Home Tags கல்வி அமைச்சு

Tag: கல்வி அமைச்சு

எஸ்பிஎம் 2021 தேர்வுகள் அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்கு ஒத்திவைப்பு

கோலாலம்பூர் : வழக்கமாக ஆண்டின் இறுதியில் நவம்பர் மாத வாக்கில் நடைபெறும் 2021 எஸ்பிஎம் ஐந்தாம் படிவத் தேர்வுகள் அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாக கல்வி அமைச்சர் ராட்சி ஜிடின் அறிவித்தார். கடந்தாண்டு...

வீட்டு அடிப்படையிலான கற்றல் கற்பித்தல் இன்று தொடங்கியது

கோலாலம்பூர்: நோன்பு பெருநாள் விடுமுறைக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு, பள்ளி மாணாவர்களுக்கான வீட்டு அடிப்படையிலான கற்றல் கற்பித்தல் இன்று குழு பி பள்ளிகளுக்கு ஆரம்பமானது. குழு பி பள்ளிகளுக்கு (பெர்லிஸ், பினாங்கு, பேராக், சிலாங்கூர்,...

பாலியல் நகைச்சுவை செய்த ஆசிரியர் இடமாற்றம்

கோலாலம்பூர்: வகுப்பு பாடத்தின் போது தகாத பாலியல் நகைச்சுவைகளைச் செய்ததாகக் கூறப்படும் ஆசிரியர் சிலாங்கூர் கல்வித் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல் துறை விசாரித்து வருவதால், இது குறித்து எந்த கருத்தும்...

இந்தாண்டு முதல் யூபிஎஸ்ஆர் தேர்வு இரத்து

கோலாலம்பூர்: ஆரம்ப பள்ளிக்கான யுபிஎஸ்ஆர் தேர்வு இந்த ஆண்டு முதல் முற்றிலுமாக இரத்து செய்யப்படும் என்று கல்வி அமைச்சர் டாக்டர் ராட்ஸி ஜிடின் தெரிவித்தார். இந்த ஆண்டிற்கான படிவம் மூன்று மதிப்பீட்டு தேர்வான (பி.டி...

நோன்பு பெருநாள் விடுமுறைக்குப் பிறகு வீட்டு அடிப்படையிலான கற்றல், கற்பித்தல் முறை நடைமுறை

புத்ராஜெயா: நாடு முழுவதும் உள்ள அனைத்து தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளும் அடுத்த மாதம் நோன்பு பெருநாள் கொண்டாட்ட பள்ளி விடுமுறைக்குப் பிறகு கல்வி அமர்வு மீண்டும் தொடங்கும் போது வீட்டு அடிப்படையிலான...

கொவிட்-19: ஒரு சம்பவம் பதிவானாலே பள்ளிகள் மூடப்படும்!

கோலாலம்பூர்: கல்வி அமைச்சின் புதிய வழிகாட்டுதலின் கீழ் ஒரு கொவிட் -19 சம்பவத்தை பதிவு செய்யும் பள்ளிகள் இரண்டு நாட்களுக்கு மூடப்படும். இந்த உத்தரவு ஏப்ரல் 21 நடைமுறைக்கு வந்துள்ளது என்றும், அமைச்சர் ராட்ஸி...

கொவிட்-19: சிலாங்கூரில் 19 பள்ளிகள் மூட உத்தரவு!

கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்றை அடுத்து சிலாங்கூரில் மொத்தம் 19 பள்ளிகள் திங்கட்கிழமை தொடங்கி மூட உத்தரவிடப்பட்டன. திங்களன்று வெளியிடப்பட்ட பெட்டாலிங் மாவட்ட சுகாதார அலுவலகத்தின் அறிக்கையின்படி, மூட உத்தரவிடப்பட்ட பள்ளிகள், புக்கிட் ஜெலுதோங் இடைநிலைப்பள்ளி...

ஆரம்ப, பாலர் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் செல்கின்றனர்

கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக மூடப்பட்ட பின்னர், இன்று திங்கட்கிழமை (மார்ச் 1) நாடு முழுவதும் உள்ள ஆரம்பப் பள்ளியின் ஒன்றாம், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பாலர் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச்...

‘எனது அறிக்கையில் நான் மஸ்லீ பெயரை குறிப்பிடவில்லை’- அசிராப்

கோலாலம்பூர்: அம்னோ இளைஞர் தலைவர் அசிராப் வாஜ்டி டுசுகி முன்னாள் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக்கிடம் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். படிவம் நான்கு வரலாறு பாடப்புத்தகத்தின் பிரச்சனை குறித்த தனது முந்தைய அறிக்கையை தற்காத்து...

அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் மீது மஸ்லீ மாலிக் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயார்

கோலாலம்பூர்: நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் படிவம் 4 வரலாறு பாடப்புத்தகத்தில் மேற்கோள்கள் மூலம் கம்யூனிஸ்டுகளை மகிமைப்படுத்தியதாகக் கூறியதற்காக அம்னோ இளைஞர் தலைவர் அசிராப் வாஜ்டி டுசுகி மீது வழக்குத் தொடரத் தயாராக இருப்பதாக...