Home Tags 5ஜி தொழில்நுட்பம்

Tag: 5ஜி தொழில்நுட்பம்

5ஜி – அமைச்சர்களிடையே மோதல்! சர்ச்சைகள்!

கோலாலம்பூர் : இன்று புதன்கிழமை (டிசம்பர் 15) கிள்ளான் பள்ளத்தாக்கிலும், நாட்டின் சில பகுதிகளிலும் அரசாங்கத்தின் புதிய தொலைத் தொடர்பு தொழில்நுட்பமான 5-ஜி (5G) என்னும் தொலைத் தொடர்பு தொழில் நுட்பம் அறிமுகம்...

5ஜி அலைக்கற்றை வலைப்பின்னல் மலேசியாவில் தொடங்குகிறது

புத்ரா ஜெயா : மலேசியாவுக்கான 5ஜி தொழில்நுட்பத்தைக் கொண்ட முதல் வலைப்பின்னல் (நெட்வோர்க்) இன்று (நவம்பர் 10) முதல் அதிகாரபூர்வமாக அறிமுகம் காண்கிறது. இத்தனை நாட்களாக பல்வேறு கட்டங்களில் இந்தத் திட்டம் பரிசோதிக்கப்பட்டு...

ரால்ப் மார்ஷல் மீண்டும் வணிகத் துறைக்குத் திரும்புகிறார்

கோலாலம்பூர் : ஒரு காலத்தில் ஆஸ்ட்ரோ - மேக்சிஸ் உள்ளிட்ட மிகப்பெரிய வணிகக் குழுமங்களின் தலைமைச் செயல்முறை அதிகாரியாக வலம் வந்தவர் அகஸ்டஸ் ரால்ப் மார்ஷல் (படம்). கோடீஸ்வரர் ஆனந்த கிருஷ்ணனின் நெருங்கிய...

வாவே நிறுவனத்தின் 5 ஜி தொழில்நுட்பத்திற்கு பிரிட்டன் தடை

இலண்டன் : சீனாவின் வாவே நிறுவனம் (Huawei) பிரிட்டனில் 5ஜி அலைக்கற்றை தொழில்நுட்பத்தில் பங்கெடுப்பதற்கு அந்நாடு நேற்று செவ்வாய்க்கிழமை  தடைவிதித்தது. இந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்குப் பின்னர் பிரிட்டனில் இயங்கும் நிறுவனங்கள் வாவே...

5ஜி சிக்கலில் சீனாவின் வாவே நிறுவனம்

பெய்ஜிங் – குறுகிய காலத்தில் கிடுகிடுவென வளர்ச்சி பெற்ற சீனா நிறுவனம் வாவே (Huawei). 5ஜி தொழில்நுட்பத்தைப் பல நாடுகளில் அறிமுகம் செய்ய ஒப்பந்தங்களில் ஈடுபட்டு வந்தது. மலேசியா கூட, துன் மகாதீர் பிரதமராக...

5 நிறுவனங்களுக்கான அலைக்கற்றை ஒதுக்கீடுகளை அமைச்சர் இரத்து செய்தார்!

தகவல் தொடர்பு, பல்ஊடக அமைச்சரான சைபுடின் அப்துல்லா இன்று புதன்கிழமை (ஜூன் 3) 700 மெகாஹெர்ட் அலைக்கற்றை ஒதுக்கீடுகளை இரத்து செய்யும் உத்தரவைப் பிறப்பித்தார்.

5-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் வெளிப்படைத் தன்மை இல்லையா?

மலேசியாவுக்கான இந்த அலைக்கற்றை ஒதுக்கீடு, 5 நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக சைபுடின் அப்துல்லா நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

“தொழில்நுட்ப அறிவை அதிகரிக்க இப்போதே மக்கள் தயாராக வேண்டும்!”- துன் மகாதீர்

தொழில்துறை புரட்சியை எதிர்கொண்டு மலேசியர்கள், குறிப்பாக பணியாளர்கள், தொழில்நுட்பம் தொடர்பான அறிவை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கேட்டுக் கொண்டார்.

5ஜி தொழில்நுட்பம் விரைவில் – லங்காவி செயல்முறை விளக்கத் திட்டத்தை மகாதீர், கோபிந்த் சிங்...

தொழில் நுட்பத் தொடர்புத் துறையில் அடுத்த கட்டப் பாய்ச்சலாக விளங்கப் போகும் 5ஜி தொழில்நுட்பத்தை மலேசியாவில் அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வரும் வேளையில் லங்காவியில் துன் மகாதீர் அதன் செயல்விளக்கங்களைப் பார்வையிட்டார்.

5ஜி தொழில்நுட்பத்தை இந்தியர்கள் எதிர்கொள்ள ஒப்பந்தம் – வேதமூர்த்தி தகவல்

5ஜி தொழில்நுட்பத்தை இந்தியர்கள் எதிர்கொள்ள அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தும் வண்ணம் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.