Home 2015 September

Monthly Archives: September 2015

நடிகர் சங்கத் தேர்தல்: நாளை முதல் வேட்பு மனுத் தாக்கல் தொடக்கம்!

சென்னை – தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் நாளை முதல் தொடங்குகிறது; சனிக்கிழமையுடன் முடிவடைகிறது. அக்டோபர் 18-ஆம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில்...

இலங்கையில் நல்லிணக்கம் உருவாகப் பாடுபடுவதாக சிறிசேனாவுக்கு ஒபாமா பாராட்டு!

நியூயார்க் - ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் உலகத்தலைவர்களுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமையகத்தில் நேற்று விருந்துபசாரமொன்று வழங்கப்பட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இந்த விருந்துபசாரத்தை...

“சுந்தர் பிச்சையின் மாமனார் 70 வயதில் மறுமணம்” – செய்தியால் மக்கள் அதிருப்தி!

கோட்டா - கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையின் மாமனார் ஒலாராம் ஹர்யானி தனது 70 -வது வயதில் நேற்று மறுமணம் செய்து கொண்டதாக இந்தியாவைச் சேர்ந்த பல பத்திரிக்கைகள் செய்தி...

எப்.எம்.வானொலி ஏலத்தில் சன் குழுமம் பங்கேற்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!

சென்னை – தனியார்ப் பண்பலை வானொலி (எப்.எம் ரேடியோ) ஏலத்தில் சன் குழுமம் பங்கேற்கலாம் என உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. மேலும், எப்.எம். ரேடியோ  ஏலத்தில் சன் குழுமம் பங்கேற்கக் கூடாது என மத்திய அரசு...

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தூதுவராக நடிகர் தனுஷ் நியமனம்!

சென்னை - இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடரின் தூதுவராக நடிகர் தனுஷ் நியமிக்கப்பட்டுள்ளார். 8 அணிகள் இடையிலான 2-ஆவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில்...

“கடித்தது நாய் தானா?” – குவான் எங் மீது பாயும் இணையவாசிகள்!

பினாங்கு - வெறிநாய் விவகாரம் இத்தனை விஸ்வரூபம் எடுக்கும் என்று பினாங்கு முதல் லிம் குவான் எங் நினைத்திருக்கமாட்டார். கடந்த மூன்று வாரங்களாக தொடர்ச்சியாக இது குறித்த பேட்டிகள் மற்றும் பதிவுகளை வெளியிட்டு மக்களை...

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!

சென்னை - நடிகர் விஜய் மற்றும் புலி பட தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார் வீடுகளில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல், நடிகைகள் நயன்தாரா மற்றும்...

சிலாங்கூர் இளவரசர் பற்றிய ‘சர்ச்சையான’ கருத்தை வெளியிட்ட இவர் யார் தெரியுமா?

கோலாலம்பூர் - எங்கோ ஒரு இணையதளத்தில், சிலாங்கூர் இளவரசர் கத்தோலிக்க மதத்திற்கு மாறிவிட்டதாகக் கூறப்பட்ட தகவலை எந்த ஒரு விசாரணையும், ஆய்வும் செய்யாமல் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டது ஒரு பாமரனாக இருந்தால்...

சீனா- மலேசியா உறவு பாதிக்கப்படுமா? – சீனத் தூதர் கவலை!

கோலாலம்பூர் - மலேசிய உள்விவகாரங்களில் தான் தலையிட எண்ணவில்லை என மலேசியாவிற்கான சீனத் தூதர் டாக்டர் ஹுவாங் ஹுய்காங் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார். நேற்று சீனப் பத்திரிக்கைகளுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், பெட்டாலிங் ஸ்ட்ரீட்டை...

“புகைமூட்டத்தில் இருந்து விடுபட 3 ஆண்டுகள் ஆகும்” – இந்தோனேசிய அதிபர் விடோடோ

ஜகார்த்தா - இந்தோனேசியா காடுகளில் பற்றி எரியும் தீயினால் உருவான புகைமூட்டம் மலேசியா உள்ளிட்ட அண்டை நாடுகளையும் ஆக்கிரமித்து வரும் நிலையில், இந்த புகைமூட்டத்தில் இருந்து விடுபட மூன்று ஆண்டுகள் பிடிக்கும் என...