Home Tags மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

சுகாதார அமைச்சு வழங்கிய ஒப்பந்தங்களை எம்ஏசிசி விசாரித்து வருகிறது!

சுகாதார அமைச்சகம் நேரடி பேச்சுவார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு பல ஒப்பந்தங்களை வழங்கியது தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரித்து வருவதாக வழக்குக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை காலக்கட்டத்தில் ஊழல் தொடர்பாக மூவர் கைது!- எம்ஏசிசி

கோலாலம்பூர்: நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டதிலிருந்து மூன்று நபர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தடுத்து வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், 286 தகவல்களையும், ஊழல் தொடர்பான 22 புகார்களையும் பெற்றுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது. அவர்களில்...

எம்ஏசிசி புதியத் தலைவராக அசாம் பாகி நியமனம்!

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) புதிய தலைவராக முன்னாள் துணைத் தலைவர் அசாம் பாகி நியமிக்கப்பட்டுள்ளார்.

எம்ஏசிசி தலைவர் பதவி விலகலை லத்தீபா கோயா உறுதிப்படுத்தினார்!

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைவர் பதவியிலிருந்து விலகியதை லத்தீபா கோயா உறுதிப்படுத்தியுள்ளார்.

எம்ஏசிசி தலைமை ஆணையர் லத்தீபா கோயா பதவி விலகினார்!- வட்டாரம்

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தலைமை ஆணையர் லத்தீபா கோயா தனது பதவியில் இருந்து விலகியுள்ளார் என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக மலாய் மெயில் தெரிவித்துள்ளது.

எம்ஏசிசி கைப்பற்றிய பொருட்களை பார்வையிட நஜிப் மற்றும் குடும்பத்தினர் தேசிய வங்கிக்கு வருகை!

நஜிப் ரசாக் மற்றும் அவரது மனைவி ரோஸ்மா மன்சோர், அவர்களின் மகள் நூரியானா நஜ்வா ஆகியோர் தேசிய வங்கியில் வைக்கப்பட்டுள்ள ஆபரணங்களை பார்வையிட வந்தனர்.

உரையாடல்கள் பதிவு விவகாரத்தில் நஜிப், ரோஸ்மா புக்கிட் அமானில் வாக்குமூலம்!

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) வெளியிட்ட உரையாடல்கள் பதிவுகள் தொடர்பான விசாரணையில் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிரதமர் நஜிப் ரசாக் மற்றும்...

உரையாடல்கள் பதிவு: நஜிப், ரோஸ்மா சாட்சியமளிக்கக் கட்டாயப்படுத்தப்படுவார்கள்!- காவல் துறை

உரையாடல்கள் பதிவுகள் சம்பந்தமாக நஜிப், ரோஸ்மா சாட்சியமளிக்கக் கட்டாயப்படுத்தப்படலாம் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

எம்ஏசிசி: வெளியிடப்பட்ட உரையாடல்கள் பதிவுகள் தொடர்பாக அப்துல் அசிஸ் விசாரிக்கப்படுவார்!- காவல் துறை

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் வெளியிட்டுள்ள உரையாடல்கள் பதிவுகள் தொடர்பாக முன்னாள் தாபோங் ஹாஜி தலைவர் அப்துல் அசிஸ் விசாரணைக்காக காவல் துறையினரால் அழைக்கப்பட்டுள்ளதாக காவல் துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

கிளந்தான் அம்னோவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 32,962.87 ரிங்கிட் அரசாங்கத்திற்கு சொந்தமானது!

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கிளந்தான் அம்னோவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொகை வெற்றிகரமாக பறிமுதல் செய்யப்பட்டு, இப்போது அது மலேசியா அரசுக்கு சொந்தமானது.