Home Tags 1எம்டிபி

Tag: 1எம்டிபி

சரவாக் ரிப்போர்ட் முடக்கம்: பிரதமர் அதிக குற்ற உணர்வில் இருப்பதைக் காட்டுகிறது – கிட்...

கோலாலம்பூர், ஜூலை 20 - 'சரவாக் ரிப்போர்ட்' இணையதளத்திற்கு எதிரான எம்சிஎம்சி-ன் நடவடிக்கை, பிரதமர் நஜிப் துன் ரசாக் இன்னும் அதிகமான குற்ற உணர்விற்கு ஆளாகியிருப்பதைக் காட்டுகின்றது என ஜசெக மூத்த தலைவர்...

‘சரவாக் ரிப்போர்ட்’ இணையதளம் முடக்கப்பட்டது!

கோலாலம்பூர், ஜூலை 20 - பிரபல 'சரவாக் ரிப்போர்ட்' செய்தி நிறுவனத்தின் இணையதளம், மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தால் (எம்சிஎம்சி) முடக்கப்பட்டுள்ளது. அந்த இணையதளம் வெளியிட்ட சில குறிப்பிட்ட செய்திகள் தேசத்தின்...

ஜஸ்டோவை சந்தித்ததாக பகிரங்கமாக குற்றம் சாட்டத் தயாரா? டோனி புவா சவால்!

கோலாலம்பூர், ஜூலை 19 - பெட்ரோ சவுதி நிறுவனத்தைச் சேர்ந்த முன்னாள் அதிகாரி சேவியர் அண்ட்ரே ஜஸ்டோவை (படம்) தாம் சந்தித்துப் பேசியதாக தேசிய முன்னணி தலைவர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்ட தயாரா? என டோனி...

1எம்டிபி குற்றச்சாட்டு ஜோடிக்கப்பட்டது – முன்னாள் செய்தியாளர் வாக்குமூலம்

கோலாலம்பூர், ஜூலை 16 - 1எம்டிபி விவகாரத்தில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை என 'சரவாக் ரிப்போர்ட்' -ன் முன்னாள் செய்தியாளர் லெஸ்தெர் மெலான்யி தெரிவித்துள்ளார். 1எம்டிபி குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கமாக லெஸ்டெர் பேசுவது போலான...

“1எம்டிபி விவகாரத்தில் எந்த தொடர்பும் இல்லை” – ரோஸ்மா தரப்பு அறிக்கை!

கோலாலம்பூர், ஜூலை 11 - "1எம்டிபி விவகாரத்தில், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பின் மனைவி ரோஸ்மா மான்சோருக்கும் தொடர்பு இருப்பதாக வெளியான செய்திகள் அனைத்தும் திட்டமிட்டு, அவரை சிக்க வைப்பதற்காகவும், அவமானப்படுத்துவதற்காகவும் பரப்பப்பட்ட போலியான...

ரோஸ்மா வங்கிக் கணக்குகள் குறித்து சிறப்பு நடவடிக்கைக் குழு விசாரணை

கோலாலம்பூர், ஜூலை 11- 1எம்டிபி நிதியைக் கொண்டு முறைகேடாகப் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்தி வரும் சிறப்பு நடவடிக்கைக் குழு, டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோரின் வங்கிக் கணக்குகள் குறித்தும்...

நஜிப்பின் வங்கிக் கணக்குகள் முடக்கவில்லை: அவை முன்கூட்டியே மூடப்பட்டுவிட்டன

கோலாலம்பூர், ஜூலை 10 - 1எம்டிபி பணப் பரிமாற்றத்தில் தொடர்புள்ள பிரதமர் நஜிப்பின் வங்கிக் கணக்குகள் தற்போது முடக்கப்பட்டதாக வெளியான தகவல் சரியல்ல. அக்கணக்குகள் ஏற்கெனவே மூடப்பட்டுவிட்டன. பணப் பரிமாற்றத்தில் தொடர்புடைய அவ்விரு வங்கிக்...

1எம்டிபியின் சில குறிப்பிட்ட ஆவணங்கள் கிடைக்கவில்லை – கணக்காய்வாளர் தகவல்

கோலாலம்பூர், ஜூலை 10 - 1எம்டிபி நிறுவனத்தில் மேற்கொண்ட கணக்குத் தணிக்கையின் போது சில குறிப்பிட்ட ஆவணங்களைத் தங்களால் பெற முடியவில்லை என ஆடிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார். எனினும் தனது துறையைச் சார்ந்த அதிகாரிகள் கேட்ட...

நஜிப்பின் மனைவி கணக்கில் 2 மில்லியன் ரிங்கிட் பரிமாற்றம் செய்யப்பட்டதாகத் தகவல்! 

கோலாலம்பூர், ஜூலை 10 - 1எம்டிபி விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மான்சோரின் வங்கிக் கணக்கில் 2 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாகச் சரவாக் ரிப்போர்ட் செய்தி வெளியிட்டுள்ளது. 1எம்டிபி தொடர்பாக வால்...

ஊழலுக்கு எதிரான அனைத்துலக மாநாடு – பிரதமர் நஜிப் முக்கிய உரையாற்றுகின்றார்!

கோலாலம்பூர், ஜூலை 9 - 1எம்டிபி நிதியில், 700 மில்லியன் அமெரிக்க டாலர் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் சொந்த வங்கிக் கணக்கிற்கு, சென்றுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜார்னல் பத்திரிக்கை குற்றம்சாட்டியுள்ள நிலையில்,...