Home Authors Posts by editor

editor

59031 POSTS 1 COMMENTS

‘கிராஸ்வெனர் ஹவுஸை’ திரும்பப் பெறும் முயற்சியில் சஹாரா!

லண்டன், மே 29 - கடன் பாக்கிகளை கட்டத் தவறியதால் ‘பேங்க் ஆப் சீனா’ (Bank of China), இந்திய நிதி நிறுவனமான சஹாரா குழுமத்தின் ‘கிராஸ்வெனர் ஹவுஸ்’ (Grosvenor House) விடுதியை...

விமான நிலையத்தில் விமானத்தை நிறுத்துவதற்காக சண்டை போட்ட பெண்! (காணொளியுடன்)

கோலாலம்பூர், மே 29 - கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் சமீபத்தில் பெண் ஒருவர் விமானத்தை நிறுத்துமாறு கூறி அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளுடன் சண்டை போட்டுள்ளார். அவரின் இந்த செயலை விமான பயணி...

கூகுளின் ‘போட்டோஸ்’ சேவை அறிமுகமானது!

கோலாலம்பூர், மே 29 - கூகுள் நிறுவனம் தனது 'போட்டோஸ்' (Photos) சேவையை நேற்று அறிமுகப்படுத்தியது. கணக்கற்ற புகைப்படங்களை வரிசைப்படுத்தவும், அவற்றின் தரத்தை மெருகேற்றவும், தேவைப்பட்டால் அதனை பிற சமூக ஊடகங்களில் பகிர்ந்து...

பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த ‘பாசத்’ தாய்!

மணிலா, மே 28 - பிலிப்பைன்ஸை சேர்ந்த பெண் ஒருத்தி தனது பச்சிளம் குழந்தையை, நாய் போல் கயிற்றில் கட்டி, அதனை புகைப்படமாக எடுத்து சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி...

சூர்யாவின் ‘ஹைக்கூ’ பட முன்னோட்டம் வெளியானது!

சென்னை, மே 28 - சூர்யா, அமலாபால் மற்றும் குழந்தைகள் பலரின் நடிப்பில் 'பசங்க' பாண்டியராஜ் இயக்கி உள்ள 'ஹைக்கூ' படத்தின் முன்னோட்டம் இன்று மாலை வெளியானது. சூர்யா தனது 2டி நிறுவனம் சார்பாக...

சுல்தான்களை அரசியலில் சம்பந்தப்படுத்த வேண்டாம் – சைனுடின் எச்சரிக்கை

கோலாலம்பூர்,மே28- ஆட்சியாளர்களாகிய சுல்தான்கள் மீது மக்கள் மிகுந்த பயபக்தி கொண்டிருக்கிறார்கள்.அந்த ஆட்சியாளர்களை அரசியலில் சம்பந்தப்படுத்துவது  ஆரோக்கியமானதல்ல என்று முன்னாள் தகவல் துறை அமைச்சர் டான்ஸ்ரீ சைனுடின் மைதீன் கருத்துத் தெரிவித்துள்ளார். பிரதமர் நஜிப் துன்...

ரோஹின்யா விவகாரத்தில் ஆங் சான் சுகி தீர்வு காண வேண்டும் – தலாய்லாமா வலியுறுத்து

சிட்னி, மே 28 - நாளுக்கு நாள் மோசமாகி வரும் ரோஹின்யா சிறுபான்மையின மக்கள் விவகாரத்தில் தலையிட்டு, உடனடியாக பிரச்சனைக்குத் தீர்வு காணுமாறு உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சு கிக்கு, திபெத்திய...

வங்கதேச கிரிக்கெட் தொடர்: இந்திய அணிக்கு இன்று உடல்தகுதி பரிசோதனை!

வங்கதேசம், மே 28 – வங்கதேச கிரிக்கெட் தொடருக்கு செல்லும் இந்திய வீரர்களுக்கு உடல் தகுதி பரிசோதனை செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. வரும் ஜூன் மாதம் இந்திய அணி வங்கதேசம்...

நரம்புத் தளர்ச்சியை நீக்கி, ஞாபக சக்தியை அதிகரிக்கும் பேரீச்சை!

மே 28 - ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை பேரீச்சம் பழம் சாப்பிட்டு வருவதன் மூலம் நீக்கி விடலாம் எனவும், கருவுற்ற பெண்ணுகள் நாள்தோறும் ஐந்து பேரீச்சை பழங்களை சாப்பிட்டு வந்தால் குழந்தை...

1 எம்டிபி: நஜீப் மீதும் விசாரணை!

கோலாலம்பூர்,மே 28- ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1 எம்டிபி) தொடர்பான சர்ச்சைகள் குறித்து விசாரணை செய்ய பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கும் அழைக்கப்படலாம் எனப் பொதுக் கணக்காய்வுக் குழு சூசகமாகத்...