Home Tags 1எம்டிபி

Tag: 1எம்டிபி

1எம்டிபி பணத்தை மீண்டும் திருப்பித் தருவதை அமெரிக்க நீதித்துறை மறுபரிசீலனை செய்ய வேண்டும்! -மகாதீர்

உயர் பதவி ஊழல் விசாரணையில் இருந்து மீட்கப்பட்ட 1எம்டிபி பணத்தை மலேசியாவுக்கு திருப்பித் தருவதற்கு முன்பு அமெரிக்கா இருமுறை யோசிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

லத்தீபா கோயா சாட்சியமளிக்கவில்லை, வியாழக்கிழமை மீண்டும் சாட்சியம் அளிப்பார்!

நஜிப் ரசாக்கின் நாற்பத்து இரண்டு மில்லியன் ரிங்கிட் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் விசாரணையின் எம்ஏசிசி தலைமை ஆணையர் லத்தீபா கோயா சாட்சியமளிக்கவில்லை.

1எம்டிபி: நஜிப் தொடர்பான ஆவணம் நீதிமன்றத்தில் இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை!

1எம்டிபி நஜிப் தொடர்பான ஆவணம் நீதிமன்றத்தில் இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை .

ஜோ லோ, பெட்ரோசவுதியின் 2 முன்னாள் இயக்குனர்களை கைது செய்ய எம்ஏசிசி ...

ஜோ லோ உட்பட பெட்ரோசவுதியின் 2 முன்னாள் இயக்குனர்களை கைது செய்ய எம்ஏசிசி இண்டர்போலிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

1எம்டிபி: கைப்பற்றப்பட்ட பொருட்களை ஆய்வு செய்ய நஜிப் மற்றும் குடும்பத்தினருக்கு நீதிமன்றம் அனுமதி!

1எம்டிபி உடன் தொடர்புடையதாகக் கூறப்பட்டு காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் அவரது குடும்பத்தினரின் பொருட்களை ஆய்வு செய்ய கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கிளந்தான் அம்னோவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 32,962.87 ரிங்கிட் அரசாங்கத்திற்கு சொந்தமானது!

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கிளந்தான் அம்னோவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொகை வெற்றிகரமாக பறிமுதல் செய்யப்பட்டு, இப்போது அது மலேசியா அரசுக்கு சொந்தமானது.

1எம்டிபி: “நஜிப்பின் அனுமதியின்றி இறுதி தணிக்கை அறிக்கையை அச்சிட முடியாது!”- சாட்சி

1எம்டிபி குறித்த இறுதி தணிக்கை அறிக்கையை டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கின் அனுமதியின்றி அச்சிட முடியாது என்று முன்னாள் தணிக்கை இயக்குனர் உயர்நீதிமன்றத்தில் கூறினார்.

1எம்டிபி சம்பந்தமான 27 வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன!- டோமி தோமஸ்

1எம்டிபி சம்பந்தப்பட்ட 27 வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன என்று அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ டோமி தோமஸ் தெரிவித்தார்.

ஜோ லோவுடன் தொடர்பில் இருந்ததாக நஜிப் ஒப்புதல்!

தமது அம்பேங்க் தனிப்பட்ட வங்கிக் கணக்கு செயல்பாடுகள் தொடர்பாக பல சந்தர்ப்பங்களில் சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜோ லோவுடன் தொடர்பு கொண்டிருந்ததாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஒப்புக்கொண்டார்.

1எம்டிபி: 2 பில்லியன் டாலர் நஷ்ட ஈடு வழங்க கோல்ட்மேன் சாச்ஸ் முன்வருகிறது

1எம்டிபி விவகாரத்தில் அமெரிக்காவின் கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம், தங்களின் ஆலோசனை வழங்கும் நடைமுறைகளில் தவறுகள் இழைத்த காரணத்தால் 2 பில்லியன் அமெரிக்க டாலர் நஷ்ட ஈடு வழங்க முன்வந்திருக்கிறது.