Home Tags அகமட் சாஹிட் ஹமீடி

Tag: அகமட் சாஹிட் ஹமீடி

மலேசிய சிறைகளில் உள்ள இலங்கைக் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை – சாஹிட் ஹாமிடி அறிவிப்பு

கொழும்பு – இந்திய நாட்டுக்கான 3 நாள் அலுவல் வருகையை முடித்துக் கொண்டு, புதுடில்லியிலிருந்து கொழும்பு வந்து சேர்ந்துள்ள சாஹிட் ஹாமிடி இன்று முதல் இலங்கைக்கான இரண்டு நாள் அலுவல் வருகையை தொடரவுள்ளார். மலேசிய...

சாஹிட் ஹாமிடி இந்திய அமைச்சர்களோடு சந்திப்பு!

புதுடில்லி - திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை புதுடில்லிக்கு மூன்று நாள் அலுவல் வருகை மேற்கொண்டிருந்த  துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹாமிடி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்ததோடு, மேலும்...

சாஹிட் ஹாமிடி மோடியுடன் சந்திப்பு!

புதுடில்லி - 3 நாள் அலுவல் வருகை மேற்கொண்டு புதுடில்லி வந்தடைந்த துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹாமிடி, தனது வருகையின் ஒரு பகுதியாக  இந்தியப் பிரதமர்...

“இந்தியா – மலேசியா நட்புறவு வலுப்படுத்தப்படும்” – சாஹிட் தகவல்!

புதுடெல்லி - இந்தியா, மலேசியா இடையிலான வர்த்தகம், சுற்றுலாத்துறை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவை மேம்படுத்தப்படும் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள...

இந்தியாவில் சாஹிட் ஹாமிடி!

புதுடில்லி – மலேசியத் துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹாமிடி மூன்று நாள் அலுவல் வருகை மேற்கொண்டு நேற்று இந்தியத் தலைநகர் புதுடில்லி சென்று சேர்ந்துள்ளார். புதுடில்லி வந்தடைந்த...

பயணிகள் மட்டுமே இனி விமான நிலையத்திற்குள் நுழைய முடியும் – சாஹிட் தகவல்!

கோலாலம்பூர் - மலேசியாவின் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில், இனி விமான நிலையத்திற்குள் பயணிகள் மட்டுமே செல்லும் வகையில் விதிமுறைகளை அமல்படுத்தலாம் என அரசாங்கம் யோசித்து வருகின்றது. இது குறித்து துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட்...

ஐஎஸ் நாளிதழைப் படிப்பவர்களுக்கு சாஹிட் எச்சரிக்கை!

பாகான் டத்தோ - ஐஎஸ் பதிப்பகத்தின் மூலமாக வெளிவருவதாக நம்பப்படும் மலாய் மொழி நாளிதழை தங்களின் சிறப்புப் பிரிவு தீவிரமாகக் கண்காணித்து வருவதாக தேசியக் காவல்படைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட்...

சரவாக் பிணைத்தொகை விவகாரத்தில் அரசாங்கத்தின் பங்கு என்ன? – கோபிந்த் சிங் கேள்வி!

கோலாலம்பூர் - அபு சயாப் பிடியில் இருந்து 4 சரவாக் மாலுமிகளையும் விடுவிக்க வசூல் செய்யப்பட்ட 12 மில்லியன் ரிங்கிட் நன்கொடையில் அரசாங்கத்தின் பங்கு என்ன? என்பதை உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட்...

“12 மில்லியன் யாருக்குக் கொடுத்தீர்கள்? வெளியிடுங்கள்” – லிம் கிட் சியாங் அறைகூவல்!

கோலாலம்பூர் - அபு சாயாப் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாலுமிகள் நால்வர், பின்னர் விடுதலை செய்யப்பட்டதற்காக கொடுக்கப்பட்ட 12 மில்லியன்  ரிங்கிட் தொகை பிணைப் பணம் அல்ல, இஸ்லாமிய நலக் குழுக்களுக்கான நன்கொடை என...

‘பிலிப்பைன்ஸ் இயக்கங்களுக்கு 12 மில்லியன் கொடுத்தோம் – ஆனால் அது பிணைத்தொகை கிடையாது’

புத்ராஜெயா - அபு சயாப் இயக்கத்தினரின் பிடியில் சிக்கியிருந்த 4 சரவாக் மாலுமிகளையும் விடுவிக்க வசூலிக்கப்பட்ட 12 மில்லியன் ரிங்கிட் நன்கொடை பிணைத்தொகையாக வழங்கப்படவில்லை என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட்...