Home Tags வீ கா சியோங்

Tag: வீ கா சியோங்

வீ கா சியோங், மீண்டும் மசீச தலைவராக வெற்றி

கோலாலம்பூர் : இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 24) நடைபெற்ற மலேசிய சீனர் சங்கத்தின் (மசீச) தேர்தல்களில் டத்தோ வீ கா சியோங் தன் தேசியத் தலைவர் பதவியை மீண்டும் தற்காத்துக் கொண்டார். ஆகக் கடைசியான...

ஆயர் ஹீத்தாம்: மசீச தலைவர் வீ கா சியோங் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்குமா?

(நாட்டில் அனல் பறக்கும் பிரச்சாரங்களைக் கொண்ட தொகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது ஆயர் ஹீத்தாம். இங்கு போட்டியிடுகிறார் மசீச தலைவர் வீ கா சியோங். அவரின் அரசியல் எதிர்காலத்தை தேர்தல் முடிவுகள் நிர்ணயிக்கும். அவரை...

எல்.ஆர்.டி இரயில் ஓடும்போது திறந்து கொண்ட கதவுகள் – அறிக்கை சமர்ப்பிக்க வீ கா...

கோலாலம்பூர் : நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 27) நிகழ்ந்த ஒரு சம்பவத்தில் ஓடிக் கொண்டிருந்த எல்ஆர்டி இரயில் பெட்டியின் கதவுகள் திறந்து கொண்டன. இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கும்படி...

பாஸ் துணைத் தலைவர் – வீ கா சியோங் மாமன்னரைச் சந்தித்தனர்

கோலாலம்பூர் : பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மாட் இன்று வியாழக்கிழமை (ஜூன் 10)  நண்பகலில் மாமன்னரைச் சந்தித்தார்.பாஸ் தலைவர் ஹாஜி ஹாடி அவாங் உடல் நலக்குறைவு அடைந்துள்ளதால்...

எல்ஆர்டி இரயில் விபத்து விசாரணை முடிந்தது

கோலாலம்பூர்: மே 24 அன்று நடந்த எல்ஆர்டி இரயில் விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைக் குழு விபத்து தொடர்பான அறிக்கையை நிறைவு செய்துள்ளது. ரேபிட் இரயில், இரயில்களுக்கான பாதுகாப்பு மற்றும் நிலையான இயக்க நடைமுறைகளை...

எல்ஆர்டி விபத்து: தீவிர சிகிச்சைப் பிரிவில் 3 பயணிகள்!

கோலாலம்பூர்: கடந்த திங்கட்கிழமை இரண்டு எல்ஆர்டி இரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் 3 பயணிகள் மூளை இரத்த உறைவினால் கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கோலாலம்பூர்...

எல்ஆர்டி விபத்து: ஓட்டுனர் தவறான வழியில் சென்றார்!

கோலாலம்பூர்: பயணிகள் இல்லாத எல்ஆர்டி இரயில், 213 பேரை ஏற்றிச் சென்ற மற்றொரு இரயிலுடன் நேருக்கு நேர் மோதிய சம்பவம், ஓட்டுனர் தவறான திசையில் சென்றதால் ஏற்பட்டது என்று போக்குவரத்து அமைச்சர் வீ...

இசிஆர்எல் 3.0: 50 பில்லியன் செலவில் கட்டப்படும்

கோலாலம்பூர்: கிழக்குக் கரை இரயில் இணைப்பு (இ.சி.ஆர்.எல்) திட்டம் மூன்றாவது முறையாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இப்போது அதற்கு இ.சி.ஆர்.எல் 3.0 என பெயரிடப்பட்டுள்ளது. மொத்தம் 665 கி.மீ. பரப்பளவில், இ.சி.ஆர்.எல் 3.0 பகாங் மற்றும் சிலாங்கூரை...

அமைச்சரவையிலிருந்து விலகல்: மசீச, மஇகா அடிமட்ட உறுப்பினர்களுடன் விவாதிக்கும்

கோலாலம்பூர்: தேசிய முன்னணி கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் ஒரு கூட்டு முடிவாக இருக்க வேண்டும் என்று மசீச தலைவர் வீ கா...

மசீச, 15-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியோடு இணைந்திருக்கும்

கோலாலம்பூர் : எதிர்வரும் 15-வது பொதுத் தேர்தலிலும் மசீச தொடர்ந்து தேசிய முன்னணியோடு இணைந்திருந்து அந்தக் கூட்டணியை ஆதரிக்கும் என வீ கா சியோங் அறிவித்துள்ளார். மசீச தேசியத் தலைவரான வீ கா சியோங்,...