இது தொடர்பாக பாதுகாப்பு மற்றும் சரிபார்த்தல் அமைப்பின் முன்னாள் தலைவர் தாரிக் ரவூப் கூறுகையில், “ஈரானுடன் ஆறு வல்லரசுகள் மேற்கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தம் வெற்றி பெற ஜான் கெர்ரியும், ஸாரீப்பும் மிகப் பெரிய அளவில் பங்காற்றி உள்ளனர். கடந்த 20 வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிடத்தகுந்த வரலாற்று ஒப்பந்தமாக இது பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் இருவரும் 2016-ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
ஈரான் அணுசக்தி ஒப்பந்த வெற்றி – நோபல் பரிசுக்கு கெர்ரி பரிந்துரை!
Comments