Home Authors Posts by editor

editor

59810 POSTS 1 COMMENTS

சீமான் காவல் நிலையத்தில் வாக்குமூலம் தந்தார்!

சென்னை: விஜயலட்சுமி என்ற நடிகை காவல் துறையில் வழங்கிய புகார்களின் அடிப்படையில், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையிலுள்ள காவல் நிலையம் ஒன்றில் தன் வாக்குமூலத்தை...

ஊழியர் சேமநிதி வாரியம் 6.3% இலாப ஈவு அறிவிப்பு

ஷா ஆலாம்: மலேசியாவின் ஊழியர் சேமநிதி வாரியம் (Employees Provident Fund -  EPF) தனது சேமிப்புதாரர்களுக்கு 2024-ஆம் ஆண்டுக்கான இலாப ஈவாக 6.3% விழுக்காட்டை அறிவித்துள்ளது. இந்த இலாப ஈவுத் தொகையின் மொத்த...

உக்ரேன் போர் நிறுத்தம்: டிரம்ப், ஜெலென்ஸ்கி, வான்ஸ் வெள்ளை மாளிகையில் வாக்குவாதம்

வாஷிங்டன்: அதிபர் டொனால்ட் டிரம்ப், துணை அதிபர் ஜேடி வான்ஸ் மற்றும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோர் வெள்ளை மாளிகையின் ஒவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உக்ரேன் போர் நிறுத்தம்...

நோன்பு காலம் மார்ச் 2 தொடங்குகிறது

கோலாலம்பூர்: மலேசியாவில் முஸ்லிம்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) நோன்பு தொடங்குவார்கள் என்று ஆட்சியாளர்களின் முத்திரைக் காப்பாளர் டான்ஸ்ரீ சைட் டேனியல் சைட் அகமட் அறிவித்தார். இந்த அறிவிப்பு வானொலி தொலைக்காட்சிகளில் நேற்று வெள்ளிக்கிழமை...

பேங்க் ராக்யாட் தொழில்முனைவோர் நிதியுதவி 100 மில்லியனாக உயர்வு – ரமணன் அறிவிப்பு

கோலாலம்பூர்: பேங்க் ராக்யாட் வங்கி இந்திய தொழில்முனைவோர் நிதியுதவி (BRIEF-i) திட்டத்திற்கு மேலும் 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த முயற்சிக்கு இந்திய சமூகத்திலிருந்து கிடைத்த ஊக்கமளிக்கும் பதில் நடவடிக்கைகளைத் தொடர்ந்து,...

ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் – தமிழ் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது!

சென்னை: தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் இன்று பிப்ரவரி 24-ஆம் தேதி தமிழ் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற...

ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல் : தயாராகும் தேசிய முன்னணி!

ஈப்போ: பேராக் மாநிலத்தின் ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஷாருடின் காலமானதைத் தொடர்ந்து நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கு தேசிய முன்னணி தயாராகத் தொடங்கியுள்ளது. டத்தோஶ்ரீ சரவணன் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தாப்பா...

இஸ்மாயில் சாப்ரியுடன் தொடர்புடைய 4 பேர் ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது!

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரியுடன் தொடர்புடைய 4 பேர் 700 மில்லியன் ரிங்கிட் கள்ளப் பணப் பரிமாற்றம் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரும்...

இஸ்மாயில் சாப்ரி உடல் நலம் தேறி வருகிறார்!

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரின் உடல் நலம் தேறி வருவதாக அவரின் மகள் நீனா சப்ரினா தெரிவித்துள்ளார். எனினும் அவரின் இரத்த...

இஸ்மாயில் சாப்ரி சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்!

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமரும் அம்னோவின் முன்னாள் உதவித் தலைவருமான டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் சுயநினைவற்ற நிலையில் இன்று சனிக்கிழமை காலை (பிப்ரவரி 22) அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரின் உடல்நிலை தற்போது...