Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

தெங்கு அட்னானின் சொத்துகள் குறித்து பிரதமர் விளக்கம் கோர வேண்டும்!- அன்வார் இப்ராகிம்

தெங்கு அட்னான் மன்சோரிடமிருந்து தமது சொத்துகள் குறித்து மொகிதின் யாசின் விளக்கம் பெற வேண்டும் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கேட்டுக் கொண்டார்.

“ஊழலை நிராகரித்தல்- அதிகார விதிமீறலுக்கு எதிரான போராட்டத்திற்கு துரோகம்!” அன்வார்

கட்சியை விட்டு வெளியேறியவர்கள் ஊழலை நிராகரித்தல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட தங்கள் போராட்டத்திற்கு துரோகம் இழைத்துள்ளனர் என்று அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

தியான் சுவா தாக்குதல்: உண்மையான ஆதரவாளர்கள் எனில் பொறுமையை இழக்கக்கூடாது!- அன்வார்

கோலாலம்பூர்: பிகேஆர் தலைமையகத்திற்கு வெளியே நடந்த கலவரம் குறித்து தனது வருத்தத்தை தெரிவிப்பதாக பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பிகேஆர் தலைமையகத்திற்கு வெளியே உதவித் தலைவர் தியான் சுவா...

மகாதீரையும், அன்வாரையும் மீண்டும் இணைத்து வைத்த மரினா மகாதீர்

மீண்டும் பக்காத்தான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என தனது மகள் மரினா விடுத்த வேண்டுகோளுக்கு செவிசாய்த்துத்தான் மகாதீர் அன்வாரைச் சந்தித்தார் என ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அன்வார் அரண்மனையிலிருந்து வெளியேறினார், மெய்காப்பாளர்களுடன் ஊடகவியலாளர்கள் தள்ளு முள்ளு!

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் 20 நிமிடத்திற்குப் பிறகு அரண்மனையிலிருந்து வெளியேறினார். அவருடன் பிகேஆர் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் பாஹ்மி பாட்ஸிலும் இருந்தார். அவரது வாகனம் நிற்காமல் சென்றார், ஆனால் அன்வார் சன்னலைக்...

அன்வார் 92 நம்பிக்கைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் மாமன்னரைச் சந்திக்கிறார்

பெட்டாலிங் ஜெயா - இன்று காலையில் துன் மகாதீரைச் சந்தித்த பின்னர் இங்குள்ள ஈஸ்டின் தங்கும் விடுதிக்கு வந்து பக்காத்தான் தலைவர்களைச் சந்தித்த பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் ஆட்சி அமைக்கப்...

நம்பிக்கைக் கூட்டணி 2.0- அன்வார் இப்ராகிம் அமைச்சரவையில் இடம் பெறமாட்டார்!- வட்டாரம்

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் பிரதமருக்கு ஆதரவளித்த போதிலும் இடைக்கால பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் உருவாக்கக்கூடிய புதிய அரசாங்கத்தில் அன்வார் சேர வாய்ப்பில்லை என்று சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர்...

“மகாதீரை நான் சந்திக்கமாட்டேன், அவர்தான் கூட்டணியை விட்டு வெளியேறினார்!”- அன்வார்

  கோலாலம்பூர்: பெர்சாத்து, நம்பிக்கைக் கூட்டணியின் உறவில் ஏற்பட்ட பதட்டம் தணிக்கப்படலாம் என்பதை பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் சுட்டிக்காட்டினார். நம்பிக்கைக் கூட்டணி மீண்டும் பெர்சாத்துவை ஏற்றுக்கொள்ளுமா என்று கேட்டபோது, "நாம் நாளுக்கு நாள் மாறுகிறோம்,"...

அன்வாருக்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்பை இரத்து செய்ய வழக்கு

2018-ஆம் ஆண்டில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு முழு அரச மன்னிப்பு வழங்கி அவர் விடுதலை செய்யப்பட்ட முடிவை எதிர்த்து வழக்கறிஞர் முகமட் கைருல் அசாம் அப்துல் அசிஸ் என்பவர் வழக்கொன்றைத் தொடுத்துள்ளார்.

பிகேஆர், ஜசெக, அமானா அன்வாரை பிரதமராக முன்மொழிந்துள்ளன!

கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமை பிரதமர் பதவிக்கு முன்மொழிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். நேற்று செவ்வாயன்று நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு நம்பிக்கைக் கூட்டணி மகாதீரை அழைத்ததாகவும், ஆனால், அதை  பிரதமர்...