Home Tags 14 பொதுத் தேர்தல் முடிவுகள்

Tag: 14 பொதுத் தேர்தல் முடிவுகள்

அபாண்டி அலியும் வெளிநாடு செல்ல முடியாது

புத்ரா ஜெயா - முன்னாள் பிரதமர் நஜிப்புடன் தொடர்பு கொண்டவர்கள் என்ற அடிப்படையில் வெளிநாடு செல்லத் தடைவிதிக்கப்பட்டவர்களின் பட்டியல் நீளமானது என்றும் அதில் பல முக்கிய பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன என்றும் கடந்த...

மூன்றாண்டுகளுக்குப் பின்னர் முதன் முறையாக அன்வாரின் பொதுக் கூட்டம்

பெட்டாலிங் ஜெயா - நாளை புதன்கிழமை காலை 11.00 மணியளவில் கூடும் அரச மன்னிப்பு வாரியத்தின் கூட்டத்தில் அன்வார் இப்ராகிமுக்கான அரச மன்னிப்பு பரிசீலிக்கப்பட்டு அவர் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை பிற்பகலில்...

மகாதீர் ஆட்சியில் முக்கியத்துவம் பெறும் முன்னாள் நீதிபதி கோபால் ஸ்ரீராம்

புத்ரா ஜெயா - மலேசியாவின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவராகத் திகழ்பவர் கோபால் ஸ்ரீராம். சிறந்த வழக்கறிஞராகப் பரிணமித்த அவரை 1994-ஆம் ஆண்டில் நேரடியாக கோர்ட் ஆப் அப்பீல் எனப்படும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக...

பிரதமர் அலுவல்களைத் தொடக்கிய மகாதீரின் முதல் ஊடகவியலாளர் சந்திப்பு (காணொளி)

கடந்த மே 10-ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் மலேசியாவின் 7-வது பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், நேற்று திங்கட்கிழமை (மே 14) தனது அதிகாரபூர்வ அலுவல்களைத் தொடங்கிய துன் மகாதீர், பிற்பகலில் ஆர்வமுடன்...

அரசாங்கக் கணக்காய்வாளரின் 1எம்டிபி அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டது

புத்ரா ஜெயா - 1எம்டிபி குறித்த விவகாரங்களை பொது மக்களின் பார்வைக்கு முன்வைக்கும் நடவடிக்கையாக 1எம்டிபி குறித்த கணக்கறிக்கை அதிகாரத்துவ இரகசிய சட்டத்தின் கீழ் இருந்து அகற்றப்பட்டு, பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கக் கணக்காய்வாளர் தயாரித்த இந்த...

பகாங் திருப்பம்: வான் ரோஸ்டி மந்திரி பெசாராக நியமனம்

பெக்கான் -பகாங் மாநிலத்தில் எதிர்பாராத திருப்பமாக ஜெலாய் சட்டமன்றத்தின் உறுப்பினர் டத்தோ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் புதிய மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டார். கடந்த 4 தவணைகளாக மந்திரி பெசாராக இருந்த அட்னான் யாக்கோப்...

சிலாங்கூர்: மீண்டும் கணபதி ராவ் ஆட்சிக் குழு உறுப்பினர்

ஷா ஆலாம் – நேற்று திங்கட்கிழமை சிலாங்கூர் சுல்தான் முன்னிலையில் பதவியேற்ற 10 பேர் கொண்ட ஆட்சிக் குழுவில் மீண்டும் ஜசெகவின் கணபதி ராவ் இடம் பெற்றுள்ளார். கோத்தா கமுனிங் சட்டமன்ற உறுப்பினராக கணபதி...

புதன்கிழமை அன்வாரைச் சந்தித்து பொதுமன்னிப்பு வழங்குகிறார் பேரரசர்!

கோலாலம்பூர் - டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு பொதுமன்னிப்பு வழங்க முழு அனுமதி வழங்கிய பேரரசர் சுல்தான் முகமது V, அதற்கான சந்திப்பை நாளை புதன்கிழமை காலை 11 மணியளவில் நடத்தும்படி கூறியிருக்கிறார். முன்னதாக இச்சந்திப்பு...

குடிநுழைவுத் துறை கறுப்புப் பட்டியல் மிக நீ…………ளமானது

புத்ரா ஜெயா  - வெளிநாடுகளுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டவர்கள் முன்னாள் பிரதமர் நஜிப், ரோஸ்மா மட்டுமல்ல - இன்னும் பலர் இருக்கின்றனர் என்றும் அந்தப் பட்டியல் நீளமானது என்றும் துன் மகாதீர் கூறியிருக்கிறார். இன்று...

அடுத்த அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அம்பிகாவா?

புத்ரா ஜெயா – அரசாங்கத்தின் தலைமை வழக்கறிஞர் அபாண்டி அலி இன்று திங்கட்கிழமை வழக்கம்போல் பணிக்குத் திரும்பியிருக்கிறார். தனது அலுவலகத்தில் அரசாங்கத்தின் பாதுகாப்பு வளையத்துக்குள் தான் வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல்கள் குறித்தும் அவர் மறுத்தார். இதற்கிடையில்...