Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

அன்வார் குறிப்பிட்ட கால வரம்பை சிவராசா விளக்குகிறார்

கோலாலம்பூர், பிப்.16- பக்காத்தான் ராக்யாட் என்ற மக்கள் கூட்டணி மத்திய அரசாங்க அதிகாரத்தை எடுத்துக் கொண்டால் ஏழை இந்தியர்களுக்கான ஹிண்ட்ராப் பெருந்திட்டம் 100 நாட்களில் அமலாக்கப்படும் என எதிர்க் கட்சித் தலைவர் அன்வார்...

பிஎஸ்எம் அடையாளச் சின்னம் மக்களுக்குக் குழப்பம் தரலாம்-அன்வார் சாடல்

கோலாலம்பூர், பிப்.15- பார்தி சோசலிஸ் மலேசியா (பிஎஸ்எம்)-வின் கைமுட்டிச் சின்னம், மாற்றரசுக் கட்சியின் தேர்தல் பரப்புரையின்போது பயன்படுத்தப்படுவதற்கு அவ்வளவு பொருத்தமானதாக இருக்காது  என்று கருதுகிறார் பக்காத்தான் ரக்யாட் பெருந்தலைவர் அன்வார் இப்ராகிம். “கடந்த மாதம்...

“ஆட்சியை மாற்றுங்கள்! ஆறே மாதத்தில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வருவோம் – 100 நாட்களில்...

பிப்ரவரி 15 – “எங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துங்கள். ஆறே மாதத்தில் வியக்கத்தக்க மாற்றங்களை நாட்டில் மக்கள் கூட்டணி ஆட்சியின் கீழ் ஏற்படுத்திக் காட்டுவோம். அதே வேளையில் பதவியேற்ற...

அன்வாருடன் விவாத மேடை – 2000 பேர் முன்னிலையில் நான்கு தமிழ்ப் பத்திரிக்கை ஆசிரியர்கள்...

பிப்ரவரி 15 – நான்கு தமிழ்ப் பத்திரிக்கை ஆசிரியர்களுடன், ஏறத்தாழ 2,000 பேர் முன்னிலையில் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கலந்து கொண்ட புதுமையான “விவாத மேடை நிகழ்ச்சி” நேற்று இரவு கிள்ளான்...

அன்வார் இப்ராகிமுடன் பொது விவாத மேடை

கோலாலம்பூர், பிப்.13-  பொது தேர்தலுக்குப் பிறகு மாற்றுக் கூட்டணி ஆட்சி அமைத்தால் அரசியல் கொள்கைகள் எவ்வாறு இருக்கும் என்பதனை எதிர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் விளக்கம் கோரி விவாத மேடையொன்றை...

மக்கள் கூட்டணி வென்றால் அன்வார்தான் பிரதமர் – கர்ப்பால் சிங் மீண்டும் வலியுறுத்து

பினாங்கு, பிப்ரவரி 12 – மக்கள் கூட்டணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்தால் பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்தான் பிரதமர் என்பதில் ஜசெக உறுதியாக இருப்பதாக ஜசெக தலைவர்...

அன்வார் இப்ராஹிம் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் பாஸ் தலைவர் கூறுகிறார்

கோத்தாபாரு,பிப்.12- பொதுத்தேர்தலில் மக்கள் கூட்டணி வெற்றி பெற்றால் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்தான் பிரதமர் பொறுப்பை ஏற்பார் என்று பாஸ் கட்சியின் ஆன்மிகத் தலைவர் டத்தோஸ்ரீ நிக் அஸிஸ் கூறுகிறார். அன்வார் பிரதமர் பொறுப்பை ஏற்பதை...

அன்வார் இப்ராகிமுடன் பொது கலந்துரையாடல்

கோலாலம்பூர். பிப்.6-  பொது தேர்தலுக்குப் பிறகு மாற்றுக் கூட்டணி ஆட்சி அமைத்தால் அரசியல் கொள்கைகள் எவ்வாறு இருக்கும் என்பதனை எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் விளக்கம் கோரி விவாத மேடையொன்றை செம்பருத்தி....

207 பில்லியன் ரிங்கிட் நஷ்ட ஈடு என்னவாயிற்று?

கோலாலம்பூர், 8 ஜனவரி – 1990ஆம் ஆண்டுகளில் ஜப்பானிய அரசாங்கம் சயாம் ரயில் திட்டத்தில் பணியாற்றியதால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் அவர்களின் சந்ததியினருக்காகவும் நஷ்ட ஈடாக வழங்கிய 207 பில்லியன் ரிங்கிட் என்னவாயிற்று என்பதை...