Home Tags அன்வார் ஓரினப்புணர்ச்சி வழக்கு

Tag: அன்வார் ஓரினப்புணர்ச்சி வழக்கு

குற்றத்தை இரத்து செய்ய அன்வார் மீண்டும் வழக்கு!

கோலாலம்பூர் - தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் ஓரினப் புணர்ச்சி குற்றத்தை இரத்து செய்ய புதியதொரு சட்டப் போராட்டத்தைத் தற்போது சிறையிலிருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மீண்டும் தொடங்குகிறார். இந்த முறை மோசடியைக் காரணமாக வைத்து...

“அன்வாரை விடுதலை செய்யுங்கள்” – வழக்கறிஞர்கள் அரசாங்கத்திற்குக் கடிதம்!

கோலாலம்பூர் – சிறையில் இருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர்கள், அவர் ஓரினப் புணர்ச்சி குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்து விட்டதால் அவரை விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரி, அரசாங்கத்திற்கு...

அன்வாருக்காக அரச மன்னிப்பு கேட்க குடும்பத்தினர் சைபுலை அணுகினரா?

கோலாலம்பூர் – தன்னை ஓரினப் புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாக சைபுல் புகாரி அஸ்லான் குற்றச்சாட்டுகள் சுமத்தியதைத் தொடர்ந்து தற்போது டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சிறைவாசம் அனுபவித்து வருகின்றார். அன்வார் இப்ராகிமின் குடும்ப உறுப்பினர்கள் தன்னை அணுகி,...

அன்வார் இப்ராகிம் தீர்ப்பு – முக்கிய அம்சங்கள் என்ன?

புத்ரா ஜெயா – டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனக்கு எதிராக வழங்கப்பட்ட கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டுமென தொடுத்திருந்த விண்ணப்பத்தை இன்று 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு...

“இது முடிவல்ல” – தீர்ப்பு குறித்து அன்வார் கருத்து!

கோலாலம்பூர் - தனது மறு ஆய்வு மனுவை இன்று புதன்கிழமை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ள முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், இதோடு தனது...

அன்வாரின் மனுவை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்தது!

கோலாலம்பூர்  - ஓரினப்புணர்ச்சி 2 வழக்கில், தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை மறு ஆய்வு செய்யும் படி முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தாக்கல் செய்திருந்த மனுவை கூட்டரசு நீதிமன்றம் இன்று...

அன்வார் விடுதலையாவாரா? – புதன்கிழமை தெரியும்!

கோலாலம்பூர் - ஓரினப்புணர்ச்சி 2 வழக்கில், 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை மறுஆய்வு செய்யக் கோரி முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தாக்கல் செய்திருந்த மனு மீதான தீர்ப்பை...

சைபுலுக்கு எதிரான அன்வாரின் மனு நிராகரிப்பு!

கோலாலம்பூர் - மொகமட் சைபுல் புகாரி அஸ்லானுக்கு எதிராக முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கோலாலம்பூர் ஷரியா மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு இன்று திங்கட்கிழமை நிராகரிக்கப்பட்டது. சைபுல் பொய்சாட்சியை...

அன்வார் வழக்கின் வாதங்கள் என்ன? விடுதலையாவாரா?  – ஒரு பார்வை!

புத்ரா ஜெயா – மலேசிய நாட்டின் உச்ச நீதிமன்றமான கூட்டரசு நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடந்து முடிந்த, முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் மேல்முறையீட்டு விசாரணை, அவரது ஆதரவாளர்களிடத்திலும், பிகேஆர்...

அன்வாரின் மறுஆய்வு மனு: தீர்ப்பை ஒத்தி வைத்தது கூட்டரசு நீதிமன்றம்!

புத்ராஜெயா - ஓரினப்புணர்ச்சி 2 வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை மறுஆய்வு செய்யும் படி, டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் முடிவை கூட்டரசு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. நீதிமன்றம் அதன் முடிவை...