editor
அஜித் பந்தயக் கார் விபத்துக்குள்ளானது – காயமின்றி உயிர் தப்பினார்!
துபாய்: பிரபல நடிகர் அஜித் குமார் கார், மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் ஆர்வத்துடன் பங்கெடுத்து வருபவர். இடையில் சில காலம் சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி தமிழ் நாட்டின் முன்னணி நடிகராக உயர்ந்தார்.
இப்போது...
கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடோ பதவி விலகினார்!
ஒட்டாவா: பெரிதும் எதிர்பார்க்கப்பட்டபடி கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியுள்ளார். கனடாவை ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்தும் பிரதமர் பதவியிலிருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
2015-ஆம் ஆண்டு முதல் அவர் கனடாவின்...
கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடோ பதவி விலகுகிறார்! ஆரூடங்கள் வலுக்கின்றன!
ஒட்டாவா: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவிருக்கும் சூழ்நிலையில், அண்டை நாடான கனடாவிலும் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்ற ஆரூடங்கள் வலுத்து வருகின்றன.
கனடா பிரதமர் ஜஸ்டின் டுரூடோ அடுத்த ஓரிரு...
Ramasamy on “Rising influence of Hindutva politics: Implications for Malaysia’s Indian...
MEDIA STATEMENT BY PROF DR P. Ramasamy
CHAIRMAN, URIMAI PARTY
Rising influence of Hindutva politics: Implications for Malaysia’s Indian Community
The growing influence of Hindutva—the right-wing religious...
அன்வார் இப்ராகிம் தமிழ் நூல் – தமிழ் நாடு அமைச்சர் ஆவடி நாசர் பெற்றுக்...
சென்னை: கடந்த சனிக்கிழமை (ஜனவரி 4) சென்னை அரும்பாக்கம் டி ஜி வைணவாஸ் கல்லூரியில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பொன்விழா மாநாடு நடைபெற்றது. உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவராக மலேசியாவின்...
கேம் சேஞ்சர்: இயக்குநர் ஷங்கர் ‘இந்தியன் 2’ தோல்வியில் இருந்து மீள்வாரா?
சென்னை: வரிசையாக பிரம்மாண்டமான வெற்றிப் படங்களை மட்டுமே தந்து வந்தவர் இயக்குநர் ஷங்கர். அவ்வப்போது அவருக்கும் சில சறுக்கல்கள் ஏற்பட்டதுண்டு. எனினும் கமல்ஹாசன் நடித்திருந்தும், 'இந்தியன் 2' அவருக்கு பல சிக்கல்களையும் சோதனைகளையும்...
ஆஸ்ட்ரோ : ஆட்டம்: மில்லினியம் ஆர்ட்ஸ் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்தது!
• ஆஸ்ட்ரோவின் பிரத்தியேக உள்ளூர் தமிழ் ரியாலிட்டி நடனப் போட்டியான ஆட்டத்தில் ‘நேற்று நோ நோ’ என்றப் பாடலுக்குக் குறிப்பிடத்தக்க நடனப் படைப்பை வழங்கி மில்லினியம் ஆர்ட்ஸ் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது.
• ஜனவரி...
நஜிப், இனி வீட்டுக் காவலில் சிறைவாசத்தை அனுபவிக்கலாம்!
புத்ரா ஜெயா: முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தன் எஞ்சிய சிறைவாச காலத்தை இனி வீட்டுக் காவலில் கழிக்கலாம் என மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
3 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, மூன்றுக்கு இரண்டு...
நஜிப் வீட்டுக் காவல் : முன்னாள் மாமன்னர் கடிதம் சமூக ஊடகங்களில் வெளியானது!
புத்ரா ஜெயா : நஜிப் தனது எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க முடியுமா என்ற வழக்கு இன்று திங்கட்கிழமை (ஜனவரி 6) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்காடப்பட்டுக் கொண்டிருக்கும் நிdலையில், அத்தகைய...
நஜிப், வீட்டுக்காவல் வழக்கு தொடர்பில் மேல் முறையீட்டு நீதிமன்றம் வந்தார்!
புத்ரா ஜெயா: (காலை 9.00 மணி நிலவரம்) தனக்கு குறைக்கப்பட்ட சிறைத் தண்டனையின் எஞ்சிய காலத்தை வீட்டுக் காவலில் இருந்தபடியே அனுபவிப்பதா என்பது தொடர்பில் தான் சமர்ப்பித்த மேல்முறையீட்டு வழக்குக்காக இன்று திங்கட்கிழமை...