PKR election in 4 states postponed – Kedah polls cancelled
BUTTERWORTH -- The party elections of PKR in four states namely Perlis, Perak, Negeri Sembilan and Melaka have been postponed to another date following problems in the voting process held in Penang and Kedah today. Following the issues, the election in Kedah was cancelled and would be held again at another date, said PKR Party Election Committee (JPP) secretary Ismail Yusop. He said the election process would...
நச்சு கலந்த மது – மரண எண்ணிக்கை 33 ஆக உயர்ந்தது
கோலாலம்பூர் - நச்சு கலந்த மலிவு விலை மதுபானத்தால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்திருக்கிறது. பல்வேறு நாட்டினர் இந்த சம்பவங்களால் பாதிப்படைந்திருக்கின்றனர். மரணமடைந்தவர்களில் 3 இந்தியர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. நச்சு கலந்த மதுபானத்தால் மரணமடைந்தவர்களின் தகவல்களை மேலே காணும் வரைபடம் விளக்கிக் காட்டுகிறது. இதுகுறித்து அண்மையில் கருத்துரைத்த சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் இதுவரையில் 262 மதுபான விற்பனைக் கடைகளில் 780 ரக மதுபானப் புட்டிகள் சோதனையிடப்பட்டிருக்கின்றன எனத் தெரிவித்திருக்கிறார். இதன் தொடர்பில் இதுவரையில் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
ரஜினியின் ‘பேட்ட’ பொங்கலுக்கு வெளியீடு
சென்னை - ரஜினிகாந்தின் '2.0' திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 29-ஆம் தேதி வெளிவரவிருக்கும் நிலையில் அவரது அடுத்த படமான "பேட்ட" பொங்கலுக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் ரஜினியுடன் இணையும் பாபி சிம்ஹாவும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேற்று வெள்ளிக்கிழமை வெளியான சாமி -2 திரைப்படத்தை நேரில் திரையரங்கில் காண வருகை தந்த பாபி சிம்ஹாவைச் சந்தித்த இரசிகர்கள் 'பேட்ட' படத்தின் நிலவரம் குறித்துக் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சாமி-2 படத்தில் பாபி சிம்ஹா முக்கியக் கதாபாத்திரத்தில்...
ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் மகாதீர் உரை
இலண்டன் - பிரிட்டனுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் பிரதமர் துன் மகாதீர் தனது வருகையின் ஒரு பகுதியாக புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் நாளை திங்கட்கிழமை, செப்டம்பர் 24-ஆம் தேதி முக்கிய உரையொன்றை நிகழ்த்துவார். நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுப் பேரவையில் கலந்து கொள்ள செல்லும் வழியில் இலண்டன் வந்தடைந்துள்ள மகாதீர், ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் இஸ்லாமியக் கல்வித் துறையில் அமைந்துள்ள மலேசியா மாநாட்டு அரங்கில் தனது உரையை வழங்குவார். "முஸ்லீம் உலகில் சிறந்த நிர்வாகத்தை வழங்குவதில் ஏற்படும் சவால்கள்" (The Challenge of...
UMNO to decide whether or not to contest in PD
KUALA LUMPUR — UMNO will meet tomorrow to decide whether or not the party will contest in the Port Dickson parliamentary by-election, its Youth chief Datuk Dr Asyraf Wajdi Dusuki said. He told reporters this after attending the UMNO Supreme Council meeting which was chaired by its president, Datuk Seri Ahmad Zahid Hamidi, today. Meanwhile, a source in UMNO, who declined to be named, said...
வேலூர் சிறையில் நடிகர் கருணாஸ்
சென்னை - சில நாட்களுக்கு முன்னால் தமிழக முதல்வரையும் காவல் துறையினரையும் சர்ச்சைக்குரிய வகையிலும், தரக்குறைவாகவும் கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசியதற்காக நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் (படம்) இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அவரது சாலி கிராமம் வீட்டில் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்ட அவரை எதிர்வரும் அக்டோபர் 5-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க காவல் துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. கொலைமுயற்சி உள்ளிட்ட 8 பிரிவுகளில் அவர் மீதும்...
எம்.துரைராஜ்-ஆதி.இராஜகுமாரன் நினைவேந்தல் : நண்பர்கள் உரை
கோலாலம்பூர் - இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி நடைபெற்ற மறைந்த மலேசிய எழுத்துலகப் பிரபலங்கள் எம்.துரைராஜ் மற்றும் ஆதி.இராஜகுமாரன் ஆகிய இருவருக்குமான நினைவேந்தல் நிகழ்ச்சியில் அவர்கள் இருவருக்கும் நெருக்கமான நண்பர்கள், எழுத்தாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். உதயம், இதயம் ஆகிய பத்திரிக்கைகளின் ஆசிரியராக இருந்து மிக நீண்ட காலப் பத்திரிக்கையாளராக இருந்து புகழ் பெற்றவரும், அனைவராலும் பிதாமகர் என அன்புடன் அழைக்கப்பட்டவருமான எம்.துரைராஜ் அவர்கள் கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி காலமானார். அவரைத் தொடர்ந்து நயனம் பத்திரிக்கையின் ஆசிரியரும், மக்கள் ஓசை...
“Avoid racial, religious issues to gain political mileage” – Waytha Moorthy
PETALING JAYA -- All politicians should refrain from touching on sensitive issues related to race and religion for their own political interests because it does not help in nation building, said Minister in the Prime Minister's Department (National Unity and Social Wellbeing) Senator P. Waytha Moorthy. He said all parties should respect each other and maintain the racial harmony inherited over...
ஆதி.இராஜகுமாரன்: “துவண்ட போதெல்லாம் தோள் கொடுத்தவர் – பன்முக ஆற்றலாளர்”
(கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி மறைந்த நயனம் வார இதழின் ஆசிரியரும் மக்கள் ஓசை நாளிதழின் பங்குதாரருமாகிய ஆதி.இராஜகுமாரன் அவர்களின் மறைவை முன்னிட்டு அவருடன் நெருக்கமாகப் பழகியவர்களில் ஒருவரான மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பெ.இராஜேந்திரன் எழுதிய இந்தக் கட்டுரை கடந்த ஞாயிற்றுக்கிழமை 2 செப்டம்பர் 2018 மக்கள் ஓசை நாளிதழில் வெளியிடப்பட்டது. அந்தக் கட்டுரையை ஆதி.இராஜகுமாரனின் நினைவலையாக மீண்டும் செல்லியலில் பதிவேற்றம் செய்கிறோம்.) இறப்பு என்பது இயற்கை என்றாலும் சிலரது மறைவு மட்டும் உயிரையே உறிஞ்சக்கூடிய வேதனையை அளித்துவிடுகிறது. முத்தமிழ் மூதறிஞர்...
பிக்பாஸ் 2 : பாலாஜி இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்! இன்னொருவர் யார்?
சென்னை - தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிவரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் சனிக்கிழமையன்று (22 செப்டம்பர்) ஒளியேறிய பகுதியில் இந்த வாரம் நடிகர் பாலாஜி இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட இந்த வாரம் ஜனனியைத் தவிர 5 பேர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். ஜனனி நேரடியாக இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியிருக்கிறார். வெளியேற்றப்பட எஞ்சியுள்ள 5 பேரும் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வாரம் மட்டும் இருவர் வெளியேற்றப்படுவர் என்றும் அதைத் தொடர்ந்து எஞ்சியிருக்கும் அனைவரும் இறுதிச் சுற்று வரை நீடிப்பர் என்றும் அறிவிக்கப்பட்டிக்கிறது. இந்த வாரத்துக்குப் பின்னர்...