Tag: அமிருடின் ஷாரி
6 மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல் ஜூன் மாதத்தில் நடைபெறும்
கோலாலம்பூர் : நம் நாட்டின் அரசியல்வாதிகளும், வெவ்வேறு கட்சித் தலைவர்களும் அரசியல் ரீதியாக ஒருபுறத்தில் கடுமையாக மோதிக் கொண்டாலும், இன்னொரு புறத்தில் கண்ணியமும் நட்பும் பாராட்டும் வகையில் பிரச்சனைகளைப் பேசித் தீர்த்துக் கொள்வதிலும்...
பிகேஆர்: கூட்டரசுப் பிரதேசத் தலைவர் ரபிசி – சிலாங்கூருக்கு அமிருடின்
கோலாலம்பூர் : பொதுத் தேர்தலை நோக்கி எல்லா அரசியல் கட்சிகளுன் நகர்ந்து கொண்டிருக்கின்றன. அண்மையில் பிகேஆர் கட்சியின் தேர்தல்கள் முடிவடைந்து தேசியத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரபிசி ரம்லி கூட்டரசுப் பிரதேச தொடர்புக்...
வெள்ளம் : சிலாங்கூரில் மட்டும் 17 பேர் உயிரிழந்தனர்
ஷா ஆலாம் : சிலாங்கூர் மாநிலம் முழுமையிலும் ஏற்பட்ட வெள்ளம், அடை மழை காரணமாக இதுவரையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களின் சடலங்கள் இன்றுவரை மீட்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி (படம்)...
சிலாங்கூர் : 12 விழுக்காடு மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன
ஷா ஆலாம் : சிலாங்கூர் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 12 விழுக்காட்டினர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுவிட்டதாக மாநில மந்திரி புசார் அமிருடின் ஷாரி தெரிவித்திருக்கிறார்.
தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரையில் 2.3...
செல்லியல் ஒரு வரிச் செய்திகள் : சிலாங்கூர் தடுப்பூசி திட்டத்திற்கு அபரிதமான ஆதரவு
சிலாங்கூர் தடுப்பூசிக்கு 50 ஆயிரம் நிறுவனங்கள் ஆதரவு
சிலாங்கூர் மாநில அரசாங்கம் தொடங்கியுள்ள கொவிட் தடுப்பூசி போடும் திட்டத்திற்கு அபரிதமான ஆதரவு கிடைத்திருப்பதாகவும், இந்தத் திட்டத்திற்கு இதுவரையில் 50,000 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன என்றும்,...
கொவிட் தடுப்பூசி : கைரி ஜமாலுடின் – சிலாங்கூர் அரசாங்கம் மோதல்
கோலாலம்பூர் : கொவிட்-19 பாதிப்புகளைத் தொடர்ந்து தொடக்கம் முதற்கொண்டே சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கும், மத்திய அரசாங்கத்திற்கும் இடையில் மோதல்கள் நடந்து வருகின்றன.
சிலாங்கூர் மாநில அரசாங்கம் கொவிட்-19 நிலைமையைக் கருத்தில் கொண்டு முன்னாள் சுகாதார...
கொவிட்-19: சிலாங்கூர் அரசு பரிசோதனையில் 3,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கலாம்
ஷா ஆலாம்: மே 8 முதல் மாநிலத்தில் நடத்தப்பட்ட பெரிய அளவிலான பரிசோதனையின் விளைவாக சிலாங்கூரில் மொத்தம் 3,342 அல்லது 3.43 விழுக்காடு நபர்கள் கொவிட்-19 தொற்றுக்கு சாதகமாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
ஜூன்...
கொவிட்-19: இரண்டாவது முறையாக சிலாங்கூர் மாநிலம் உதவித் தொகையை அறிவித்தது
ஷா ஆலாம்: கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் தொகைக்காக சிலாங்கூர் மாநில அரசு 551.56 ரிங்கிட் மில்லியனை ஒதுக்கியுள்ளது. இது மாநிலத்தில் குறைந்தது 1.6 மில்லியன் மக்களுக்கு பயனளிக்கும்.
25 திட்டங்களை உள்ளடக்கிய மூன்று...
சிலாங்கூர்: கொவிட்-19 பரிசோதனை வீடு வீடாக நடத்த பரிசீலிக்கப்படும்
ஷா ஆலாம்: கொவிட்-19 பரிசோதனையை வீடு வீடாகச் செயல்படுத்த உத்தேசமாக அமல்படுத்துவது குறித்து சிலாங்கூர் மாநில அரசு பரிசீலிக்கும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இந்த விவகாரம் தன்னார்வலர்களின் எண்ணிக்கையைப்...
சிலாங்கூர்: மே 6 முதல் கடைகளில் உணவருந்த அனுமதியில்லை
ஷா ஆலாம்: சிலாங்கூர் அரசு நாளை முதல் மாநிலத்தில் உள்ள கடைகளில் உணவு உட்கொள்ள தடை விதித்துள்ளது.
நாளை முதல் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் ஆறு மாவட்டங்களை வைக்க...