Home Tags அகமட் சாஹிட் ஹமீடி

Tag: அகமட் சாஹிட் ஹமீடி

தியோமான் கற்பழிப்புச் சம்பவம்: அரசு அதிகாரி காவல்துறையில் சரண்!

கோலாலம்பூர் - தியோமான் தீவில் 17 வயது பெண் ஒருவர், அரசு அதிகாரி உட்பட 6 பேரால் தொடர்ந்து பல நாட்கள் கற்பழிக்கப்பட்ட செய்தி நாடெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த...

சாஹிட் மருமகன் திடீர் மரணம் குறித்து விசாரணை – சுப்ரா தகவல்!

கோலாலம்பூர் - துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடியின் மருமகன் சைட் அல்மான் சைட் அல்வியின் (வயது 44) திடீர் மரணம் குறித்து விசாரணை நடத்துவோம் என சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ...

துணைப் பிரதமர் சாஹிட் ஹாமிடியின் மருமகன் காலமானார்!

கோலாலம்பூர் – துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹாமிடியின் மருமகன் டத்தோ சைட் அல்மான் சைட் அல்வி பல் அறுவைச் சிகிச்சையின்போது எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 44....

3 ஆண்டுகளில் 3000 சிரிய அகதிகளுக்கு மலேசியாவில் அடைக்கலம் – சாஹிட் அறிவிப்பு!

கோலாலம்பூர் - இந்த ஆண்டு 300 சிரிய அகதிகள் மலேசியாவிற்கு வரப் போவதாக துணைப்பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி அறிவித்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில் மூன்று ஆண்டுகளில் 3,000 சிரிய அகதிகளை ஏற்றுக் கொள்வதாக மலேசியா...

ஒரு மில்லியன் கையெழுத்தால் ஒன்றும் ஆகப் போவதில்லை – சாஹிட் கருத்து!

  கோலாலம்பூர் - ‘மலேசியாவைக் காப்பாற்றுவோம்' என்ற இயக்கத்தின் மூலம் மக்கள் பிரகடனத்தில் 1 மில்லியன் கையெழுத்துகளைப் பெற்றுவிட்டாலும், ஒன்று ஆகப் போவதில்லை என துணைப்பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார். "ஒரு மில்லியன் கையெழுத்துகள்...

வெடிகுண்டுகள் ஐஎஸ்ஐஎஸ் தொடர்புடையவை அல்ல! குற்றவாளிகள் தயாரித்தவை!

பெட்டாலிங் ஜெயா - இன்று இங்குள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவை, பயங்கரவாதிகள் அல்லது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தயாரிப்பா என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அந்த வெடிகுண்டுகள்...

வேறு தலைப்பில் பேச ஒப்புக்கொண்டதால் மலாக்காவில் உரையாற்ற ஜாகிருக்கு மீண்டும் அனுமதி!

கோலாலம்பூர் - வரும் ஏப்ரல் 17-ம் தேதி, மலாக்காவிலுள்ள மலேசியத் தொழிநுட்பப் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற, இந்தியாவைச் சேர்ந்த இஸ்லாம் சமய போதகர் டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை இன்று நீக்கிக் கொள்ளப்பட்டது. 'இந்து...

பிணைப் பணத்திற்காக மலேசியர்கள் கடத்தப்பட்டுள்ளனர் – சாஹிட் கூறுகிறார்

வாஷிங்டன் – நான்கு மலேசியர்களை கடத்திய ஆயுதம் தாங்கிய  கடத்தல்காரர்கள் பிணைப் பணத்திற்காக கடத்தியிருக்கின்றார்கள் என்றும் அந்தப் பிணைப் பணத்தை, பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துகின்றார்கள் என்றும் உள்துறை அமைச்சரும், துணைப் பிரதமருமான அகமட்...

அடுத்த அம்னோ கூட்டத்தில் மொகிதின், முக்ரிஸ் மீது நடவடிக்கை – சாஹிட் அறிவிப்பு!

கோலாலம்பூர் - நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டதற்காக முன்னாள் துணைப்பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மற்றும் முன்னாள் கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர் ஆகியோருக்கு எதிராக...

கிட்டத்தட்ட 90,000 மலேசியர்கள் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமம் பெற்றுள்ளனர்!

கோலாலம்பூர் - மொத்தம் 89,771 மலேசியர்களுக்கு பெரிய துப்பாக்கிகள் முதல் இயந்திரத் துப்பாக்கிகள் வரை ஆயுதம் வைத்திருப்பதற்கு அதிகாரப்பூர்வ உரிமம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரையில் இந்த உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக...