Tag: சௌ கோன் இயோ
பினாங்கு இந்து அறப்பணி வாரியம் மாற்றம் – எங்களுக்கே தெரியாது – அதிர்ச்சியில் முதலமைச்சர்
ஜோர்ஜ் டவுன் - கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பினாங்கு மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த, பினாங்கு இந்து அறப்பணி வாரியம் ஒற்றுமைத்துறை அமைச்சுக்கு மாற்றப்பட்டது தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் இதுகுறித்து...
பினாங்கு : சௌ கோன் இயோ மீண்டும் முதலமைச்சர் – இந்தியத் துணை முதல்வர்...
ஜோர்ஜ் டவுன் : பினாங்கு மாநிலத்தில் போட்டியிட்ட 19 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது ஜசெக. அந்த வெற்றியின் மூலம் பினாங்கு மாநிலத்தில் பிகேஆர், அமானா, அம்னோ உள்ளிட்ட ஒற்றுமை அரசாங்க வேட்பாளர்களின்...
பினாங்கு : 40 தொகுதிகள் – 20 தொகுதிகளில் பக்காத்தான் – தேசிய முன்னணி...
ஜோர்ஜ் டவுன் : பினாங்கு மாநிலத்தில் உள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரை 20 தொகுதிகளில் பக்காத்தான் ஹாரப்பான் - தேசிய முன்னணி இணைந்து வெற்றி பெற்றுள்ளன.
இதைத் தொடர்ந்து பினாங்கில் மீண்டும் பக்காத்தான்...
வெளிநாட்டு நோயாளிகளை பினாங்கு அனுமதிக்காது
இந்தோனிசியாவிலிருந்து நோயாளிகள் அம்மாநிலத்திற்கு வருவது குறித்து தனது தரப்புக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று பினாங்கு அரசாங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது.
மருத்துவ விமான சேவைகளை இரத்து செய்வது குறித்து பினாங்கு முடிவு எடுக்கவில்லை
பினாங்கு மற்றும் இந்தோனிசியா இடையே மருத்துவ விமான சேவைகளை இரத்து செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மாநில அரசு கூறுகிறது.
பினாங்கில் முதல் யூடிசி மையம் ஆகஸ்டு 17-இல் செயல்படும்
பினாங்கில் முதல் நகர்ப்புற உருமாற்ற மையம் (யுடிசி) இந்த திங்கட்கிழமை கொம்தாரில் அதன் சேவையை ஆரம்பிக்கும்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், நம்பிக்கைக் கூட்டணி மாநில சட்டமன்றத்தைக் கலைக்காது
நாடாளுமன்றம் கலைக்கப்படும் போது நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் உள்ள மாநிலங்களின் சட்டமன்றங்கள் கலைக்கப்படாது என்று அக்கூட்டனி முடிவு செய்துள்ளது.
பினாங்கில் மைசெஜாதெரா குறுஞ்செயலி மட்டுமே பயன்படுத்தப்படும்!
ஜோர்ஜ் டவுன்: மத்திய அரசு ஏற்றுக்கொண்ட மைசெஜாதெரா குறுஞ்செயலிக்கு வழிவகுக்கும் வகையில், பினாங்கு தனது கொவிட்19 அடிப்படையிலான பிஜி-கேர் தொடர்பு தடமறிதல் செயலியை பயன்படுத்துவதை கைவிடும்.
மைசெஜாதெரா குறுஞ்செயலியிலிருந்த விவரங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்ற...
கடலடி சுரங்கப்பாதை : பினாங்கு முதல்வர் விசாரிக்கப்பட்டார்
கடலடி சுரங்கப்பாதை திட்டம் குறித்து தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய, பினாங்கு முதல்வர் சௌ கோன் யோவ் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்தில் வாக்குமூலம் அளித்தார்.
ஜூன் 10 முதல் பினாங்கு மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்தும்
ஜோர்ஜ் டவுன்: பினாங்கு நாளை முதல் மீட்டிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆனையை அமல்படுத்தும் என்று பினாங்கு முதல்வர் சௌ கோன் இயோ தெரிவித்தார்.
முன்னதாக, பினாங்கு மாநிலம், மத்திய அரசின் பரிந்துரைக்கு ஏற்ப ஜூன்...