Home Tags நஜிப் 1எம்டிபி ஊழல் விசாரணை 2018

Tag: நஜிப் 1எம்டிபி ஊழல் விசாரணை 2018

நஜிப் தாயார் வீட்டில் காவல் துறை சோதனை

கோலாலம்பூர் – 1எம்டிபி வழக்கு விவகாரம் விரிவடைந்து கொண்டே போகும் நிலையில், நேற்று வியாழக்கிழமை மாலை நஜிப் துன் ரசாக்கின் தாயார் தோபுவான் ரஹா முகமட் நோவா வீட்டிலும் காவல் துறையினர் அதிரடியாக...

25 குற்றச்சாட்டுகள் – நஜிப் 3.5 மில்லியன் ரிங்கிட் பிணையில் விடுதலை

கோலாலம்பூர் - இன்று பிற்பகலில் கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் (செஷன்ஸ்) நஜிப் துன்ரசாக் மீது 25 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து அவர் விசாரணை கோரினார். அதைத் தொடர்ந்து அவருக்கு 3.5 மில்லியன்...

நஜிப் மீது 21 குற்றச்சாட்டுகள்

கோலாலம்பூர் - இன்று வியாழக்கிழமை காலையில், ஊழல் தடுப்பு ஆணையத்தில் இருந்து காவல் துறையின் வணிகக் குற்றப் பிரிவின் தலைமையகத்திற்குக் கொண்டுவரப்பட்ட நஜிப் துன் ரசாக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதை காவல்...

நஜிப் வாக்குமூலம் வழங்க காவல் துறைக்குக் கொண்டு வரப்பட்டார்

கோலாலம்பூர் - நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டு கடந்த 16 மணி நேரத்திற்கும் மேலாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் நஜிப் துன் ரசாக் இன்று வியாழக்கிழமை காலை...

நஜிப் மீண்டும் கைது! நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்!

புத்ராஜெயா - இன்று புதன்கிழமை பிற்பகல் 4.13 மணியளவில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மீண்டும் கைது செய்தது. அவரது சொந்த வங்கிக் கணக்கில்...

1எம்டிபி – நஜிப்புக்கு எதிராக வழக்காட வருகிறார் கோபால் ஸ்ரீராம்

கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தொடக்கி வைத்த ஒரு புதிய நடைமுறை தற்போது அவருக்கு எதிராகவே திரும்பியிருக்கிறது. அன்வார் இப்ராகிமுக்கு எதிரான ஓரினப் புணர்ச்சி வழக்கில் அரசாங்கத்தின் சார்பில்...

நஜிப் வழக்குகள் – இனி ஊடகங்கள் பகிரங்கமாக பதிப்பிக்கலாம்

கோலாலம்பூர் – தன்மீது சுமத்தப்பட்டுள்ள வழக்குகள் குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியிடக்கூடாது என முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே பெற்றிருந்த தடை உத்தரவை நீதிபதி முகமட்...

நஜிப் மீது 3 புதிய குற்றச்சாட்டுகள்

கோலாலம்பூர் - 1எம்டிபி விவகாரம் தொடர்பில் மேலும் 3 புதிய குற்றச்சாட்டுகளை எதிர்நோக்க முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று புதன்கிழமை காலை கோலாலம்பூர் நீதிமன்றம் வந்தடைந்தார். ஏற்கனவே நீதிமன்றத்தில்...

நஜிப் மீண்டும் நீதிமன்றத்தில்…

கோலாலம்பூர் - 1எம்டிபி விவகாரம் தொடர்பில் ஏற்கனவே நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் மீது புதிய குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்படுகின்றன. எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் சம்பந்தப்பட்ட கள்ளப் பண...

நஜிப் மூலமாக ஐபிஎப் பெற்றது 10 இலட்சம் ரிங்கிட்!

கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளுக்கும், ஆதரவுத் தரப்புகளுக்கும் மில்லியன் கணக்கான நிதியை வழங்கினார் என செய்தி ஒன்றில் தெரிவித்திருக்கும் மலேசியாகினி இணைய ஊடகம்...