Home Tags ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம்

Tag: ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம்

“உரிமை” கட்சி இராமசாமி தலைமையில் தொடக்கம் கண்டது

கோலாலம்பூர் : இன்று ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 26-ஆம் தேதி பேராசிரியர் பி.இராமசாமியின் 'உரிமை' கட்சியின் தொடக்க விழா,  கோலாலம்பூர் ஜாலான் ஹாங் கஸ்தூரியில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது....

மஇகா தொடங்கப்பட்ட அதே இடத்தில் “உரிமை” கட்சி தொடக்க விழா

கோலாலம்பூர் : நாளை ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 26-ஆம் தேதி தொடங்கப்படவிருக்கும் பேராசிரியர் பி.இராமசாமியின் 'உரிமை' கட்சியின் தொடக்க விழா இறுதி நேரத்தில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் இடம் மாற்றப்பட்டுள்ளது. ஆனால், விதிவசத்தால் 1946-ஆம்...

டான்ஸ்ரீ ஆர்.நடராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

கோலாலம்பூர் : நீண்டகாலமாக ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத் தலைவராக சேவையாற்றி வரும் டான்ஸ்ரீ ஆர்.நடராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. லீடர்ஸ் ஒன்லைன் (Leaders Online) குழுமத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற...

ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் கல்வி உதவி நிதி வழங்குகிறது

பத்துமலை : கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானம் வசதி குறைந்த மாணவர்களுக்காக கல்வி நிதி உதவிகளை வழங்குகிறது. இதற்கான காசோலைகள் வழங்கும் நிகழ்ச்சி பின்வருமாறு நடைபெறும் : நாள் : வெள்ளிக்கிழமை...

‘டான்ஸ்ரீ’ அந்தஸ்து கொண்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயப் பொறுப்பாளர் விடுதலை

கோலாலம்பூர் - கடந்த சில நாட்களாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் தடுத்து வைக்கப்பட்டிருந்த, டான்ஸ்ரீ அந்தஸ்து கொண்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் முக்கியப் பொறுப்பாளர் நேற்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். அவரது உடல்...

“தமிழ்ப் பள்ளிகளுக்கு தேவஸ்தானம் என்றும் துணை நிற்கும்” டான்ஸ்ரீ நடராஜா

பத்துமலை – "இரண்டு தமிழ்ப் பள்ளிகளை தனது நேரடிப் பார்வையின் கீழ் நிர்வகித்து வரும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானம், நாட்டிலுள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கும், தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கும் தன்னால் ஆன...

யுபிஎஸ்ஆர் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி நூல்கள் – ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் இலவசமாக...

பத்துமலை – எதிர்வரும் 2018-ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்ஆர் தேர்வு எழுதவிருக்கும் சிலாங்கூர் மற்றும் கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள  தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு உதவும் நோக்கில், தமிழ் மொழி பாடத்திற்கான தேர்வு வழிகாட்டி நூல் ஒன்றை...

புத்தாண்டு தினத்தில் பத்துமலை முருகன் சிலைக்கு பன்னீர் அபிஷேகம்

கோலாலம்பூர் - நாளை மலர்கின்ற 2018 புத்தாண்டு தினத்தில் பத்துமலையில் கம்பீரமாக வீற்றிருக்கும் பிரம்மாண்டமான முருகன் திருவுருவச் சிலைக்கு நடைபெறவிருக்கும் பன்னீர் அபிஷேக சிறப்பு நிகழ்ச்சிக்குத் திரளாகக் கலந்து கொள்ளும்படி முருக பக்தர்களை...

கோலாலம்பூர் வீதிகளில் வியாழக்கிழமை தங்க இரதம் ஊர்வலம்

கோலாலம்பூர் -  மலேசியாவின் தாய்க் கோவிலான ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தானத் தலைவராக பல்லாண்டு காலமாக செயல்பட்டு வரும் டான்ஸ்ரீ ஆர்.நடராஜாவின் தலைமைத்துவத்தின் மற்றொரு சாதனையாக, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை முன்னிட்டு...

ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தானம் யுபிஎஸ்ஆர் மாணவர்களுக்கு ‘தேர்வு வழிகாட்டி’ நூலை இலவசமாக வழங்கியது

பத்துமலை - 2017-ஆம் ஆண்டில் யுபிஎஸ்ஆர் தேர்வு எழுதும் மாணவர்கள் தமிழ் மொழி பாடத்தில் சிறப்பாகத் தேர்ச்சி பெற உதவும் நோக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் “தமிழ்மொழி தேர்வு வழிகாட்டி” நூலை சிலாங்கூர் மாநிலத்திலுள்ள அனைத்துத்...