Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

“அன்வார் விடுதலை இன்றில்லை! கூடிய விரைவில்” – நுருல் இசா

கோலாலம்பூர் - டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்படமாட்டார் என்றும், எனினும், கூடிய விரைவில் அவர் விடுதலை செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், அன்வாரின் மகளும், பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற...

அன்வாருக்குப் பொதுமன்னிப்பு வழங்க பேரரசர் சம்மதம் – உடனடியாக விடுதலை!

கோலாலம்பூர் - பிகேஆர் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு உடனடியாக பொதுமன்னிப்பு வழங்கி அவரை சிறையில் இருந்து விடுதலை செய்ய பேரரசர் சுல்தான் முகமட் V அனுமதி வழங்கிவிட்டதாக பிரதமர் துன் டாக்டர்...

“அன்வார் இப்ராகிமுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்” – ராய்ஸ் யாத்திம் கூறுகிறார்

சிரம்பான் - திங்கட்கிழமை (7 மே) நெகிரி செம்பிலானில் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் டான்ஸ்ரீ ராய்ஸ் யாத்திம், நாம் அனைவரும் அன்வார் இப்ராகிமுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறோம் என்றும்...

தேர்தல்-14: அன்வாரின் செய்தி: “பிரச்சனைகளுக்குத் தீர்வு காண மகாதீருக்கு கைகொடுப்போம்”

கோலாலம்பூர் – பொதுத் தேர்தலில் வாக்களிக்கச் செல்லும் மலேசியர்களுக்கு சிறைவாசம் அனுபவித்து வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது செய்தி ஒன்றை வழங்கியுள்ளார். “பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைவர் துன் மகாதீருக்கு, நாட்டில் நிலவும்...

அன்வாருக்கு பாரிசான் சகல வசதிகளை அளித்திருப்பது ஏன்? – சந்தேகப்படும் அரசியல் ஆய்வாளர்!

கோலாலம்பூர் - ஓரினச்சேர்க்கை வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று சுங்கை பூலோ சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்வார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தோள்பட்டை அறுவை சிகிச்சைக்காக கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில்...

1998-இல் அன்வாரின் குழந்தைகளுக்காக நான் கவலைப்பட்டேன் – மரினா மகாதீர்

சிங்கப்பூர் – 1998-ஆம் ஆண்டில் அப்போது துணைப் பிரதமராக இருந்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது தந்தையின் முடிவால் சிறை சென்றபோது, அன்வாரின் குழந்தைகள் குறித்துத் தான் மிகவும் கவலைப்பட்டதாக மரினா மகாதீர்...

“அன்வார் மீது நான் நடவடிக்கை எடுத்திருக்கக் கூடாது” – மனம் மாறும் மகாதீர்

கோலாலம்பூர் – கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும்போது 1998-ஆம் ஆண்டில் அப்போதைய துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மீது தான் நடவடிக்கை எடுத்திருக்கக் கூடாது, அது தவறானது என துன் மகாதீர்...

தண்டனையை இரத்து செய்யக் கோரும் அன்வார் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் – தனக்கு விதிக்கப்பட்ட ஓரினப் புணர்ச்சி குற்றச்சாட்டு மீதான தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என சிறையில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தொடுத்த வழக்கை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம்...

சிகிச்சை முடிந்து அன்வார் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்

கோலாலம்பூர் – இதயத் துடிப்பு குறைந்த காரணத்தால் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் இருதய அவசரச் சிகிச்சை (சிசியு) பிரிவில் அனுமதிக்கப்பட்ட பக்காத்தான் ஹரப்பான் எதிர்க்கட்சிக் கூட்டணித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது...

இதயத் துடிப்பு குறைந்ததால் அன்வாருக்கு சிசியு பிரிவில் சிகிச்சை!

கோலாலம்பூர் - சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், வலது தோள் பட்டை அறுவை சிகிச்சைக்குப் பிறகு, கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை மற்றும் செராஸ் மறுவாழ்வு மருத்துவமனை ஆகியவற்றில்...