Tag: அன்வார் இப்ராகிம்
அன்வார் இப்ராகிம் 10-வது பிரதமராக – காலை 10.00 மணிக்கு அலுவல் தொடங்கினார்
புத்ரா ஜெயா : நாட்டின் 10-வது பிரதமராக நேற்று வியாழக்கிழமை நியமிக்கப்பட்ட டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், இன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு பிரதமர் அலுவலகம் வந்து தன் பணிகளைத் தொடக்கினார்.
காலை 9.53...
இந்தோனிசிய அதிபர் – சிங்கப்பூர் பிரதமர் – அன்வாருக்கு வாழ்த்து
கோலாலம்பூர் : மலேசியாவின் புதிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு உலகத் தலைவர்களிடம் இருந்து வாழ்த்துகள் குவிந்து கொண்டிருக்கின்றன.
அவருக்கு வாழ்த்து தெரிவித்த முதல் வெளிநாட்டுத் தலைவர் இந்தோனிசிய அதிபர் ஜோகோவி விடோடோ ஆவார்.
டத்தோஸ்ரீ...
நாடாளுமன்றம் டிசம்பர் 19-ஆம் தேதி கூடும் – பெரும்பான்மையை நிரூபிப்போம்! அன்வார் இப்ராகிம்
கோலாலம்பூர் : புதிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் எதிர்வரும் டிசம்பர் 19-ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கும் என அறிவித்தார்.
அந்தக் கூட்டத் தொடரில் முதல் நாளே அரசாங்கமே நம்பிக்கைத்...
தேசிய முன்னணி, ஜிபிஎஸ் கூட்டணி – ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெறும்; அன்வார் அறிவிப்பு
கோலாலம்பூர் : மலேசியாவின் 10-வது பிரதமராக இன்று பதவியேற்றுக் கொண்ட டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று இரவு சுங்கை லோங் வளாகத்தில் உள்ள சுங்கை லோங் கிளப்பில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்.
அந்தச் சந்திப்பில்...
திங்கட்கிழமை (நவம்பர் 28) பொதுவிடுமுறை – அன்வார் அறிவித்தார்
கோலாலம்பூர் : மலேசியாவின் 10-வது பிரதமராக இன்று பதவியேற்றுக் கொண்ட டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பொதுத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து எதிர்வரும் திங்கட்கிழமை நவம்பர் 24 பொதுவிடுமுறையாகக் கடைப்பிடிக்கப்படுமென அறிவித்தார்.
இன்று இரவு அன்வாரின்...
அன்வார் பிரதமராகப் பதவியேற்பு – படக் காட்சிகள்
கோலாலம்பூர் : மலேசியாவின் 10-வது பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மாமன்னரால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு அன்வார் பிரதமராகப் மாமன்னர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.
அந்த...
அன்வார் மலேசியாவின் 10-வது பிரதமர்
கோலாலம்பூர் : மலேசியாவின் 10-வது பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மாமன்னரால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
இன்று வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு அன்வார் பிரதமராகப் பதவியேற்பார்.
தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கிறார் மாமன்னர்
கோலாலம்பூர் : மாமன்னராகப் பதவியேற்ற நாள் முதல் வெப்பம் மிகுந்த நாட்டின் அரசியல் சூழலைத் தணிக்க வேண்டி - அத்தியாவசிய முடிவுகளை எடுக்க வேண்டிய நெருக்கடிகளுக்கு அடிக்கடி ஆளாகிறார் நமது மாமன்னர்.
15-வது பொதுத்...
பக்காத்தான் – தேசிய முன்னணி – இணைந்த கூட்டணி அரசாங்கமா?
கோலாலம்பூர் : 112 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தனக்கிருப்பதாகவும் அடுத்த மத்திய அரசாங்கத்தை அமைப்பதற்கான வலுவைக் கொண்டிருப்பதாகவும் பக்காத்தான் ஹாரப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்திருக்கிறார்.
இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணிக்குள்ளாக...
“போதுமான எண்ணிக்கை இருக்கிறது! நாட்டை வழிநடத்த வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்” – அன்வார்...
கோலாலம்பூர் : நாளை திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணிக்குள்ளாக யார் பிரதமராவதற்கும் அடுத்த ஆட்சி அமைப்பதற்கும் போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்டிருக்கிறார்கள் என்ற விவரம் தன்னிடம் சமர்ப்பிக்க வேண்டுமென மாமன்னர் உத்தரவிட்டுள்ளார்.
அந்த...