editor
பிரியாணி விருந்தளித்து ரம்ஜான் கொண்டாடிய யுவன் சங்கர் ராஜா!
சென்னை, ஜூலை 30 - இஸ்லாம் மதத்துக்கு மாறிய பிறகு முதல் முறையாக ரம்ஜான் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்தார் யுவன் சங்கர் ராஜா.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா,...
பிற நாடுகளின் செயற்கைக் கோள்களை உளவு பார்க்கும் அமெரிக்க செயற்கைக்கோள்!
புளோரிடா, ஜுலை 30 - சீனா உட்பட பிற நாடுகளின் செயற்கைக்கோள்களை உளவு பார்க்க அமெரிக்கா பிரத்யேகமான செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்தியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
உலக அளவில் பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதும், பிற நாடுகளின்...
Salman Khan only actor to have seven films in Rs.100 crore...
New Delhi, July 30 - Bollywood superstar Salman Khan has added another feather to his cap by becoming the only actor to have seven of...
காமன்வெல்த் விளையாட்டு: 9 தங்கம் உட்பட 32 பதக்கங்களுடன் 5-வது இடத்தில் இந்தியா!
டெல்லி, ஜூலை 30 - காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 9 தங்கம் உட்பட 32 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது இந்திய அணி. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும்...
இருமல், ஆஸ்துமாவை குணப்படுத்தும் முருங்கை காய்
ஜூலை 30 - முருங்கை காய் அனைவரும் விரும்பி சாப்பிடகூடிய ஒரு பொதுவான காய்கறியாகும். இது கிருமியை எதிர்த்து உடலை தூய்மை படுத்தக்கூடிய ஒரு அற்புதமான தூய்மையாக்கியாகும். முருங்கை காய் சாப்பிடுவதால் கிடைக்கும்...
பிற நாடுகளின் உள்விவகாரங்களுக்கு ஐ.நா.படையை பயன்படுத்தக் கூடாது – இந்தியா வலியுறுத்தல்!
நியூயார்க், ஜூலை 30 - பிற நாடுகளின் உள்நாட்டு பிரச்சனைகளில் ஐ.நா. அமைதிப்படை தலையிடுவது, அந்நாடுகளில் நிரந்தர தீர்வை ஏற்படுத்தாது என இந்தியா அறிவுறுத்தியுள்ளது.
ஐ.நா.பாதுகாப்புப் படைக்கு அதிக அளவு வீரர்களை அனுப்பும் நாடுகளில் மிக முக்கிய...
நான் பேயை நம்புகிறேன்–அஞ்சலி!
சென்னை, ஜூலை 30 - நான் பேயை நம்புகிறேன். நிறைவேறாத ஆசைகளுடன் இறந்து போகும் நபர்கள் ஆவியாக உலா வருவார்கள் என்பது உண்மைதான் என்று நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் தயாராகும் ‘கீதாஞ்சலி' படத்தில்...
கூகுள் மீது புலனாய்வு விசாரணையை தொடங்கியது இந்தியா!
புதுடெல்லி, ஜூலை 30 - கூகுள் இணைய தளம் இந்தியாவில் சட்ட விரோதமாக வரைபட போட்டி நடத்தியதாகவும், அதன் மூலம் இந்திய இராணுவ ரகசியங்களை சட்டவிரோதமாகப் பதிவு செய்ததாகவும் கடந்த 2013-ம் ஆண்டு புகார் எழுந்தது. இது...
இமாச்சலில் பேருந்து கவிழ்ந்து 20 பயணிகள் பலி!
சிம்லா, சென்னை 30 - இமாச்சலப் பிரதேச மலைச்சரிவில் நேற்று மதியம் நடந்த பேருந்து விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள மலை ...
ஈராக் வான்வெளியில்இனி எமிரேட்ஸ் விமானங்கள் பறக்காது!
துபாய், ஜூலை 30 - மத்திய கிழக்கு நாடுகளின் முன்னணி விமான சேவை நிறுவனமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், ஈராக் வான்வெளியில் பறப்பதை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த 17-ம் தேதி மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச் 17,...