Home Authors Posts by editor

editor

59009 POSTS 1 COMMENTS

கோவையில் தயானந்த சரஸ்வதி சுவாமியுடம் ரஜினிகாந்த திடீர் சந்திப்பு!

கோவை, மே 29 - ஆனைகட்டியில் உள்ள ஆசிரமத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் திடிர் வருகை தந்து, தயானந்த சரஸ்வதி சுவாமியிடம் ஆசி பெற்று சென்றார். நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிகத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இதனால்...

நீடிக்கும் தேடுதல் வேட்டை: மாடத்தில் உடலுறவு கொண்ட ஆடவர் தப்பினாரா?

கோலாலம்பூர், மே 29- அடுக்கு மாடி குடியிருப்பு வீட்டின் மாடத்தில் ஒரு பெண்ணுடன் உறவு கொண்ட வெளிநாட்டு ஆடவர் மலேசியாவில் இருந்து தப்பிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் காவல்துறை இதை உறுதி செய்யவில்லை. அண்மையில்...

சல்மான் கான் வழக்கில் அரசிடமிருந்த ஆவணங்கள் தீயில் கருகியதா?

புதுடெல்லி, மே 29 - நடிகர் சல்மான் கான் குடிபோதையில் காரை ஏற்றி ஒருவரை கொன்ற வழக்கு தொடர்பாக அரசிடமிருந்த ஆவணங்கள் அனைத்தும் தீயில் கருகியதாக தெரியவந்துள்ளது. தகவல் அறியும் சட்ட செயற்பாட்டாளர் ஒருவர்,...

ஐ.நா குழு இலங்கை செல்ல அனுமதி – இலங்கை வெளிவிவகார அமைச்சு தகவல்!

கொழும்பு, மே 29 - ஐக்கிய நாடுகள் செயற்குழு வரும் ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி இலங்கைக்கு வரவுள்ளதாக, இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகிஷினி கொலோன் நேற்று முன்தினம் (புதன்கிழமை) கூறினார். யுத்த...

வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த விமர்சனம் – மோடி பதிலடி!

நியூ டெல்லி, மே 29 - வெளிநாட்டுப் பயணங்கள் அதிக அளவில் மேற்கொள்வது குறித்த பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படையாக பதில் அளித்துள்ளார். நரேந்திர மோடி பதவி ஏற்ற நாள்...

செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தாயார் மறைவிற்கு – ஜெயலலிதா இரங்கல்!

சென்னை, மே 29 - செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தாயார் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செஸ் வீரர் ஆனந்துக்கு முதலமைச்சர் ஜெயலலிதா அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில்: “கடந்த...

குடியேறிகள் கொலை: காவல்துறை அதிகாரிகள் அறிந்திருக்கவில்லை – ஷாஹிடன் காசிம்

அலோர் ஸ்டார், மே 29 - பெர்லிசிலில் குடியேறிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்புள்ளதாகச் சந்தேகிக்கப்படும் காவல்துறை அதிகாரிகளுக்கு உண்மையில் அவ்வாறு படுகொலைகள் நடப்பது தெரிந்திருக்கவில்லை என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஷாஹிடன்...

மோடி போன்ற தலைவர்கள் வேண்டும் – உலக வங்கித் தலைவர் புகழாரம்!

நியூ டெல்லி, மே 29 - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததைத் தொடர்ந்து உலகத் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அவர்களின் வரிசையில் உலக...

‘கிராஸ்வெனர் ஹவுஸை’ திரும்பப் பெறும் முயற்சியில் சஹாரா!

லண்டன், மே 29 - கடன் பாக்கிகளை கட்டத் தவறியதால் ‘பேங்க் ஆப் சீனா’ (Bank of China), இந்திய நிதி நிறுவனமான சஹாரா குழுமத்தின் ‘கிராஸ்வெனர் ஹவுஸ்’ (Grosvenor House) விடுதியை...

விமான நிலையத்தில் விமானத்தை நிறுத்துவதற்காக சண்டை போட்ட பெண்! (காணொளியுடன்)

கோலாலம்பூர், மே 29 - கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் சமீபத்தில் பெண் ஒருவர் விமானத்தை நிறுத்துமாறு கூறி அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளுடன் சண்டை போட்டுள்ளார். அவரின் இந்த செயலை விமான பயணி...