரதமர் நரேந்திர மோடி...

வாரணாசியில் மோடி மீண்டும் போட்டி – காந்தி நகரில் அமித் ஷா!

புதுடில்லி - நடைபெறவிருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் குஜராத் மாநிலத்தின் காந்தி நகர் மற்றும் வாரணாசியில் போட்டியிட்ட...

மருத்துவமனையில் சோனியா காந்தி!

புதுடில்லி – நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரப் பிரதேச மாநிலத்தில் வரப்போகும் சட்டமன்றத் தேர்தல்களை முன்னிட்டு வாரணாசி (காசி) நகரில்  தனது பிரச்சாரத்தைத் தொடங்கிய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, உடல்நலக் குறைவு...

கங்கையில் வேந்தர் மூவிஸ் மதனை தேடும் பணி தீவிரம் – 5 படகுகள் அமர்த்தப்பட்டுள்ளன!

சென்னை - 'கங்கையில் சமாதி அடைகிறேன்' என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான வேந்தர் மூவிஸ் அதிபர் எஸ். மதனை தேட காசியில், 5 படகுகளை அமர்த்தியுள்ளனர் காவல்துறையினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, நட்பு ஊடகங்களில் மதன்...

காசி கங்கையில் நரேந்திர மோடி புதிய படகு சேவையை அறிமுகப்படுத்தினார்!

காசி - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொழிலாளர் தினத்தன்று தனது சொந்த நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசிக்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, பல புதிய திட்டங்களையும் அறிமுகப்படுத்தினார். காசியில்...