Utusan face legal action if VSS compensation not paid in lump sum
PUTRAJAYA -- Utusan Melayu (M) Berhad may face action under the Employment Act 1955 if it fails to pay compensation under the Voluntary separation Scheme (VSS) in one lump sum to employees who took up the scheme within 30 days of their date of termination. Deputy Human Resource Minister Datuk Mahfuz Omar said the Employment (Termination and Lay-Off Benefits) Regulations 1980...
தாப்பா நாடாளுமன்றம்: சரவணன் வெற்றி உறுதியானது! மீண்டும் தேர்தல் இல்லை!
ஈப்போ - நடந்து முடிந்த 14-வது பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தின் தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி-மஇகா வேட்பாளராக டத்தோ எம்.சரவணன் பெற்ற வெற்றி செல்லாது என அவரது தேர்தல் வெற்றிக்கு எதிராக வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டிருந்தது. இன்று திங்கட்கிழமை ஈப்போ உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த அந்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். சரவணன் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த ஆட்சேப மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி தாப்பா நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் வெற்றி செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்தார். இதன் மூலம் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினராக...
“Govt to focus on restoring administration machinery, national finance” – Mahathir
LONDON -- The Pakatan Harapan (PH) government will be concentrating on the restoring the country in two key areas namely restoring damage in the administration machinery and the country's financial position which is hampered by huge debts, says Prime Minister Tun Dr Mahathir Mohamad. In a dialogue session with almost 200 Malaysians in the United Kingdom on Sunday, Dr Mahathir said the damage in...
செராஸ் தொகுதி தலைவர் அம்னோவிலிருந்து வெளியேறினார்
கோலாலம்பூர் – 14-வது பொதுத் தேர்தலுக்கு முன்னர் அம்னோ குறித்த பல விவகாரங்களில் பகிரங்கமாகவும், உரத்தும் குரல் கொடுத்து வந்தவர் செராஸ் அம்னோ தொகுதியின் தலைவர் டத்தோஸ்ரீ சைட் அலி அல்-ஹாப்ஷி (படம்). ஆனால் ஆகக் கடைசியாக அம்னோவிலிருந்து வெளியேறும் தலைவராக அவர் திகழ்கிறார். “கனத்த இதயத்துடன் அம்னோவிலிருந்து வெளியேறுகிறேன்” என சைட் அலி அல்-ஹாப்ஷி இன்று திங்கட்கிழமை அறிவித்திருப்பதாக சினார் ஹரியான் மலாய் ஊடகம் அறிவித்திருக்கிறது. கூட்டரசுப் பிரதேசத்தில் வாழும் மலாய் சமூகத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்காக இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் சைட் அலி அல்-ஹாப்ஷி...
போர்ட்டிக்சன் : தேசிய முன்னணி போட்டியிடாமல் பின்வாங்கியது
கோலாலம்பூர் - நடைபெறவிருக்கும் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என தேசிய முன்னணி முடிவு செய்துள்ளது. இந்த முடிவை அறிவித்த தேசிய முன்னணி மற்றும் அம்னோவின் தலைவரான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடி போர்ட்டிக்சன் தொகுதி இடைத் தேர்தலை தேசிய முன்னணி புறக்கணிக்கிறது, காரணம் இந்த இடைத் தேர்தல் வலுக்கட்டாயமாக, தனி நபர் ஒருவரின் அரசியல் ஆதாயத்துக்காக உருவாக்கப்பட்டிருக்கும் விதத்தை தேசிய முன்னணி எதிர்க்கிறது என்றார். போர்ட்டிக்சனில் இடைத் தேர்தல் திணிக்கப்பட்ட விதம் ஜனநாயகத்துக்குப் புறம்பானது என்றும் அவர் மேலும் கூறினார். “நடப்பு...
PKR discusses commotion issue at election
KUANTAN -- All problems and commotions that cropped up during the election for the Parti Keadilan Rakyat (PKR) leadership in Kedah and Penang yesterday will be discussed in detail at the party's Political Bureau Meeting on Tuesday (tomorrow September 25). PKR vice-president Nurul Izzah Anwar said everyone were told not to make any speculation which could make the situation worse. "We will discuss the...
Bersatu lodges Police report on individual cursing Tun M on social website
SEREMBAN -- The Negeri Sembilan Parti Pribumi Bersatu Malaysia (Bersatu) today lodged a police report regarding the action of social website account owner who had cursed Prime Minister Tun Dr Mahathir Mohamad. Deputy head of the state Bersatu Eddin Syazlee Shith said the police report was lodged as the statement by the account owner was slanderous and provocative to Dr Mahathir which could be clearly...
பிரிட்டனின் ஸ்கை தொலைக்காட்சி குழுமம் 39 பில்லியன் டாலருக்கு வாங்கப்பட்டது
இலண்டன் - பிரிட்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய தொலைக்காட்சி குழுமம் ஸ்கை (SKY) நிறுவனமாகும். பிரிட்டனின் முன்னணி தொலைக்காட்சி அலைவரிசையான ஸ்கை நமது நாட்டிலும் அஸ்ட்ரோவில் 532 அலைவரிசையில் துல்லிய ஒளிபரப்பாக (எச்.டி) இயங்கி வருகிறது. உலகளாவிய நிலையில் பல்வேறு நாடுகளில் ஊடக நிறுவனங்களைக் கையகப்படுத்தி ஆதிக்கம் செலுத்தி வரும் ரூபர்ட் மர்டோக் என்ற கோடீஸ்வருக்கு சொந்தமான ஸ்கை நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குடமையைக் கையகப்படுத்துவதில் பெரும் போட்டா போட்டி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் கோம்காஸ்ட் என்ற நிறுவனம் (Comcast...
இந்திய உணவகங்கள் பிரச்சனை – தீர்த்து வைக்க வேதமூர்த்தி முயற்சி
புத்ரா ஜெயா - மலேசியாவில் இயங்கி வரும் இந்திய உணவகங்கள் மற்றும் அதன் தொழிலாளர்கள் பிரச்சனை குறித்து விரைவில் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடனும், பிரதமர் துன் மகாதீர் முகமதுவுடனும் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வுகள் காண முயற்சிகள் எடுக்கப் போவதாக பிரதமர் துறை அமைச்சர் செனட்டர் பொன்.வேதமூர்த்தி அறிவித்துள்ளார். மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தினர்(பிரிமாஸ்) நீண்ட காலமாக எதிர்கொண்டு வரும் தொழிலாளர் பற்றாக்குறைப் பிரச்சினை குறித்தும் பிரிமாஸ் உறுப்பினர்கள் தங்களின் தொழிலை நடத்துவதில் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களைப் பற்றியும் மனித வளத்துறை, உள்துறை அமைச்சர்களுடன்...
பிக்பாஸ் 2 : யாஷிகா இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்!
சென்னை - தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிவரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் இறுதி பங்கேற்பாளராக யாஷிகா ஆனந்த் (படம்) திகழ்கிறார். ஞாயிற்றுக்கிழமை (23 செப்டம்பர்) தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிய பிக்பாஸ் 2 அங்கத்தில் யாஷிகா இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட இந்த வாரம் ஜனனியைத் தவிர 5 பேர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். ஜனனி நேரடியாக இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியிருக்கிறார். வெளியேற்றப்பட எஞ்சியுள்ள 5 பேரும் பரிந்துரைக்கப் பட்டிருந்த நிலையில் இந்த வாரம் மட்டும் இருவர்...