Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

அன்வாருக்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்பை இரத்து செய்ய வழக்கு

2018-ஆம் ஆண்டில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு முழு அரச மன்னிப்பு வழங்கி அவர் விடுதலை செய்யப்பட்ட முடிவை எதிர்த்து வழக்கறிஞர் முகமட் கைருல் அசாம் அப்துல் அசிஸ் என்பவர் வழக்கொன்றைத் தொடுத்துள்ளார்.

பிகேஆர், ஜசெக, அமானா அன்வாரை பிரதமராக முன்மொழிந்துள்ளன!

கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமை பிரதமர் பதவிக்கு முன்மொழிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். நேற்று செவ்வாயன்று நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு நம்பிக்கைக் கூட்டணி மகாதீரை அழைத்ததாகவும், ஆனால், அதை  பிரதமர்...

“பொறுமையாக காத்திருங்கள்” புன்னகையுடன் அன்வார், இன்று 4.30-க்கு ஊடகங்களுடன் பேசுகிறார்!

கோலாலம்பூர்: எதுவாக இருந்தாலும் அமைதியாக காத்திருங்கள் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நம்பிக்கைக் கூட்டணி தலைவர்களுடன் இன்று புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு ஊடகங்களுடன் பேசுவதாக அவர் கூறினார். "காத்திருங்கள்.. பொறுமையாக...

40-வது திருமண நாளைக் கொண்டாடிய அன்வார்-வான் அசிசா!

கோலாலம்பூர்: நிச்சயமற்ற தன்மை மற்றும் அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் தங்களது 40-வது திருமண ஆண்டு விழாவைக் கொண்டாடினர். வான் அசிசாவுக்கு...

நம்பிக்கைக் கூட்டணி ஒருமித்த கருத்தை எட்டியது, பிரதமர் தேர்வு நாளை அறிவிக்கப்படும்!

செவ்வாய்க்கிழமை மாலையில் நடைபெற்ற நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர்கள் கூட்டத்தில் அடுத்த பிரதமர் குறித்த ஒருமித்த கருத்தை எட்டியிருப்பதாகவும் அந்த முடிவு நாளை புதன்கிழமை அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பிகேஆர் தலைமையகத்தில் நம்பிக்கைக் கூட்டணி அவசரக் கூட்டம்!

பிகேஆர் தலைமையகத்தில், நம்பிக்கைக் கூட்டணியின் அவசர கூட்டத்தில் கலந்து கொள்ள அமானா கட்சித் தலைவர்கள் மற்றும் ஜசெக தலைவர்கள் பலர் வருகைத் தந்துள்ளதாக மலேசியாகினி தெரிவித்துள்ளது.

“ஆட்சி மாற்றம்” அரசியல் நகர்வை திசை திருப்பிய மகாதீர்-அன்வார் சந்திப்பு! நடந்தது என்ன?

கோலாலம்பூர் – அண்மையக் காலங்களில் பல அரசியல் பார்வையாளர்களும் ஒருமித்த குரலில் தெரிவித்து வரும் கருத்து, ஒவ்வொரு அரசியல் சர்ச்சையிலும், சிக்கலிலும், பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நிதானமாகவும், முதிர்ச்சியுடனும்...

தேமு, பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாமன்னரை சந்திக்கின்றனர், போதுமான பெரும்பான்மை இருப்பதாக தகவல்!

கோலாலம்பூர்: அனைத்து தேசிய முன்னணி மற்றும் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று திங்கட்கிழமை மாலை இஸ்தானா நெகாராவில் மாமன்னர் சுல்தான் அப்துல்லாவை சந்திக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோத்தா பாரு நாடாளுமன்ற உறுப்பினரான தக்கியுடின் கூறுகையில்,...

“அரசியல் குழப்பங்களுக்குக் காரணம் துன் மகாதீர் அல்ல!”- அன்வார் இப்ராகிம்

புதிய கூட்டணி அரசாங்கத்தை அமைத்து நம்பிக்கைக் கூட்டணியை வீழ்த்துவதில் டாக்டர் மகாதீர் முகமட் ஈடுபடவில்லை என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

மாமன்னரைச் சந்தித்து விட்டு அன்வார், வான் அசிசா வெளியேறினர்

கோலாலம்பூர் - இன்று திங்கட்கிழமை பிற்பகலில் மாமன்னரைச் சந்தித்த பின்னர் அன்வார் இப்ராகிமும் அவரது துணைவியார் வான் அசிசாவும், அரண்மனையிலிருந்து வெளியேறினர். ஏறத்தாழ 2.30 மணியளவில் அரண்மனைக்கு வந்த அவர்கள் இருவரும், சுமார் 45...