Home Tags ஜப்பான்

Tag: ஜப்பான்

ஜப்பானில் கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.9-ஆகப் பதிவு!

டோக்கியோ, ஜூன் 24 - ஜப்பானின் கடலோரப் பகுதியில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.9-ஆகப் பதிவாகி உள்ள இந்த நிலநடுக்கம். இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகள் குலுங்கின. டோக்கியோவின்...

ஜப்பானில் மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் இதயத்துடன் கூடிய புதிய எந்திரம்!

பெய்ஜிங், ஜூன் 20 - மனித உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளும் வகையில் இதயத்துடன் கூடிய புதிய எந்திரம் ஒன்றை ஜப்பான் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. பெப்பர் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த எந்திரத்தை ஜப்பானைச் சேர்ந்த சாஃப்ட்...

ஆசியாவில் 110 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் ஜப்பான்!

டோக்கியோ, மே 23 - ஆசியாவின் கட்டமைப்புகளுக்காக சுமார் 110 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய ஜப்பான் முடிவு செய்துள்ளதாக அந்நாட்டின் பிரதமர் சின்சோ அபே நேற்று முன்தினம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக டோக்கியோவில்...

குரங்கிற்கு ‘சார்லோட்’ என பெயர் – ஜப்பான் வனவிலங்கு பூங்கா மன்னிப்பு கோரியது!

டோக்கியோ, மே 7 - ஜப்பானில் உள்ள தகாசாகியாமா இயற்கை வனவிலங்குகள் பூங்காவில் புதிதாகப் பிறந்த குரங்கு ஒன்றிற்கு சார்லோட் என்று பெயர் வைத்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. காரணம் நேற்று முன்தினம் பிரிட்டிஷ் இளவரசர்...

உலகிலேயே அதிவேகமான புல்லட் ரயிலை ஜப்பான் அறிமுகம் செய்துள்ளது!

டோக்கியோ, ஏப்ரல் 22 - ஜப்பானில் மணிக்கு 200 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் செல்லக்கூடிய நவீன புல்லட் ரெயில்கள் மிக வெற்றிகரமாக பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்  ரெயில் பாதையில்...

நடுவானில் இன்ஜின் பழுது: ஜப்பான் ஏர்லைன்ஸ் அவசரமாக தரையிறக்கம்

டோக்கியோ, ஏப்ரல் 9 - நடுவானில் ஏற்பட்ட திடீர் இன்ஜின் பழுது காரணமாக ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று டோக்கியோவில் நேற்று அவசரமாக தரையிறக்கப்பட்டது. நேற்று புதன்கிழமை காலை டோக்கியோவிலிருந்து வடக்கு ஹொகாய்டோ தீவுக்கு...

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு சமூக அங்கீகாரம் வழங்க ஜப்பான் முடிவு!

டோக்கியோ, ஏப்ரல் 1 - ஜப்பானில் முதன் முறையாக டோக்கியோ மாவட்டத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான சமூக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அம்மாவட்டத்தில் உள்ள ஷிபுயா உள்ளூர் சபையில் இன்று ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான சமூக அங்கீகாரம்...

ஜப்பானில் கடும் நிலநடுக்கம் – ரிக்டர் அளவு 6.9-தாக பதிவு!

தோக்கியோ, பிப்ரவரி 17 - ஜப்பானின் வடக்கு கடலோரப் பகுதியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் அது திரும்பப் பெறப்பட்டது. கடற்கரையை சிறிய அளவிலான சுனாமி தாக்கியதாக...

ஜப்பானிய வங்கிகளில் இனி மனிதர்களுக்கு பதில் எந்திரன்!

டோக்கியோ, பிப்ரவரி 6 - மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உட்பட பல்வேறு நிபுணர்களும், விஞ்ஞானிகளும் அச்சம் தெரிவித்த சூழல் தற்போது ஜப்பானில் உருவாகத் தொடங்கியுள்ளது. மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் ரோபோக்களை, வங்கி பணிகளுக்கு...

3 நாட்கள் கெடு முடிந்தது – ஜப்பான் பிணைக் கைதி கொலை!

கெய்ரோ, ஜனவரி 25 - ஜப்பான் பிணைக் கைதிகளை விடுவிக்க ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் விதித்திருந்த, 3 நாட்கள் கெடு முடிந்ததால், பிணைக் கைதி ஒருவரை கொடூரமாக கொலை செய்து அதனை காணொளியாக்கி அவர்கள் வெளியிட்டுள்ளதாக...