Tag: அன்வார் இப்ராகிம்
லகாட் டத்து விவகாரத்தில் அன்வார் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் – பி.கே.ஆர்
கோலாலம்பூர்,மார்ச் 13 - லகாட் டத்து விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அன்வாருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்று பி.கே.ஆரின் துணைத் தலைவர் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.
மேலும்...
டிவி3 மற்றும் உத்துசானுக்கு எதிராக அன்வாரின் வெள்ளி 10 கோடி அவதூறு வழக்கு-
கோலாலம்பூர், மார்ச் 9- சபாவில் ஆயுதமேந்திய தீவிரவாதிகளின் ஊடுருவலுக்குப் பின்னணியாக தாம் இருப்பதாக, தன்னை சம்பந்தப்படுத்தி தவறான செய்தி வெளியிட்ட டிவி3 மற்றும் உத்துசான் மலேசியா ஆகியவற்றின் மீது 10 கோடி வெள்ளி...
மக்கள் கூட்டணி ஆட்சியில் ஆஸ்ட்ரோ கட்டணம் குறைக்கப்படும்- அன்வார் உறுதியளித்தார்
அம்பாங், மார்ச் 9 - கடந்த புதன்கிழமை அம்பாங்கிலுள்ள தாமான் தாசேக் பெர்டானாவில் மக்களை சந்திக்கும் நிகழ்வில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் எதிர்வரும் 13வது பொதுத்தேர்தலில் மக்கள் கூட்டணி...
அன்வாரைப் பற்றி அமெரிக்காவில் அவதூறாக எழுத மலேசியாவிலிருந்து பணம்?- வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை அம்பலம்!
மார்ச் 9 – எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் பற்றி அமெரிக்காவில் அவதூறாக எழுத மலேசியாவிலிருந்து சில அமைப்புக்கள் செயல்பட்டதாகவும் அதற்காக சில அமெரிக்கப் பத்திரிக்கையாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாகவும் அமெரிக்காவின்...
10க்கும் மேற்பட்ட தொகுதிகள் பெரும்பான்மையில் மக்கள் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் – அன்வார் கணிப்பு
கோலாலம்பூர், மார்ச் 8 – எதிர்வரும் பொதுத் தேர்தலில் 10க்கும் மேற்பட்ட தொகுதிகள் பெரும்பான்மையில் மக்கள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் அதே வேளையில் நாட்டின் 13 மாநிலங்களில் குறைந்தது...
அன்வார் நிரபராதி – மன்னிப்புக் கேட்கிறார் சைபுலின் தந்தை
கோலாலம்பூர், மார்ச் 8 - கடந்த 2009 ஆம் ஆண்டு மலேசியாவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நீதிமன்ற வழக்குகளில் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் சம்பந்தப்பட்ட ஓரினப்புணர்ச்சி வழக்கும் ஒன்று. இவ்வழக்கில், கோலாலம்பூரிலுள்ள...
மக்கள் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் இந்தியர்கள் விடுபடவில்லை – அன்வார்
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 7 - மக்கள் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் இந்தியர்களுக்கான சலுகைகள் விடுபட்டு இருப்பது குறித்து எழுந்த கடுமையான விமர்சனங்களுக்குப் பிறகு தற்போது இந்திய சமுதாயத்தில் முக்கிய பொறுப்புகள் வகிப்பவர்களிடம் அன்வார்...
பிகேஆர் கட்சிதான் அதிகமான இடங்களுக்கு போட்டியிடும் மிகப் பெரிய எதிர்க்கட்சி
கோலாலம்பூர், மார்ச் 06 - எதிர்வரும் 13வது பொதுத் தேர்தலில் அன்வார் இப்ராகிம் தலைமையில் இயங்கும் பிகேஆர் கட்சி, மொத்தமுள்ள 222 நாடாளுமன்ற தொகுதிகளில் 90 இடங்களுக்கு போட்டியிடுவதன் மூலம் எதிர்க்கட்சிகளில் தனிப் பெரும்...
லகாட் டத்து விவகாரம் பற்றி முடிவெடுக்க நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டம் – அன்வார் கோரிக்கை
கோலாலம்பூர், மார்ச் 6 - லகாட் டத்து விவகாரம் பற்றி முடிவு எடுக்க நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யும்படி எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த மூன்று வாரங்களாகத் தொடர்ந்து நடைபெற்று...
பெரும்பான்மையில் ஆட்சி அமைப்போம் – என் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் என்னை ஒழிக்க அம்னோ...
மார்ச் 1 –மலேசிய ஆங்கில வானொலி BFM 89.9 – அலை வரிசைக்கு வழங்கிய பேட்டியொன்றில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மிகவும் சாதகமான முறையில் பெரும்பான்மை பெற்று ஆட்சியை அமைப்போம் என்று எதிர்க்கட்சி...