Home 2015 April

Monthly Archives: April 2015

நேபாள நிலநடுக்கம்: 500 குழந்தைகளை தத்தெடுத்தார் பாபா ராம்தேவ்!

ஹரித்துவார், ஏப்ரல் 30 - நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பெற்றோரை இழந்த 500 குழந்தைகளை யோகா குரு பாபா ராம்தேவ் தத்தெடுத்துள்ளார். நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, காத்மண்டுவில் தங்கியிருந்த யோகா குரு ராம்தேவ், கடந்த சில...

ஜெயலலிதா வழக்கில் மே 12-ல் தீர்ப்பு வழங்கப்படும் – அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா!

கர்நாடகா, ஏப்ரல் 30 - அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கில் மே மாதம் 12-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த ஜெயலலிதா...

ஈழத் தமிழர் பற்றிய படத்தையே ராஜபக்சே பணத்தில் தான் எடுத்தார்கள் – நடிகர் ராஜ்கிரண்!

சென்னை, ஏப்ரல் 30 - ராஜபக்சே கொடுத்த பணத்தில் தான் ஈழத் தமிழர் பற்றிய படத்தையே இங்கு எடுத்துள்ளார்கள் என்று நடிகர் ராஜ்கிரண் கூறியுள்ளார். இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளின் வாழ்க்கையை...

200 பெண் குழந்தைகளை நைஜீரிய ராணுவம் மீட்டது!

அபுஜா, ஏப்ரல் 30 - நைஜீரிய ராணுவம், போகோ ஹரம் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில், 200 பெண் குழந்தைகளையும், 93 பெண்களையும், சாம்பிசா காட்டிலிருந்து மீட்டுள்ளது. போகோ ஹரம் தீவிரவாதிகள் மக்களை கடத்துவது, வங்கிகளை...

ஐ.பி.எல்-8: பெங்களூரு–ராஜஸ்தான் ஆட்டம் மழையால் ரத்து!

பெங்களூரு, ஏப்ரல் 30 - ஐ.பி.எல்-8 கிரிக்கெட்டில் பெங்களூரு–ராஜஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் மழையால் முதல் பாதியிலேயே ரத்தானது. 8 அணிகள் இடையிலான 8–வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு...

பாலி 9: பிலிப்பைன்ஸ் பெண்ணுக்கு ஹெராயின் வழங்கப்பட்டது பெட்டாலிங் ஜெயாவில்!

மணிலா, ஏப்ரல் 30 - இந்தோனேசியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்த கடைசி தருணத்தில் பிலிப்பைன்ஸ் பெண் மேரி ஜேன் வெலொசோ, அத்தண்டனையில் இருந்து தப்பியதற்கான காரணம் தெரிய வந்துள்ளது. அவரிடம் 2.6 கிலோ ஹெராயின்...

நேபாளம்: இடிபாடுகளில் சிக்கிய 4 மாத குழந்தை உயிருடன் மீட்பு!

காட்மாண்டு, ஏப்ரல் 30 - நேபாளத்தில் இடிபாடுகளில் சிக்கிய 4 மாத குழந்தை 22 மணி நேரத்திற்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அந்நாட்டையே புரட்டிப் போட்டது. பல ஆயிரக்கணக்கான...

இந்தோனேசியாவில் மலேசியர் கொலை: காவல்துறை அதிகாரி உட்பட 4 பேர் கைது

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 30 - சக மலேசியரை கொன்ற வழக்கில் இரண்டாம் நிலை காவல்துறை அதிகாரி உட்பட 4 மலேசியர்கள் வெள்ளிக்கிழமை அன்று இந்தோனேசியாவின் பாத்தாம் (Batam) பகுதியில் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை...

“நான் போகுமிடம் எனக்குத் தெரியும்” – மயூரனின் இறுதி வார்த்தைகள்!

ஜகார்தா, ஏப்ரல் 30 - பாலி நைன் வழக்கில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இலங்கைத் தமிழரான மயூரன் சுகுமாரன், தங்களிடம் கடைசியாகப் பேசிய இறுதி வார்த்தைகளை, அவரின் உறவினர்கள் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளனர். தனது உறவினர்களிடம் மயூரன்...
Lee Chong Wei

“தடை செய்யப்பட்ட பொருளை அளித்தது ரோஸ்மா அல்ல” – லீ சோங் வெய்

கோலாலம்பூர், ஏப்ரல் 30 - தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை தனக்களித்தது பிரதமர் மனைவி டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் அல்ல என்று தேசிய பூப்பந்து விளையாட்டாளர் டத்தோ லீ சோங் வெய் தெரிவித்துள்ளார். டெக்சாமிதேசோன் என்ற...