Home Tags இராமசாமி (பினாங்கு முன்னாள் துணை முதல்வர்)

Tag: இராமசாமி (பினாங்கு முன்னாள் துணை முதல்வர்)

“இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமல்ல – உலகத் தமிழர்களுக்காகவும் குரல் கொடுப்பேன்” – செல்லியல் நேர்காணலில்...

ஜோர்ஜ் டவுன் – (செல்லியல் இணைய ஊடகத்திற்கென அதன் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசனுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் இந்த மூன்றாவது நிறைவுப் பகுதியில், பினாங்கு துணை முதல்வர் இராமசாமி, தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும்...

“தமிழ் இடைநிலைப் பள்ளியை அமைப்பதில் பின்வாங்க மாட்டோம்” – செல்லியல் நேர்காணலில் இராமசாமி (2)

ஜோர்ஜ் டவுன் – (செல்லியல் இணைய ஊடகத்திற்கென அதன் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசனுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் இந்த இரண்டாவது பகுதியில், பினாங்கு துணை முதல்வர் இராமசாமி, நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் வாக்குறுதி அளித்த...

பேராசிரியர் இராமசாமியுடனான செல்லியல் நேர்காணல் (காணொலி)

ஜோர்ஜ் டவுன் - பினாங்கு துணைமுதல் பேராசிரியர் பி.இராமசாமியுடன் கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் நடத்திய நேர்காணலின்போது, பல்வேறு அம்சங்கள் குறித்து தனது கருத்துகளை விரிவாக எடுத்துரைத்தார்...

“இந்தியர்களுக்கான எனது போராட்டக் குரல் என்றும் ஒலிக்கும்” – செல்லியல் சிறப்பு நேர்காணலில் இராமசாமி...

ஜோர்ஜ் டவுன் – 2008-ஆம் ஆண்டுவரை தேசியப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியராக, அவ்வப்போது, சமூகப் பிரச்சனைகளில், குறிப்பாக இந்தியர் பிரச்சனைகளில், ஆணித்தரமாக தனது கருத்துகளை வலுவுடன் மேடைகளிலும், ஊடகங்களிலும் பதியவைத்துப் பிரபலமானவர் பி.இராமசாமி....

பினாங்கு துணை முதல்வர் இராமசாமியுடன் செல்லியல் சிறப்பு நேர்காணல்

ஜோர்ஜ் டவுன் – 2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் வாயிலாக, பினாங்கு சட்டமன்ற உறுப்பினராக, பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினராக, பினாங்கு மாநிலத்தின் முதல் இந்திய துணை முதல்வராக பரிணமிக்கத் தொடங்கிய பேராசிரியர்...

தொழிற்துறை வல்லுனர்களை உருவாக்குவதற்கு பினாங்கு அரசாங்கம் உதவும்!

பட்டர்வொர்த்: மலேசிய உயர் கல்வி நிறுவனங்கள் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்காக திறமையான தொழிற் திறனாளர்களை உருவாக்க புதிய திட்டங்களை பல்வகைப்படுத்துவதை இலக்காகக் கொண்டிருக்க வேண்டும் என பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி....

“இந்த இளைஞனின் வாயை மூட முடியாது” – இராமசாமிக்கு எதிராக சைட் சாதிக் கருத்து

கோலாலம்பூர் - பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை மனுவைச் சமர்ப்பித்த பெர்சாத்து கட்சியின் இளைஞர் பகுதியின் தலைவரும்  இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சருமான சைட் சாதிக்...

“வேதமூர்த்தி ஏன் விலக வேண்டும்?!” – தற்காக்கிறார் இராமசாமி

கோலாலம்பூர்: சீ பீல்ட் கோயில் கலவரத்திற்குப் பிறகு, அமைச்சர் வேதமூர்த்தியைப் பதவியிலிருந்து விலகுமாறு எதிர்ப்பலைகள் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போனாலும், அதன் நோக்கத்தை தம்மால் புரிந்துக் கொள்ள இயலவில்லை என பினாங்கு...

பினாங்கு பள்ளிகளுக்கு வருடாந்திர அடிப்படையில் 3 மில்லியன் உதவித் தொகை

ஜார்ஜ் டவுன்: அடுத்த ஆண்டு தொடக்கத்தில், பினாங்கு அரசாங்கம் 3 மில்லியன் ரிங்கிட்டை வருடாந்திர அடிப்படையில் அரசாங்க உதவிப் பெற்றப் பள்ளிகளின் கட்டிட சீரமைப்புப் பணிகளுக்காக ஒதுக்கும் என பினாங்கு துணை முதல்வர்...

தேசிய இந்து அறவாரியம் அமைப்பதில் அவசரம் வேண்டாம்! – இராமசாமி

ஜோர்ஜ் டவுன்: இந்நாட்டில் இந்து கோவில்களை நிர்வகிப்பதற்காக தேசிய இந்து அறவாரியம் அமைக்கும் திட்டத்தினை நன்கு சீர்தூக்கி பார்க்குமாறு பினாங்கு துணை முதல்வர் பி. இராமசாமி கேட்டுக் கொண்டார். பினாங்கு இந்து அறவாரியத்தின்...