Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

நம்பிக்கைக் கூட்டணி செய்தியாளர் சந்திப்பில் அன்வார் கலந்து கொள்ளவில்லை

நம்பிக்கைக் கூட்டணி செய்தியாளர் சந்திப்பில் அன்வார் கலந்து கொள்ளவில்லை .

மாமன்னரின் உரையை சீர்குலைக்க முயற்சிகள் இருப்பின் நம்பிக்கைக் கூட்டணி எதிர்க்கும்

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்றத்தில் மாமன்னரின் தொடக்க உரையை மதிக்க வேண்டும் என்றும் அதனை சீர்குலைக்க முயற்சிக்கக்கூடாது என்றும் அன்வார் இப்ராகிம் கூறினார்.

“எங்களின் போராட்டம் தொடரும்” – மகாதீர், அன்வார் கூட்டாக அறிக்கை

ஆட்சிமாற்றம் ஏற்பட்ட மே 9-ஆம் நாளின் இரண்டாவது ஆண்டு நிறைவு நாளான இன்று ஆட்சி மாற்றத்திற்கான முக்கிய முகங்களாக இருந்த துன் மகாதீரும், அன்வார் இப்ராகிமும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக அன்வார் பரிந்துரைக்கப்பட்டார்

நாடாளுமன்றத்தில் அன்வார் இப்ராகிமை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் மன்றம் ஒப்புக் கொண்டுள்ளது

நம்பிக்கைக் கூட்டணியில் பெர்சாத்துவை மீண்டும் ஏற்க தயார்!- அன்வார் இப்ராகிம்

நம்பிக்கைக் கூட்டணியில் மீண்டும் பெர்சாத்து கட்சி இணைய வேண்டுமானால், அதனை அக்கூட்டணி ஏற்றுக் கொள்ளும் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு தாக்கல் செய்யப்படாது! – அன்வார்

கோலாலம்பூர்: மொகிதின் யாசின் தலைமையிலான புதிய கூட்டணி நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியப் பிறகு, முதல் முறையாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று செவ்வாய்க்கிழமை...

மகாதீர் இனி நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர் இல்லை! -அன்வார்

நம்பிக்கைக் கூட்டணி இப்போது பிகேஆர், ஜசெக மற்றும் அமானா ஆகிய கட்சிகளை உள்ளடக்கியுள்ளது என்று பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

அன்வார் தாராளவாத அரசியலை நடத்துகிறார், மலாய்க்காரர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்!- மகாதீர்

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தாராளவாத அரசியல் தத்துவத்தை சுமந்ததால் அவருக்கு மலாய்க்காரர்களின் ஆதரவு இல்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

பிகேஆர் கட்சிக்கு துரோகம் இழைத்த முன்னாள் தலைவர்களை கட்டுப்படுத்தத் தவறியதற்கு அன்வார் மன்னிப்பு!

நம்பிக்கைக் கூட்டணி  அரசாங்கத்தை அகற்றுவதற்கு வழிவகுத்த  முன்னாள் பிகேஆர் தலைவர்களை கட்டுப்படுத்தத் தவறியதற்காக அன்வார் இப்ராகிம் நேற்று திங்கட்கிழமை இரவு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.

எதிர்க்கட்சி கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அன்வாரே இம்முறை தலைமைத் தாங்குவார்!- வான் அசிசா

எதிர்க்கட்சி கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முன்னாள் தலைவர் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு பதிலாக அன்வார் இப்ராகிம் நாட்டை வழிநடத்துவார் என்று நம்பப்படுகிறது.