Tag: அஸ்மின் அலி
அஸ்மின் அலி அமைச்சின் ஒதுக்கீடுகள் நிறைவேற்றப்பட்டன
கோலாலம்பூர்: மக்களவையில் இன்று வியாழக்கிழமை அனைத்துலக வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சின் 1.2 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடுகள் எண்ணிக்கை வாக்கெடுப்பின் வாயலாக நிறைவேற்றப்பட்டது.
வாக்கெடுப்பின் போது, தேசிய கூட்டணி தரப்பில் 110 வாக்குகள் பெறப்பட்டன....
அஸ்மினுக்கு எதிரான வாக்காளர்கள் வழக்கில் சாட்சியாக இருக்க மகாதீர் விருப்பம்
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் அஸ்மின் அலிக்கு எதிராக, அவரது தொகுதியில் 10 வாக்காளர்களால் தொடுக்கப்பட்ட வழக்குக்கு சாட்சியாக இருக்க முன்வந்துள்ளார்.
துணிச்சலான நபர்கள் என...
கோம்பாக் வாக்காளர்கள் அஸ்மின் அலிக்கு எதிராக வழக்குத் தாக்கல்
கோலாலம்பூர்: நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த ஷெராடன் நகர்வின் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் அஸ்மின் அலிக்கு எதிராக அங்குள்ள வாக்களர்கள் மோசடி மற்றும் நம்பகமான கடமையை...
‘அஸ்மினின் கூற்று தவறு- திட்டம் தீட்டியது நானில்லை!’- மகாதீர்
கோலாலம்பூர்: அஸ்மின் அலி கூறியது போல, தேசிய கூட்டணியை உருவாக்க தாம் திட்டம் தீட்டவில்லை என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
தாம் இது குறித்து பலமுறை தெளிவுபடுத்திவிட்டதாகவும், தேசிய கூட்டணியில்...
“மகாதீர் குறித்து பொய் கூற வேண்டாம்” – அஸ்மினுக்குப் பதிலடி
கோலாலம்பூர் : "தேசியக் கூட்டணி அமைக்கும் ஆலோசனை வழங்கியதே மகாதீர்தான் என அஸ்மின் அலி பொய் கூறியிருக்கிறார்" என பெஜூவாங் கட்சியின் குவாங் சட்டமன்ற உறுப்பினர் சாலேஹூடின் அமிருடின் சாடியுள்ளார்.
"நானும் ஷெராட்டன் தங்கும்...
“பெரிக்காத்தான் நேஷனல் உருவானதே மகாதீரின் ஆலோசனையால்தான்” – அஸ்மின் அலி
கோலாலம்பூர் : பக்காத்தான் ஹரப்பான் என்ற நம்பிக்கை கூட்டணியிலிருந்து விலகி பெரிக்காத்தான் நேஷனல் என்ற தேசிய கூட்டணியை உருவாக்கும் கருத்தை முதன் முதலில் முன்மொழிந்தது அப்போதைய பிரதமர் துன் மகாதீர்தான் என அஸ்மின்...
அஸ்மின் அலியை கோம்பாக்கில் எதிர்க்க உலு கெலாங் சட்டமன்ற உறுப்பினர் தயார்
கோலாலம்பூர்: உலு கெலாங் சட்டமன்ற உறுப்பினர் சாரி சுங்கிப், வரும் பொதுத் தேர்தலில் கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினரான அஸ்மின் அலியை எதிர்த்துப் போட்டியிட தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அதற்காக, தாம் அமானா கட்சியிலிருந்து பிகேஆர்...
தேசிய கூட்டணியின் 15-வது பொதுத் தேர்தல் இயக்குனராக அஸ்மின் நியமனம்
கோலாலம்பூர்: தேசிய கூட்டணியின் தகவல் தொடர்புத் தலைவர் முகமட் அஸ்மின் அலி 15- வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள கூட்டணியின் தேர்தல் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
இந்த நியமனத்தை தேசிய கூட்டணி பொதுச் செயலாளர் ஹம்சா...
2 ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி தாமான் மெலாவாத்தியில் விபத்து – 2 பேர் மரணம்
கோலாலம்பூர் : சுபாங் விமான நிலையத்திலிருந்து கெந்திங் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு ஹெலிகாப்டர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலையில் நடுவானில் மோதிக் கொண்டு தாமான் மெலாவாத்தி பகுதியில் விபத்துக்குள்ளாயின.
தாமான்...
10 விழுக்காடு நிர்வாக, கண்காணிப்பு ஊழியர்கள் அலுவலகத்தில் பணிபுரிய அனுமதி
கோலாலம்பூர்: கிள்ளான் பள்ளத்தாக்கு, சபா மற்றும் லாபுவானில் உள்ள 3.1 மில்லியன் தொழிலாளர்களில் மொத்தம் 776,135 பேர் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் முடிவுக்கு ஏற்ப, நாளை (அக்டோபர் 22) முதல் வீட்டிலிருந்து வேலை...