Home Authors Posts by editor

editor

59810 POSTS 1 COMMENTS

மாமன்னர் நலமுடன் நாடு திரும்பினார்

கோலாலம்பூர்: வெளிநாட்டில் சிகிச்சை பெறச் சென்ற மாமன்னர் சுல்தான் இப்ராகிம், நலமுடன் இன்று சனிக்கிழமை (பிப்ரவரி 22) நாடு திரும்பினார். அவர் பயணம் செய்த சிறப்பு விமானம் இன்று காலை 7.00 மணியளவில்...

காஷ் பட்டேல் அமெரிக்காவின் எஃபிஐ புலனாய்வு அமைப்பின் இயக்குநரானார்!

வாஷிங்டன்: அமெரிக்காவின் உளவுத் துறை அமைப்புகளில் முக்கியமானது எஃபிஐ (FBI-Federal Bureau of Investigations) என்னும் தேசிய புலனாய்வுத் துறை. சிஐஏ என்பது அனைத்துலக அளவில் புலனாய்வுகளை மேற்கொள்ளும் அமைப்பு (CIA-Central Investigations...

டெல்லியின் புதிய முதலமைச்சர் ரேகா குப்தா! மோடி வாழ்த்து!

புதுடெல்லி: டெல்லி சட்டமன்றத் தேர்தல் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைத்திருக்கும் பாஜக கட்சி சார்பில் ரேகா குப்தா முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆம் ஆத்மி சார்பில் இதற்கு முன்னர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்குப் பின்னர் அதிஷி பெண்...

தமிழ் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வீழ்ச்சி: அவசர நடவடிக்கை அவசியம் – டத்தோ முருகையா...

கோலாலம்பூர்: 2025 கல்வியாண்டு தொடங்கியிருக்கும் நிலையில் நாடு முழுவதும் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருவது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டிருக்கும் மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா, இந்தப்...

இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு புதிய தலைமை ஆணையர் : ஞானேஷ் குமார்

புதுடில்லி: இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தின் நடப்பு தலைமை ஆணையர் ராஜீவ் குமாருக்குப் பதிலாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் விவேக் ஜோஷி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்....

“ரமணன் இந்தியர் கூட்டுறவுக் கழகங்களுக்கு பெரும் உதவி” – நேசா தலைவர் சசிகுமார் பாராட்டு!

கோலாலம்பூர் : “வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்தியர் கூட்டுறவுக் கழகங்களுக்கு மானியங்கள் வழி டத்தோஸ்ரீ ரமணன் உதவி புரிகிறார் ” எனப் பாராட்டு தெரிவித்த நேசா கூட்டுறவுக் கழகத் தலைவர் டத்தோ சசிகுமார்...

ஐரோப்பியத் தலைவர்கள் உக்ரேன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையில் விடுபடுவோம் என்ற அச்சத்தால் பாரிசில் சந்திப்பு!

பாரிஸ் : உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா- ரஷிய அதிகாரிகள் சவுதி அரேபியாவில் பேச்சு வார்த்தைகளை நடத்தவுள்ளனர் என்ற தகவல் வெளியிடப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, ஐரோப்பியத் தலைவர்கள் பாரிசில் அவசரக் கூட்டத்தை நடத்தப்...

துங்கு அப்துல் ரஹ்மானின் சாதனைகளை நினைவு கூர்ந்தார் அன்வார் இப்ராகிம்!

கோலாலம்பூர்: நாட்டின் சுதந்திரத் தந்தையாகப் போற்றப்பட்டாலும், பல்லாண்டுகளாக மறக்கப்பட்ட ஒரு தலைவர் நாட்டின் முதலாவது பிரதமரான துங்கு அப்துல் ரஹ்மான். அவரின் பிறந்த நாளிலும், நினைவு நாளிலும் அரசாங்கம் சிறப்பு நிகழ்ச்சிகள் எதனையும்...

ஜாஸ்-பாரம்பரிய மேற்கத்திய இசை இணைந்த ‘பிளாக் ஸ்வான் ரைசஸ்’ – ரோடின் குமார் அரங்கேற்றுகிறார்!

*ஜாஸ் இசை கலாச்சாரம்-பாரம்பரிய மேற்கத்திய இசையுடன் இணைந்த 'பிளாக் ஸ்வான் ரைசஸ்' இசை நிகழ்ச்சி! மலேசிய இந்தியர் ரோடின் ஜே.எஸ்.குமார் முதன் முறையாக அரங்கேற்றுகிறார்! கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக, உள்ளூர் இசைக் கலைஞராக...

கோபிந் சிங் டியோ: “இனவாதத்துக்கு மலேசியர்கள் இடம் தரக்கூடாது”

புத்ராஜெயா: நாட்டில் இனவாதமும், இனங்களுக்கிடையிலான பாகுபாடும் அதிகரித்து வருவது தமக்கு மிகுந்த வருத்தமளிப்பதாக அமைச்சர் கோபிந்த் சிங் தெரிவித்தார். அண்மையில் சோளம் விற்பவர் ஒருவர், இந்தியர்களை கீழ்த்தரமாக அடையாளப்படுத்தியிருப்பது தொடர்பான பதிவு சமூக வலைத்தளத்தில்...