Tag: ஹரிராயா நோன்பு பெருநாள்
“நாளைய விடியல் நல்லதாக அமையட்டும்” – சரவணனின் நோன்புப் பெருநாள் வாழ்த்து
மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணனின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி
நோன்புப் பெருநாள் வாழ்த்துகள். புனித ரமலான் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் நண்பர்களுக்கும் ஈகைத் திருநாள்...
“நட்பு, சுற்றத்தாருடன் உள்ளத்தால் இணைந்து கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரனின் நோன்புப் பெருநாள் வாழ்த்து
ஹரிராயா நோன்புப் பெருநாளை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய வாழ்த்துச் செய்தி
ஒரு மாத காலம் புனித ரம்லான் மாதத்தில் நோன்பு இருந்து, இன்று அதன் நிறைவைக் கொண்டாடிக்...
செல்லியலின் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்
ஒரு மாதம் நோன்பு என்னும்
மாண்புமிக்க பயணத்தைத் தொடர்ந்து,
பசி உணர்ந்து, மற்றவர்களுக்கும் பகிர்ந்தளித்து, இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம்
இன்று ஈகைத் திருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைத்து முஸ்லீம் அன்பர்களுக்கும்
செல்லியல் குழுமத்தின்
ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகளைத்
தெரிவித்துக் கொள்கிறோம்.
சிலாங்கூர்: அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 1,000 ரிங்கிட் நிதி உதவி
ஷா ஆலாம்: நோன்பு பெருநாளை அடுத்து மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு அரை மாத சம்பளம் அல்லது குறைந்தபட்சம் 1,000 ரிங்கிட் சிறப்பு நிதி உதவியை சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி...
சொக்சோ’வின் நோன்பு திறப்பு விருந்துபசரிப்பு
கோலாலம்பூர் - பெர்கேசோ என்றழைக்கப்படும் சொக்சோவின் பயனாளிகளான தனித்து வாழும் தாய்மார்களுக்கும், ஆதரவற்ற குழந்தைகளுக்கும் நேற்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 20) நோன்புப் பெருநாள் விருந்துபசரிப்பு ஒன்றை மனிதவள அமைச்சு நடத்தியது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு...
முஸ்லீம் சமூகத்தினர் நோன்பு தினத்தைத் தொடங்குகின்றனர்
கோலாலம்பூர் : புனித ரம்லான் மாதத்தின் நோன்பு தினத்தை மலேசிய முஸ்லீம் சமூகத்தினர் இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 13) தொடங்குகின்றனர்.
இதனை ஆட்சியாளர்களின் முத்திரைக் காப்பாளர் டான்ஸ்ரீ சைட் டானியல் சைல் அகமட்...
மலேசிய, புருணை, இந்தோனிசிய தலைவர்களுக்கு சிங்கப்பூர் பிரதமர் ஹரிராயா வாழ்த்துகளைத் தெரிவித்தார்
சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தனது ஹரி ராயா நோன்புப் பெருநாள் வாழ்த்துகளை மலேசியா உள்ளிட்ட குடியரசின் அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு தெரிவித்தார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இனிமேல் ஹரிராயா விருந்துபசரிப்பு இல்ல வருகைகளுக்கு அனுமதி இல்லை
நோன்புப் பெருநாளின் இரண்டாவது நாளில், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ், ஹரிராயா பெருநாளை முன்னிட்டு இல்லங்களில் விருந்துபசரிப்புகளுக்கு வருகை தருவதற்கு இனி அனுமதியில்லை என உறுதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
“மனித நேயத்தை செழுமைப்படுத்தி – இல்லாதோருக்கு இயன்றதைச் செய்வோம்” – சரவணன் நோன்புப் பெருநாள்...
கோலாலம்பூர் - புனித ரமலான் மாதத்தில் முப்பது நாட்களும் நோன்பிருந்து உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி, அனைவரிடமும் அன்புப் பாராட்டி, ஏழை எளியவர்க்கு உணவளித்து, இறைச் சிந்தனையை மனத்தில் நிறுத்தி, அனைவரும் இன்புற்று வாழ...
“அன்பு, அமைதி, சகோதரத்துவம், சமாதானம் தழைத்து ஓங்கட்டும்” – விக்னேஸ்வரனின் நோன்புப் பெருநாள் வாழ்த்து
கோலாலம்பூர் – மனித மனங்களைப் பண்படுத்தி, நற்பண்பு விதைகளை விதைத்து, பொறுமை, சகிப்புத் தன்மை ஆகியவற்றினை நற்பயிராக மனதில் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், ரமலான் மாதத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய கடமையாக...