Home 2015 April

Monthly Archives: April 2015

Maria Kristine Sergio Indonesia

Maria Kristine Sergio surrenders

Manila, April 30 - Photo shows Filipino migrant recruiter Maria Kristine Sergio appearing yesterday at a press conference inside a police headquarters in Quezon city,...

82 மணி நேர உயிர்ப் போராட்டம், சிறுநீர் குடித்துப் பிழைத்தேன் – நேபாள இளைஞர் கதறல்!

காட்மாண்டு, ஏப்ரல் 30 - நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் அங்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், பலர் இடிபாடுகளுள் சிக்கி இன்னும் மீட்கப்படாமல் உள்ளனர். இந்நிலையில்,...

‘தூக்கி அடிச்சிருவேன்’ – பத்திரிக்கையாளரிடம் விஜயகாந்த் ஆவேசம்! (காணொளியுடன்)

சென்னை, ஏப்ரல் 30 - பத்திரிக்கையாளர்களை மிரட்டுவதும், அடிக்கப் பாய்வதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கும் விஜயகாந்த், பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்குப் பிறகு நடைபெற்ற பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் வழக்கம் போல் ஆவேசப்பட்டு பத்திரிக்கையாளரை திட்டிய சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்...

ஜூன் 2016-ல் எம்.ஆர்.டி இரண்டாம் இரயிலுக்கான பணிகள் தொடங்குகின்றன!

புத்ரா ஜெயா, ஏப்ரல் 30 – சுங்கை பூலோ மற்றும் புத்ராஜெயாவை இணைக்கும் விரைவு இரயில் சேவையின் இரண்டாம் தடம் அமைக்கும் பணிகள் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆரம்பமாகும் என எம்.ஆர்.டி நிறுவனம்...

விண்டோஸ் 10 ஒரு புதிய சகாப்தம்-சத்யா நாதெல்லா!

கோலாலம்பூர், ஏப்ரல் 30 - விண்டோஸ் 10, புதிய தலைமுறைக்காக உருவாக்கப்பட்ட நவீன இயங்குதளம். இதுவரை வெளியான விண்டோஸ் இயங்குதளங்களில், விண்டோஸ் 10 புதிய சகாப்தம் ஒன்றை படைக்கக் காத்திருக்கிறது. இணையத்தை நோக்கி...

பாலி 9: பதை பதைக்கும் கடைசி நிமிடங்கள்! (படத்தொகுப்பு 1)

சிலகாப், ஏப்ரல் 29 - 'பாலி 9' போதைப் பொருள் கடத்தல் வழக்கில், இரு ஆஸ்திரேலியர்கள் உட்பட 8 பேருக்கு இன்று அதிகாலை இந்தோனேசியா அரசாங்கம் மரண தண்டனையை நிறைவேற்றியது. நேற்று அந்த 8...

மகாதீர் கேள்விக்கு நஜிப் பதிலளிக்க வேண்டும் – அப்துல்லா படாவி

கோலாலம்பூர், ஏப்ரல் 29 - துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் கேள்விகளுக்கு பிரதமர் டத்தொஸ்ரீ நஜிப் துன் ரசாக் பதிலளிக்க வேண்டும். மௌனமாக இருக்கக்கூடதென முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அகமட் படாவி...

“மகாதீரே ஜிஎஸ்டி-யை வரவேற்காத போது.. ஏழைகள்?” – வான் அசிசா

கோலாலம்பூர், ஏப்ரல் 29 - பொருட்கள் மற்றும் சேவை வரி விதிக்கப்படுவதால் ஏற்படக்கூடிய சுமை குறித்து பொதுமக்களுக்கு நினைவுறுத்தும் விதமாக ஜிமாட் சிற்றங்காடியில் பொருட்களை வாங்கினார் பிகேஆர் தலைவர் வான் அசிசா. பல்வேறு உணவுப் பொருட்கள், குழந்தைகளுக்கான...

’கத்தி’, ’என்னை அறிந்தால்’ படங்களை பின்னுக்கு தள்ளிய ‘ஓ காதல் கண்மணி’!

நியூயார்க், ஏப்ரல் 29 - மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிப்பில் கடந்த 17-ஆம் தேதி வெளியான படம் ‘ஓ காதல் கண்மணி’. இதே நாளில் ‘காஞ்சனா 2’ படமும் வெளியாகியுள்ளது....

சுவரொட்டிகளில் நஜிப் படம் இடம் பெறாதது பிரச்சனை அல்ல – மொகிதின்

கோலாலம்பூர், ஏப்ரல் 29 - பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பின் படம் இடம்பெறாதது பிரச்சனைக்குரிய விஷயம் அல்ல என துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்தார். தேர்தலில் போட்டியிடுபவர்...