editor
தீபக் ஜெய்கிஷன் “காட்டிக் கொடுக்கும்” சாட்சியாக மாற அரசாங்க தலைமை வழக்கறிஞரிடம் விண்ணப்பம்
பிப்ரவரி 6 – குற்றச் செயல்களைக் காட்டிக் கொடுக்கும் சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக 2010ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் கீழ், ஒரு முக்கியமான “பெரிய” தலைவர் சம்பந்தப்பட்ட ஏய்ப்பு வழக்கொன்றில் தனக்கு...
Nasharudin’s call to leave opposition pact out of place, says Husam
KOTA BAHARU, Feb 6 -- PAS vice-president Datuk Husam Musa (pic) has described former PAS deputy president Nasharudin Mat Isa's call for the party...
புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற தடை
சென்னை,பிப்.6- புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி சொக்கலிங்கம் தலைமைசெயலகத்தை, அரசு மருத்துவமனையாக...
விஸ்வரூபம் நாளை ரிலீஸ்
சென்னை,பிப்.6-சர்ச்சைகளில் சிக்கிய கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் தமிழகத்தில் நாளை ரிலீசாகிறது. கமல்ஹாசன் எழுதி, தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் விஸ்வரூபம். இப்படத்தில் முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் காட்சிகள், வசனங்கள் இருப்பதாக முஸ்லிம் அமைப்பினர்...
இந்தியாவில் வழங்கப்படும் காசநோய் மருந்துகள் போலி : ஆய்வில் ‘திடுக்’ தகவல்
சென்னை,பிப்.6- இந்தியாவில் காச நோய்க்காக வழங்கப்படும் மருந்துகள் போலி என்று ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இந்த பட்டியலில் சென்னையும் இடம் பெற்றுள்ளது.
‘டியூபர்குளோசிஸ்’ என்ற கிருமியால் காசநோய் ஏற்படுகிறது. காசநோய் கண்டவர்கள் சளி, இருமல்,...
செரண்டா தமிழ்ப்பள்ளிக்குக் கொடுத்த வாக்குறுதியை பிரதமர் நிறைவேற்ற சேவியர் வேண்டுகோள்
பிப்ரவரி 6 - "கடந்த 4-2-2012 தமிழ்ப் பத்திரிக்கையில் வெளிவந்துள்ள செரண்டா தமிழ்ப்பள்ளி கட்டுமானம் குறித்த செய்தி வேதனையளிப்பதாக இருக்கிறது. கடந்த உலுசிலாங்கூர் இடைத் தேர்தலின் போது 2010 ஏப்ரல் 24ந் தேதி...
மாநில மகளிர் தலைவர் க. மலர்விழியின் தலைமையில் ‘பெரியாரியல்’ வகுப்பு
மலேசிய திராவிடர் கழகம், சிலங்கூர் மாநிலத்தின் ஏற்பாட்டில் ஆறு ஆண்டுகளாக தொடர் பணியாக நடைப்பெற்று வருகின்ற ‘பெரியாரியல்’ வகுப்பு, மாநில மகளிர் தலைமையில் 10.2.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு பெட்டாலிங் ஜெயா...
கோலசிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தில் பொங்கல் கலை இரவு
கோலசிலாங்கூர், பிப்.6- கோலசிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தில் 10. 2. 2013 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை ஆலய வளாகத்தில் பொங்கல் விழாவும், தொடர்ந்து...
கால்பந்து சூதாட்டத்தில் சிங்கப்பூர் தமிழர்
சிங்கப்பூர், பிப்.6- உலககோப்பை கால்பந்து போட்டி சூதாட்டத்தில் சிங்கப்பூர் தமிழர் ஒருவர் முக்கிய சூத்திரதாரியாக இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் நான்கு கண்டங்களில் அண்மைக் கால நடந்து உள்ள 680 கால்பந்து போட்டிகளில்...
பிரதமர் மன்மோகன் சிங்குடன் மோடி திடீர் சந்திப்பு
டெல்லி, பிப்.6- குஜராத் மாநில தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் உள்ள முதலமைச்சர் நரேந்திர மோடி, டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை தனது வெற்றிக்கு பின்னர் முதல் முறையாக சந்தித்துள்ளார்.
குஜராத் சட்ட...