Home 2015 September

Monthly Archives: September 2015

மார்க், மோடியுடன் குலுக்கிய கையை சுத்தம் செய்யுங்கள் – சமூக ஆர்வலர்கள் அறிவுரை!

சான் ஜோசே - மைக்ரோசாப்ட் நிறுவனர் சத்யா நாதெல்லா, மோடியுடன் கைகுலுக்கி விட்டு திரும்புகையில், தனது கைகளை துடைத்த விவகாரம் சர்ச்சையை கிளப்பி உள்ள நிலையில், அமெரிக்க வாழ் இந்தியர்களில் ஒரு பிரிவினர்,...

“ஜகாட் தமிழ் சினிமாக்களுக்கு இடையிலான வெற்றிடத்தை நிரப்பும்” – இயக்குநர் சஞ்சய்

கோலாலம்பூர் - 'ஜகாட்' திரைப்படம் பற்றிய கேள்விகளுக்கு ஆய்வுப் பூர்வமாகப் பேசுகிறார் இயக்குநர் சஞ்சய் பெருமாள். "சில வருடங்களுக்கு முன்ன டெஸ்க்டாப் இருந்துச்சு. போன் இருந்துச்சு. அது ரெண்டுக்கும் இடையில இருந்த வெற்றிடத்தை நிரப்ப...

1300 ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பத் தயாராகும் ஷெல் மலேசியா!

கோலாலம்பூர் - ஷெல் மலேசியா அடுத்த இரண்டு வருடங்களுக்குள் 1300 ஊழியர்களை பணி நீக்கம் செய்யத் தயாராகி வருவதாக அறிவித்துள்ளது. வர்த்தகத்தில் இருக்கும் போட்டியை சமாளிக்கவும், திறனை மேம்படுத்தவும் இத்தகைய பணி நீக்க...

ஜோகூர் சுல்தானைத் தொடர்ந்து பேராக் சுல்தானும் அரசாங்கத் தலைவர்களுக்கு எச்சரிக்கை!

புத்ராஜெயா– கடந்த சில மாதங்களாக, மலேசிய ஆட்சியாளர்களில் துணிந்து அரசாங்கத்திற்கு எதிராகவும், குறிப்பாக பிரதமர் நஜிப்புக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் ஜோகூர் சுல்தான். அவரைத் தொடர்ந்து தற்போது பேராக் சுல்தான் நஸ்ரின்...

மோடியுடன் கைகுலுக்கி விட்டு கையை துடைத்துக் கொண்ட நாதெல்லா!

சான் ஜோசே - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது அமெரிக்கப் பயணத்தின் போது, உலகின் பிரபல தொழில்நுட்ப நிறுவனங்கள் இருக்கும் சிலிக்கான் பள்ளத்தாக்கிற்கு சென்று முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளை சந்தித்தார். அத்தகைய...

மாலத்தீவு அதிபர் பயணித்த படகு வெடித்த விபத்து குறித்து அனைத்துலக விசாரணை!

மாலே - மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமின் பயணம் செய்த படகு வெடித்து விபத்திற்குள்ளானது பற்றி அனைத்துலக விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவு அதிபர்  ஹஜ் பயணத்தை முடித்துக்கொண்டு தனது மனைவியோடு கடல்...

பேஸ்புக்கில் டிஜிட்டல் இந்தியா ஆதரவு சர்ச்சைக்குள்ளானது: பேஸ்புக் விளக்கம்!

நியூயார்க் – முகநூலைப் பயன்படுத்துவோர் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு ஆதரவு தருவதற்கும் தங்களது Internet.org திட்டத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஃபேஸ்புக் நிறுவனம் மறுப்புத் தெரிவித்துள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஆதரிப்பது, ஃபேஸ்புக்...

திருக்குறள் கொரிய மொழியில் மொழிபெயர்ப்பு; அம்மா இலக்கிய விருது அறிவிப்பு!

சென்னை - திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் சீனம் மற்றும் அரபு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன என்றும், திருக்குறள் கொரிய மொழியில் மொழிபெயர்க்கப்பட உள்ளது என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்துள்ளார். மேலும், ஓரடியில்...

“உலகிலேயே மிகச் சிறந்த மனிதர் என் அப்பா கமல்ஹாசன் தான்”- சுருதிஹாசன் பெருமிதம்!

ஐதராபாத் - ‘‘உலகிலேயே சிறந்த மனிதர் என் அப்பா கமல்ஹாசன்தான்" என்று நடிகை சுருதிஹாசன் கமல்ஹாசனைப் பற்றிப் பெருமையாகப் பேசியுள்ளார். தமிழ்.தெலுங்கு,இந்தி ஆகிய மூன்று மொழிப் படங்களிலும் முன்னணி நாயகியாக இருப்பவர் சுருதிஹாசன். இவர்...

“கம்ப்யூட்டரில் தமிழில் எழுத வைத்த வாத்தியார்கள்!” – தமிழகத்தின் பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலா

கோலாலம்பூர் - தமிழகத்தின் பிரபலமான கேலிச்சித்திர ஓவியர்களில் (கார்ட்டூனிஸ்ட்) ஒருவர் பாலா. அவர் நேற்று தனது பேஸ் புக் அகப்பக்கத்தில் வெளியிட்ட கட்டுரை இது:- "இன்று இணையத்தில் ஓரளவுக்கு தமிழில் பல விசயங்களை எழுத...