Home Tags 1எம்டிபி

Tag: 1எம்டிபி

எஸ்ஆர்சி வழக்கு: நஜிப் குற்றவாளி எனத் தீர்ப்பு

கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் சென்டிரியான் பெர்ஹாட் நிதியில் 42 மில்லியன் ரிங்கிட் முறைகேடாகப் பயன்படுத்திய ஏழு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம்...

1எம்டிபி: கோல்ட்மேன் சாச்ஸ் 3.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்தும்

கோல்ட்மேன் சாச்ஸ், 1எம்டிபிக்கு நிலுவையில் உள்ள உரிமைகோரல்களைத் தீர்க்க, 3.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது.

192.9 மில்லியன் பணத்தை அம்னோ திரும்பப் பெற்றது!

கட்சியின் மில்லியன் கணக்கான பணத்தை வெளியிடத் தவறியதற்காக, சிஐஎம்பி வங்கிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு விண்ணப்பத்தை அம்னோ திரும்பப் பெற்றது.

1எம்டிபி தணிக்கை அறிக்கை: நஜிப் மீதான குற்றச்சாட்டுகளைத் திருத்த நீதிமன்றம் அனுமதி

கோலாலம்பூர்: 1எம்டிபி நிறுவனத்தின் தணிக்கை அறிக்கையில் தலையிட்டதாக  நஜிப் ரசாக் மற்றும் 1எம்டிபியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அருள் கந்தா ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளைத் திருத்துவதற்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அரசுத்...

194 மில்லியன் திருப்பித் தரும் நீதிமன்ற வழக்கை எதிர்த்து மேல்முறையீடு

கோலாலம்பூர்: அம்னோ, மசீச மகளிர் பகுதி, மற்றும் இரண்டு நிறுவனங்களுக்கு சொந்தமான நிதியில் 194 மில்லியன் ரிங்கிட்டை திருப்பித் தருவதற்கான அரசாங்கத்தின் விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அனுமதித்ததை எதிர்த்து மலேசிய ஊழல் தடுப்பு...

நஜிப் ரசாக்கிற்கு எதிரான 1எம்டிபி தணிக்கை அறிக்கை விசாரணைகள் தொடங்கியது

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு எதிரான 1எம்டிபி தணிக்கை அறிக்கையின் திருத்தம் தொடர்பான விசாரணைகள் இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. நஜிப் தரப்பு வழக்கறிஞர் தலைவர் முகமட் ஷாபி அப்துல்லாவின் வேண்டுகோளின் பேரில், நேற்று...

ஜோ லோ இல்லம் 7.6 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டது

1எம்டிபி விவகாரத்தில் தேடப்படும் வணிகர் ஜோ லோவுக்குச் சொந்தமான சொகுசு அடுக்கக இல்லம் 7.6 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டிருக்கிறது.

ஜோ லோவுக்கு சொந்தமான சொகுசு அடுக்குமாடி வீடு 45 விழுக்காடு கழிவுடன் விற்கப்பட்டது

ஜோ லோக்கு சொந்தமான ஒரு சொகுசு அடுக்குமாடி வீட்டை அமெரிக்க அரசாங்கம் 45 விழுக்காடு தள்ளுபடியில் விற்றுவிட்டதாக நியூயார்க் வீட்டு மனை செய்தி வலைத்தளம் தெரிவித்துள்ளது.

“திருடிய பணத்தில் பாதியைத் திருப்பிக் கொடுத்து விட்டு ரிசா விடுதலையாகியிருக்கிறார்” – மகாதீர் மீண்டும்...

1எம்டிபி விவகாரத்தில் சர்ச்சைக்குரிய விதத்தில் விடுதலையாகியிருக்கும் ரிசா அசிஸ் மீது தொடர்ந்து தனது சாடல்களைத் தொடர்ந்து வருகிறார் துன் மகாதீர்.

1எம்டிபி: 300 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் அரசாங்கத்திடம் திருப்பித் தரப்பட்டது!

கோலாலம்பூர்: 1எம்டிபியிலிருந்து 300 மில்லியன் அமெரிக்க டாலர்களை அமெரிக்கா, அரசாங்கத்திடம் திருப்பி தந்துள்ளதாக மலேசியா இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது. அமெரிக்க நீதித் துறையின் முயற்சியின் மூலம் இந்நிதி பெறப்பட்டதாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின்...