Home Tags இரா.முத்தரசன்

Tag: இரா.முத்தரசன்

இலக்கியப் பார்வை: தனித்துவம் பதிக்கும் வைரமுத்துவின் ‘குமுதம்’ சிறுகதைகள்!

(எதிர்வரும் அக்டோபர் 10ஆம் நாள் சென்னையில் வெளியீடு காணவிருக்கின்றது கவிப்பேரரசு வைரமுத்து முதன் முதலாக எழுதி குமுதத்தில் வெளிவந்த சிறுகதைகளின் தொகுதி. அந்தச் சிறுகதைகளை ஒவ்வொரு வாரமும் குமுதம் இதழில் படித்து வந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கின்றார் செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

பெர்சே 4.0 – ஹீரோவான துன் மகாதீர்!

கோலாலம்பூர் – இதுவரை நடத்தப்பட்ட பெர்சே பேரணிகளிலேயே மிகப் பிரம்மாண்டமானது, வெற்றிகரமானது எனக் கருதப்படும் பெர்சே 4.0 பேரணி எதிர்பாராத விதமாக, சம்பந்தமில்லாத ஒருவரை ஹீரோவாக்கியிருக்கின்றது. அவர்தான் முன்னாள் பிரதமர் துன் மகாதீர்! நஜிப்பை பதவியில்...

திரைவிமர்சனம்: “மாரி” – ஏமாற்றி விட்டார்!

கோலாலம்பூர், ஜூலை 17 – ‘வேலையில்லாப் பட்டதாரி’, ‘அநேகன்’ என வரிசையாக வெற்றிப் படங்களை தந்து வந்த தனுஷின் அடுத்த படம் என்பதால், எதிர்பார்ப்பை எகிற வைத்த ‘மாரி’ புஸ்வாணமாகிவிட்டது. தனுஷ், காஜல் அகர்வால்...

“இனிமே இப்படித்தான்” – தன்னை மட்டுமே நம்பும் சந்தானத்தின் தன்னம்பிக்கை வெற்றி!

கோலாலம்பூர், ஜூன் 12 – இன்றைக்கு தமிழ்ப் படங்களில் எந்த ஒரு கதாநாயகனை எடுத்துக் கொண்டாலும், “சந்தானத்தை எனது நண்பனாக படத்தில் நுழையுங்கள், அப்போதுதான் படத்தின் வெற்றிக்கு உத்தரவாதம்” என அலைந்து கொண்டிருக்க, சந்தானமோ,...

பிரிட்டன் தேர்தல் பார்வை (2) – தொழிலாளர் கட்சியை காலை வாரிவிட்ட ஸ்காட்லாந்து மக்கள்!

மே 13 – (தொழிலாளர் கட்சியின் தோல்விக்குக் காரணமான ஸ்காட்லாந்து வாக்காளர்கள் ஏன் அந்தக் கட்சிக்கு எதிராக வாக்களித்தனர் ? – அதன் பின்னணி என்ன? –செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் பார்வையில்...

நினைவஞ்சலி: ஜெயகாந்தன் – கட்டை விரலைக் கேட்காத துரோணர்!

கோலாலம்பூர், ஏப்ரல் 11 – (மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் குறித்து, செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் வரைந்துள்ள நினைவஞ்சலிக் கட்டுரை) கடந்த ஏப்ரல் 8ஆம் நாள் தமிழ் இலக்கிய உலகில் ஈடு செய்ய முடியாத...

அரசியல் பார்வை : மீண்டும் 5 ஆண்டுகளுக்கு பிபிபி தலைவராக கேவியஸ்!

கோலாலம்பூர், நவம்பர் 19 – தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சிகளுள் ஒன்றான பிபிபி கட்சியின் தேசியத் தலைவராக அடுத்த 5 ஆண்டுகள் கொண்ட தவணைக்கு அதன் நடப்புத் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ்...

மின்னல் பண்பலை சார்பில் செல்லியலுக்கு நினைவுப் பரிசு!

கோலாலம்பூர், அக்டோபர் 18 - அரசாங்க வானொலியான மின்னல் பண்பலையின் ஏற்பாட்டில் ஊடகங்களுக்கான தீபாவளி இரவு விருந்து உபசரிப்பு நேற்று அங்கசாபுரியிலுள்ள பி.ரம்லி அரங்கத்தில் நடைபெற்றது. இதில் மின்னல் பண்பலையுடன் நட்புறவுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும்...

அரசியல் பார்வை : அஸ்மின் அலி – செயலாளர் தொடங்கி மந்திரி பெசார் வரை...

கோலாலம்பூர், செப்டம்பர் 26 – இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ  அன்வார் இப்ராகிம் அம்னோவில் துணைத் தலைவராகவும், நிதியமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த காலகட்டம். இரண்டு பேர் அவரது செயலாளர்களாக, வலது...

அரசியல் பார்வை : காலிட் நீக்கம் : சிலாங்கூர் சிக்கலில் மக்கள் கூட்டணி கட்சிகளின்...

கோலாலம்பூர்,  ஆகஸ்ட் 10 – தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளுக்கும், பக்காத்தான் ராயாட் எனப்படும் மக்கள் கூட்டணி உறுப்பியக் கட்சிகளுக்கும் இடையில் உள்ள முக்கிய அரசியல் வேறுபாட்டை நாம் உணர்ந்து கொண்டால், சிலாங்கூரில் அரங்கேறிக்...