Home Tags 14 பொதுத் தேர்தல் முடிவுகள்

Tag: 14 பொதுத் தேர்தல் முடிவுகள்

முகமட் நிசார் ஜமாலுடின் மீண்டும் பேராக் மந்திரி பெசார்

9 ஆண்டுகளுக்கு முன்னர் பேராக் மந்திரி பெசார் பதவியிலிருந்து ஒருசில சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சித் தாவலால் வீழ்த்தப்பட்ட முகமட் நிசார் ஜமாலுடின் மீண்டும் பேராக் மாநில மந்திரி பெசாராக இன்று பிற்பகலில் பதவி...

மகாதீர் அறிவித்த அமைச்சர்கள் – குவான் எங் நிதியமைச்சர்

பெட்டாலிங் ஜெயா - பிரதமராகப் பதவியேற்ற துன் மகாதீர், முதல் கட்டமாக வான் அசிசாவைத் துணைப் பிரதமராகவும் கீழ்க்காணும் அமைச்சர்களை கீழ்க்காணும் அமைச்சுகளுக்கு இன்று சனிக்கிழமை பிற்பகலில் சற்றுமுன் நியமித்தார்: நிதி அமைச்சு...

நஜிப் அம்னோ தலைவர் பதவியிலிருந்து விலகினார்

கோலாலம்பூர் - (பிற்பகல் 3.15 மணி நிலவரம்) அம்னோ தலைவர் பதவியிலிருந்தும் தேசிய முன்னணி கூட்டணி தலைவர் பதவியிலிருந்தும் நஜிப் துன் ரசாக் விலகுவார் என அம்னோவின் உதவித் தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான...

பேராக் மாநிலத்தில் பக்காத்தான் ஆட்சி அமைக்கிறது- 2 தே.முன்னணி சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவினர்

ஈப்போ - பேராக் மாநிலத்தில் அடுத்த மாநில அரசாங்கத்தை அமைப்பதில் இழுபறி சிக்கல் நேரலாம் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், தேசிய முன்னணியைச் சேர்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் பக்காத்தான் கூட்டணியில் இணைந்தனர். இதைத் தொடர்ந்து...

ஜோகூர்: மந்திரி பெசார் பட்டியலில் மொகிதின் யாசின் இல்லை

ஜோகூர் பாரு - ஜோகூர் மாநிலத்தின் அடுத்த மந்திரி பெசார் யார் என்பதை அம்மாநிலத்தின் சுல்தான் இப்ராகிம் இன்று சனிக்கிழமை அறிவிப்பார். ஜோகூர் பக்காத்தான் கூட்டணி தலைவரும், பெர்சாத்து கட்சியின் தலைவருமான டான்ஸ்ரீ மொகிதின்...

சரவாக் தேசிய முன்னணியும் சிதைகிறது – ஆளுநர் மகாதீரைச் சந்தித்தார்

கூச்சிங் - சபா மாநிலத்தில் தேசிய முன்னணியிலிருந்து ஒவ்வொரு கட்சிகளாக விலகிக் கொண்டிருக்கும் தருணத்தில் சரவாக் மாநிலமும் சில முக்கிய அரசியல் முடிவுகளை எடுக்கத் தொடங்கியிருக்கிறது. சரவாக் மாநில ஆளுநர் துன் தாயிப் மாஹ்முட்...

சிலாங்கூர் ஆட்சிக் குழு இந்தியர் : கணபதி ராவ் – குணராஜ் இருவரில் யார்?

ஷா ஆலாம் - சிலங்கூர் மந்திரி பெசாராக அஸ்மின் அலி பதவியேற்றதைத் தொடர்ந்து, சிலாங்கூர் மாநிலத்தின் ஆட்சிக் குழுவில் இடம் பெறப்போகும் இந்தியர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 2008-ஆம் ஆண்டில் முதன் முறையாக...

அஸ்மின் அலி சிலாங்கூர் மந்திரி பெசாராகப் பதவியேற்றார்

கிள்ளான் - சிலாங்கூர் மந்திரி பெசாராக பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி மீண்டும் நேற்று பதவியேற்றார். சிலாங்கூர் சுல்தான் முன்னிலையில் கிள்ளான் அரண்மனையில் பாரம்பரிய முறைப்படியான சடங்கில் அவர் மந்திரிபெசாராகப்...

சபா: பிபிஆர்எஸ் கட்சி தேசிய முன்னணியிலிருந்து விலகியது

கோத்தா கினபாலு - 14-வது பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது முதல் சபாவில்தான் சுவாரசியமான, பரபரப்பான அரசியல் காட்சிகள் அரங்கேறி வருகின்றன. நேற்று வெள்ளிக்கிழமை இரவு (11 மே) பிபிஆர்எஸ் என்று அழைக்கப்படும் பார்ட்டி...

“அரசியலில் இருந்து விலகுவதாக நான் அறிவிக்கவே இல்லை” – டாக்டர் சுப்ரா

கோலாலம்பூர் - அரசியலில் இருந்து தான் விலகுவதாக அறிக்கை விடுத்ததாக சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருப்பது குறித்து கருத்துரைத்த மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தான் அவ்வாறு கூறவே இல்லை...