Home 2016 March

Monthly Archives: March 2016

பிரிட்டன் இரும்பு ஆலையை மூட ‘டாடா’ நிறுவனம் முடிவு! கேமரூன் அவசர ஆலோசனை!

லண்டன் - பிரிட்டன் இரும்பு ஆலையை மூடப் போவதாக ‘டாடா’ நிறுவனம் அறிவித்துள்ளது, தொழில்துறை வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பால் சுமார் 20,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது....

செராஸ் தமிழ்ப் பள்ளிக்கு அருகில் 27 மாடிக் கட்டிடம் இரத்து செய்ய வேண்டும் – போராட்டம் வலுக்கின்றது!

கோலாலம்பூர் – செராஸ் தமிழ்ப் பள்ளியும், பழமையான தோகையடி விநாயகர் ஆலயமும் அமைந்திருக்கும் பகுதியில் அரை ஏக்கர் நிலத்தில் 27 மாடிக் கட்டிடத்திற்கான அங்கீகாரம் எவ்வாறு வழங்கப்பட்டது என்ற கேள்வியுடன், அந்தக் கட்டிடத்திற்கான...

‘சக்திமான்’ குதிரை இயல்பு நிலைக்குத் திரும்புகிறது!

டேராடூன் - அண்மையில் நடந்த பாஜக மாநாட்டில் கால் உடைந்த போலீஸ் குதிரையான 'சக்திமான்’ தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது என்று மருத்துவர் ராகேஷ் நாடியல் கூறியுள்ளார். சக்திமான் தற்போது சொந்த முயற்சியில்...

துணை முதல்வர் பதவி மீது எனக்கு ஆசையில்லை – வைகோ!

விருதுநகர் - துணை முதல்வர் பதவி மீது தமக்கு துளிகூட விருப்பமோ, ஆசையோ இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம்...

என் அம்மாவிற்கும் பாடல் பாடியவர் பி.சுசீலா – ஜெயலலிதா பெருமிதம்!

சென்னை - பி. சுசீலா திரைப்படங்களில் தனக்கு மட்டுமின்றி தனது தாயாருக்கும் பின்னணி பாடல்களைப் பாடியவர் என முதல்வர் ஜெயலலிதா பெருமையுடன் தெரிவித்துள்ளார். கின்னஸ் சாதனை படைத்துள்ள பிரபல பின்னணி பாடகி பி....

“இந்த விருதை வைத்துக் கொண்டு என்ன செய்வது?” – தனுஷ் மீது கிஷோரின் தந்தை அதிருப்தி!

சென்னை - இரண்டாவது முறையாக தேசிய விருது கிடைத்தும் அதை வாங்க உயிரோடு இல்லாத தனது மகன் கிஷோர் குறித்து அவரது தந்தை மிகவும் கவலை தெரிவித்துள்ளார். அதேவேளையில், அவரைப் பயன்படுத்தி இன்று தேசிய...

நஜிப் குறித்து பேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்த பொறியியலாளர் கைது!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை அவமானப்படுத்துவது போல் அவதூறான கருத்துக்களை செய்தி இணையதளம் ஒன்றின் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்த 26 வயது பொறியியலாளரை மலேசிய தகவல் தொடர்பு மற்றும்...

புதிய பிரச்சார வாகனத்தில் கலைஞர் சென்னை நகர்வலம்!

சென்னை - 92 வயதில் வழக்கமாக எல்லோரும் வீட்டில் - படுக்கையில் - அல்லது சாய்வு நாற்காலியில் முடங்கிக் கிடப்பார்கள். ஆனால், அடுத்த முதல்வராக தமிழக மக்கள் ஏற்றுக் கொள்கின்றார்களோ இல்லையோ -...

ஆஸ்திரேலியாவில் ‘மேக் இன் இந்தியா’ மாநாட்டை தொடங்கி வைத்தார் அருண் ஜெட்லி!

மெல்பர்ன்  - ஆஸ்திரேலியாவில் ‘மேக் இன் இந்தியா’ மாநாட்டை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தொடங்கி வைத்தார். அப்போது இந்தியாவில் முதலீடு செய்ய தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார். அந்நிய முதலீட்டை ஈர்க்கவும், இந்தியாவில் தொழில்துறை உற்பத்தியை...

என்னை திட்டுங்கள்; என் மகனை விட்டுவிடுங்கள் – விஜய் மல்லைய்யா வேண்டுகோள்!

லண்டன் - அரசுடமையாக்கப்பட்ட இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக பெற்றவிட்டு, திருப்பி கட்டாமல் குடும்பத்துடன் இங்கிலாந்து சென்றுவிட்டார் விஜய் மல்லைய்யா. ஊடகங்களுடன் நேரடியாக பேசாமல் டுவிட்டர் வழியாக தனது கருத்துகளை...