Tag: அன்வார் இப்ராகிம்
கிட் சியாங் மற்றும் ஹடி அவாங் துணைப்பிரதமர்கள்- இந்தியர்களுக்கு வாய்ப்பில்லையா? – அன்வாரின் அறிவிப்பால்...
கோலாலம்பூர், மாரச் 1 - எதிர்வரும் 13வது பொதுத்தேர்தலில் மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹடி அவாங் மற்றும் ஜசெக மூத்த தலைவர் லிம் கிட்...
பொது தேர்தலை கண்டு பயப்படவில்லை- அன்வார்
கிள்ளான், பிப்.25- நாட்டின் 13-வது தேர்தலை சந்திக்க பயப்படவில்லை என்றும், வெற்றியும் தோல்வியையும் சந்திக்க தயார் நிலையில் இருப்பதாக பக்கத்தான் ராக்யாட் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.
ஸ்ரீ அண்டாலாஸ் தாம ராக்யாட் விளையாட்டு...
சபாவில் மேலும் இரண்டு பிரமுகர்கள் வேறு கட்சிக்கு மாறினர்!
சபா, பிப்.21- சபாவில் கடந்த வாரம் மேலும் இரண்டு பிஎன் பிரமுகர்கள் பிகேஆர் கட்சியில் சேர்ந்தனர்.
கடந்த சில மாதங்களாக பிஎன் பிரமுகர்கள் பலர் கட்சி மாறி வருகின்றனர்.
முன்னாள் சபா துணை அமைச்சர் யாப்பின்...
எதிர்பார்த்தபடி நஜிப்-அன்வார் நேரடி சந்திப்பு நிகழவில்லை!
பிப்ரவரி 18 – டோங் சோங் எனப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட சீனப்பள்ளிகளின் நிர்வாகக் குழுக்களின் சங்கம் நேற்று நடத்திய சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் பிரதமர் நஜிப்பும் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமும்...
நாளை சீனப் புத்தாண்டு விருந்துபசரிப்பில் அன்வார்-நஜிப் நேரடி சந்திப்பா?
பிப்ரவரி 16 – நாளை ஞாயிற்றுக்கிழமை “டோங் சோங்” எனப்படும் மிகவும் செல்வாக்கு பெற்ற சீனக் கல்வி அமைப்பு காஜாங் நகரில் ஏற்பாடு செய்திருக்கும் சீனப் புத்தாண்டு விருந்துபசரிப்பில் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார்...
அன்வார் குறிப்பிட்ட கால வரம்பை சிவராசா விளக்குகிறார்
கோலாலம்பூர், பிப்.16- பக்காத்தான் ராக்யாட் என்ற மக்கள் கூட்டணி மத்திய அரசாங்க அதிகாரத்தை எடுத்துக் கொண்டால் ஏழை இந்தியர்களுக்கான ஹிண்ட்ராப் பெருந்திட்டம் 100 நாட்களில் அமலாக்கப்படும் என எதிர்க் கட்சித் தலைவர் அன்வார்...
பிஎஸ்எம் அடையாளச் சின்னம் மக்களுக்குக் குழப்பம் தரலாம்-அன்வார் சாடல்
கோலாலம்பூர், பிப்.15- பார்தி சோசலிஸ் மலேசியா (பிஎஸ்எம்)-வின் கைமுட்டிச் சின்னம், மாற்றரசுக் கட்சியின் தேர்தல் பரப்புரையின்போது பயன்படுத்தப்படுவதற்கு அவ்வளவு பொருத்தமானதாக இருக்காது என்று கருதுகிறார் பக்காத்தான் ரக்யாட் பெருந்தலைவர் அன்வார் இப்ராகிம்.
“கடந்த மாதம்...
“ஆட்சியை மாற்றுங்கள்! ஆறே மாதத்தில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வருவோம் – 100 நாட்களில்...
பிப்ரவரி 15 – “எங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துங்கள். ஆறே மாதத்தில் வியக்கத்தக்க மாற்றங்களை நாட்டில் மக்கள் கூட்டணி ஆட்சியின் கீழ் ஏற்படுத்திக் காட்டுவோம். அதே வேளையில் பதவியேற்ற...
அன்வாருடன் விவாத மேடை – 2000 பேர் முன்னிலையில் நான்கு தமிழ்ப் பத்திரிக்கை ஆசிரியர்கள்...
பிப்ரவரி 15 – நான்கு தமிழ்ப் பத்திரிக்கை ஆசிரியர்களுடன், ஏறத்தாழ 2,000 பேர் முன்னிலையில் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கலந்து கொண்ட புதுமையான “விவாத மேடை நிகழ்ச்சி” நேற்று இரவு கிள்ளான்...
அன்வார் இப்ராகிமுடன் பொது விவாத மேடை
கோலாலம்பூர், பிப்.13- பொது தேர்தலுக்குப் பிறகு மாற்றுக் கூட்டணி ஆட்சி அமைத்தால் அரசியல் கொள்கைகள் எவ்வாறு இருக்கும் என்பதனை எதிர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் விளக்கம் கோரி விவாத மேடையொன்றை...