Home Tags 1எம்டிபி

Tag: 1எம்டிபி

லிங் மீது பாயும் நஜிப், வால் ஸ்டிரீட்டை கண்டு பம்முவது ஏன்? – கிட்...

கோலாலம்பூர்- 1எம்டிபி விவகாரம் தொடர்பாக விமர்சித்த மசீச முன்னாள் தலைவர் லிங் லியோங் சிக் மீது அவசர கதியில் வழக்கு தொடுத்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப், வால் ஸ்டிரீட் பத்திரிகை மீது வழக்கு...

அவதூறான கருத்துக்காக லிங் மன்னிப்பு கேட்க வேண்டும் – பிரதமர் சார்பில் கடிதம்!

கோலாலம்பூர் - 1எம்டிபி விவகாரத்தில் தன்னைப் பற்றி அவதூறான கருத்துக்களை வெளியிட்ட முன்னாள் போக்குவரத்து அமைச்சரான துன் டாக்டர் லிங் லியாங் சிக், 7 நாட்களுக்குள் தனது கருத்துகளை மீட்டுக் கொள்வதோடு, மன்னிப்பும்...

கைருடின் வழக்கறிஞர் மத்தியாஸ் சாங் இன்று திங்கட்கிழமை கைதாகலாம்!

கோலாலம்பூர்- அம்னோ முன்னாள் தலைவர் கைருடின் அபுஹாசானின் வழக்கறிஞர் மத்தியாஸ் சாங் (படம்) இன்று திங்கட்கிழமை கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. கைருடின் வழக்கு தொடர்பாக மத்தியாஸ் தனது விளக்கத்தை அளிக்க வருமாறு, அந்த...

சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது – கைருடின் எதிர்த்து வழக்கு தொடுப்பார்!

கோலாலம்பூர்- பத்துகவான் அம்னோவின் முன்னாள் துணைத் தலைவரான டத்தோஸ்ரீ கைருடின் அபுஹாசன் (படம்) 2012 சொஸ்மா சட்டத்தின் கீழ் 28 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக மலேசியக் காவல் துறையின் துணைத் தலைவர் (துணை...

அனினா வழக்கிற்கு எதிராக நஜிப் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது!

கோலாலம்பூர் - முன்னாள் லங்காவி அம்னோ மகளிர் உறுப்பினர் அனினாவின் மனுவிற்கு எதிரான தற்காப்பு மனுவை அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும், கட்சியின் நிர்வாகச் செயலாளர் அப்துல் ராவுப் யூசோப்பும்...

அமெரிக்கா தலையீடு: விஸ்வரூபம் எடுக்கிறது நஜிப் மீதான ஊழல் குற்றச்சாட்டு!

    கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை, அமெரிக்காவின் மத்திய பெரிய நடுவர் மன்றம் (federal grand jury) ஆய்வு செய்யவுள்ளதாக 'நியூயார்க்...

வெளிநாடு செல்லும்போது நஜிப் கைதாகக்கூடும்: மகாதீர் கணிப்பு

கோலாலம்பூர்- வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும்போது பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப், 1எம்டிபி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். 1எம்டிபி குறித்து சில வெளிநாடுகள் மேற்கொள்ளும் விசாரணையில்...

1எம்டிபி ஊழல் தொடர்பில் அமெரிக்காவின் எஃப்.பி.ஐ புலன் விசாரணை தொடக்கியது!

வாஷிங்டன்: உள்நாட்டு அரசியலையே ஒரு கலக்கு கலக்கி வரும் 1எம்டிபி ஊழல் அனைத்துலக விவகாரமாகி, ஏற்கனவே சுவிட்சர்லாந்து அரசாங்கத்தால் விசாரிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், அமெரிக்காவின் புலனாய்வுத் துறையான எஃப்.பி.ஐ (FBI) 1எம்டிபி மீதான தனது...

கைருடின் அமெரிக்காவின் எஃப்.பி.ஐ புலனாய்வுத் துறையினரை திங்கட்கிழமை சந்திக்க இருந்தார்!

கோலாலம்பூர் – அம்னோ பத்து கவான் தொகுதியின் முன்னாள் துணைத் தலைவரும் பிரதமர் நஜிப்புக்கு எதிராக ஊழல் புகார்களைச் சமர்ப்பித்தவருமான டத்தோ கைருடின் அபு ஹாசான் எதிர்வரும் திங்கட்கிழமை அமெரிக்காவின் புலனாய்வுத் துறையான...

நஜிப்பின் சொத்துக்களை முடக்கக் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் – அனினா அதிரடி!

கோலாலம்பூர் - பிரதமர் நஜிப்பை ஒருகை பார்த்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் லங்காவி அம்னோ மகளிர் பிரிவு உறுப்பினர் அனினா சாடுடின். 2.6 பில்லியன் நன்கொடையாக பெறப்பட்ட விவகாரத்தில் விளக்கம் கேட்டு நஜிப் மீது...