Home Tags நஜிப் 1எம்டிபி ஊழல் விசாரணை 2018

Tag: நஜிப் 1எம்டிபி ஊழல் விசாரணை 2018

மஇகாவுக்கான 20 மில்லியன் அரசியல் நிதி யாருக்கு வழங்கப்பட்டது?

கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளுக்கும், ஆதரவுத் தரப்புகளுக்கும் மில்லியன் கணக்கான நிதியை வழங்கினார் என அது குறித்த விவரங்களையும் மலேசியாகினி இணைய ஊடகம்...

நஜிப் தலைமைத்துவத்தில் மஇகாவுக்கு 20 மில்லியன் வழங்கப்பட்டது

கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனது வழக்கமான கட்டணங்களைக் கூட கட்ட முடியாமல் தவிக்கிறேன் என அவர் கடுமையாகக் குறை கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து...

116 மில்லியன் எங்களுடையது – அம்னோ கோருகிறது

கோலாலம்பூர் - 1 எம்டிபி விசாரணைகளின் ஒரு பகுதியாக, முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தொடர்புடைய இல்லங்களில் கைப்பற்றப்பட்ட 116.7 மில்லியன் ரிங்கிட் ரொக்கம் அம்னோவுக்குச் சொந்தமானது என அந்தக் கட்சி...

நஜிப், அமார் சிங் குழுவினர் மீதான வழக்கை மீட்டுக் கொண்டார்

கோலாலம்பூர் - அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ், ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் சுக்ரி அப்துல், புக்கிட் அமான் வணிகக் குற்றப் பிரிவுக்கான இயக்குநர் டத்தோஸ்ரீ அமார் சிங்...

“60 மில்லியன் நகைகள் நான் வாங்கவில்லை” ரோஸ்மா மறுப்பு

கோலாலம்பூர் – லெபனான் நாட்டிலுள்ள ஒரு பிரபல நகை விற்பனை நிறுவனம் மலேசியா ரிங்கிட் மதிப்பில் சுமார் 60 மில்லியனுக்கு ரோஸ்மா வாங்கிய நகைக்கான தொகையைச் செலுத்தவில்லை எனக் கூறி வழக்கு தொடுத்திருப்பதைத்...

நஜிப் நீதிமன்றத்தில் உத்தரவாதத் தொகை செலுத்தினார்

கோலாலம்பூர் - ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கும் நஜிப் துன் ரசாக் தனக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவாதத் தொகையான (ஜாமீன்) 1 மில்லியன் ரிங்கிட்டில் எஞ்சிய தொகையான 5 இலட்சம் ரிங்கிட்டை அவரது புதல்வர்...

நஜிப் வழக்கு நிதி – அம்னோ மகளிர் 261 ஆயிரம் ரிங்கிட் திரட்டினர்!

கோலாலம்பூர் - நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நஜிப் துன் ரசாக் மீதான வழக்கு நிதிக்கு அம்னோ மகளிர் பிரிவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை 261,286 மலேசிய ரிங்கிட் தொகையைத் திரட்டி வழங்கினர். மேலும்...

நஜிப், 3 அரசு உயர் அதிகாரிகள் மீது வழக்கு தொடுத்தார்

கோலாலம்பூர் – 1எம்டிபி விவகாரம் தொடர்பிலான புலனாய்வில் ஈடுபட்டிருக்கும் 3 உயர் அரசு அதிகாரிகள் மீது நஜிப் துன் ரசாக் வழக்கு தொடுத்திருக்கிறார். தன்மீது மேற்கொள்ளப்பட்டிருக்கும் புலனாய்வுகளில் ஈடுபட்டிருக்கும் ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர்...

நஜிப் – செத்தி அக்தார் : யார் சொல்வது உண்மை?

கோலாலம்பூர் – 2013 பொதுத் தேர்தலுக்கு முன்பாக தனது சொந்த வங்கிக் கணக்குக்கு வந்த 2.6 பில்லியன் ரிங்கிட் தொகை குறித்த தகவல்கள் முன்னாள் பேங்க் நெகாரா வங்கியின் ஆளுநர் செத்தி அக்தார்...

நஜிப் வழக்கு நிதி – 2 இலட்சத்தைத் தாண்டியது

கோலாலம்பூர் -நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 6)  பிற்பகலுடன் நஜிப் துன் ரசாக் மீதான வழக்கு நிதியில் மலேசிய ரிங்கிட் 204,393 சேர்ந்திருக்கிறது. நஜிப் ஆதரவாளர்கள் குழுமத்திற்குத் தலைமையேற்கும் அம்னோ கூட்டரசுப் பிரதேச இளைஞர் பகுதித்...