Home Tags அன்வார் ஓரினப்புணர்ச்சி வழக்கு

Tag: அன்வார் ஓரினப்புணர்ச்சி வழக்கு

“என்னைத் துன்புறுத்துங்கள்; எனது குடும்பத்தைத் துன்புறுத்த வேண்டாம்” – சாஹிட்டுக்கு அன்வார் வலியுறுத்து

கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 - சிறையில் தனக்கு விதிக்கப்படும் அதிகமான கட்டுப்பாடுகள் குறித்தும், தனது குடும்பத்தினர், வழக்கறிஞர் என யாரையும் தன்னை சந்திக்க அனுமதிக்காத சிறை நிர்வாகம் குறித்தும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர்...

அரச மன்னிப்பு வாரியத்தின் முடிவுக்கு எதிரான அன்வாரின் மனு ஆகஸ்ட் 17-ல் விசாரணை!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 - ஓரினப்புணர்ச்சி வழக்கில் அன்வாரின் அரச மன்னிப்பு மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பில், அரச மன்னிப்பு வாரியத்தின் முடிவை மறு ஆய்வு செய்யும் படி அன்வார் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த...

வழக்கறிஞர் ஷாபி அப்துல்லா மீது வழக்கறிஞர் மன்றம் ஒழுங்கு நடவடிக்கை!

கோலாலம்பூர், ஜூலை 15 - மூத்த வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லா, தனது வழக்கறிஞர் தொழில் தொடர்புடைய பணிகளில் முறைதவறி நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை சுமத்தி அவர் மீது காரணம்...

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அன்வார்

கோலாலம்பூர், ஜூலை 8 - மேல் சிகிச்சை பெறுவதன் பொருட்டு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் இதே மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவருக்குச் சிறுநீரகப் பாதிப்பு...

அன்வாருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் – நஜிப் விருப்பம்

கோலாலம்பூர், ஜூன் 30 - டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் உடல்நிலை குறித்த தனது கவலை மற்றும் அக்கறையை பிரதமர் நஜிப் வெளிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் தமது நட்பு ஊட்கப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்....

அன்வாரை வீட்டுக்காவலில் வைத்து மருத்துவச் சிகிச்சை அளிக்கவும் – வழக்கறிஞர்கள் கோரிக்கை

கோலாலம்பூர், ஜூன் 30 - ஓரினப்புணர்ச்சி வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு, தகுந்த மருத்துவச் சிகிச்சைகள் தேவை என்பதால், அவரைச் சிறைச்சாலையில் இருந்து...

“அரச மன்னிப்பு நீக்கம் செய்ததை மறு ஆய்வு செய்யுங்கள்” – அன்வார் கோரிக்கை!

கோலாலம்பூர், ஜூன் 25- அரச மன்னிப்புக் கோரும் தனது மனுவை மன்னிப்பு வாரியம் நீக்கம் செய்ததை மறு ஆய்வு செய்ய வேண்டும் என அன்வார் இப்ராகிம் கோரியுள்ளார். இது தொடர்பாக அவரது மனைவி டத்தோஸ்ரீ வான்...

அன்வாரின் சிறுநீரகத்தில் சதை வளர்ச்சி இருப்பது கண்டறியப்பட்டது!

கோலாலம்பூர், ஜூன் 5 - கோலாலம்பூர் மருத்துவமனையில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு நேற்று வியாழக்கிழமை காலை என்டோஸ்கோபி பரிசோதனை நடைபெற்றது. அதன் முடிவில் அவரது சிறுநீரகத்தில் சிறிய அளவிலான சதை வளர்ச்சி இருப்பது...

அன்வார் கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதி!

கோலாலம்பூர், ஜூன் 2 - ஓரினப்புணர்ச்சி வழக்கில் சுங்கை பூலோ சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு கடந்த சில நாட்களாக கடுமையான உடல்குறைவு ஏற்பட்டதால், இன்று அவர்...

அன்வார் வழக்கை கவனமாகக் கையாளுங்கள் – மலேசியாவிற்கு ஒபாமா எச்சரிக்கை

வாஷிங்டன், ஜூன் 2 - முன்னாள் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் வழக்கை கையாள்வதில் மலேசியா மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும், அவ்வழக்கால் ஜனநாயகத்தில் 'உறையவைக்கும் அதிர்வுகள்' ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்...