Home Authors Posts by editor

editor

59007 POSTS 1 COMMENTS

45 ஆயிரம் பேருடன் யோகா நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார் மோடி!

புதுடெல்லி, மே 29 – அடுத்த மாதம் ஜூன் 21–ஆம் தேதி அனைத்துலக யோகா தினமாக ஐ.நா. அறிவித்தது.  இந்தியாவின் பாரம்பரியமான யோகா கலையை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்ற பிரதமர் ...

ஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்து – அதிர்ஷ்டவசமாக 250 பயணிகள் உயிர்...

ஊட்டி, மே 29 - ஊட்டி மலை ரயில் எதிர்பாராதவிதமாக தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் ரயில் பயணம் செய்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. குன்னூரில் இருந்து 250...

“படாவியை விட மோசமான சீர்குலைவை ஏற்படுத்திய நஜிப் உடனடியாக பதவி விலக வேண்டும்” –...

கோலாலம்பூர், மே 29 – “நீங்கள் முடிந்து போன தலைமுறை. ஒதுங்கி இருங்கள். அடுத்த தலைமுறை ஆட்சி செய்ய வழிவிடுங்கள்” என நஜிப் மிகவும் கடுமையாக எச்சரித்தும் கூட, எந்த சலசலப்புக்கும் அஞ்சாத...

‘பிபா’ தலைவர் பதவியிலிருந்து செப் பிளாட்டர் விலக வேண்டும் – டேவிட் கேமரூன்!

இங்கிலாந்து, மே 29 - அனைத்துலக கால்பந்து சம்மேளனத்தில் (பிபா) பண முறைகேட்டில் ஈடுபட்ட துணைத்தலைவர் உள்பட 7 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதனால் பிபா தலைவர் செப் பிளாட்டருக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது....

’ஜிகர்தண்டா’ தயாரிப்பாளர் மீது கார்த்திக் சுப்புராஜ் வழக்கு!

சென்னை, மே 29 - ஜிகர்தண்டா படத்தின் இந்தி உரிமையை தயாரிப்பாளர் எஸ்.கதிரேசன், என்னை கேட்காமல் விற்க முயற்சிப்பதாக கார்த்திக் சுப்புராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்குநர் சங்கத்தில் புகார் தெரிவித்தார். தற்போது...

தெலுங்கானாவில் இன்று மட்டும் வெயிலுக்கு 100 பேர் பலி!

ஐதராபாத், மே 29 - தெலுங்கானா மாநிலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் இன்று மட்டும் 100 பேர் பலியுள்ளனர். இந்நிலையில் இன்னும் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள்...

போலந்து மிருகக்காட்சியில் கரடி தாக்கி உயிர்தப்பிய வாலிபரால் பரபரப்பு!

வார்சா, மே 29 - போலந்து நாட்டின் தலைநகர் வார்சாவில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலையில் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி சென்ற ஒரு வாலிபரை அங்குள்ள கரடி ஒன்று தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக...

தாமான் மேடான் போராட்டக்காரர்கள் தேச நிந்தனைக்காக விசாரிக்கப்படவில்லை – ஹமிடி

கோலாலம்பூர், மே 29- தாமான் மேடானில் உள்ள தேவாலயத்தில் சிலுவைச் சின்னத்தை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படவில்லை என்று உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மாறாக போராட்டக்காரர்கள் அத்துமீறி தேவாலயத்தில்...

கோவையில் தயானந்த சரஸ்வதி சுவாமியுடம் ரஜினிகாந்த திடீர் சந்திப்பு!

கோவை, மே 29 - ஆனைகட்டியில் உள்ள ஆசிரமத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் திடிர் வருகை தந்து, தயானந்த சரஸ்வதி சுவாமியிடம் ஆசி பெற்று சென்றார். நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிகத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இதனால்...

நீடிக்கும் தேடுதல் வேட்டை: மாடத்தில் உடலுறவு கொண்ட ஆடவர் தப்பினாரா?

கோலாலம்பூர், மே 29- அடுக்கு மாடி குடியிருப்பு வீட்டின் மாடத்தில் ஒரு பெண்ணுடன் உறவு கொண்ட வெளிநாட்டு ஆடவர் மலேசியாவில் இருந்து தப்பிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் காவல்துறை இதை உறுதி செய்யவில்லை. அண்மையில்...