Home Tags இலங்கை

Tag: இலங்கை

இலங்கையில் நெஞ்சை உறைய வைக்கும் போர் குற்றம் நடந்துள்ளது- டேவிட் கேமரூன் பேட்டி

கொழும்பு, நவம்பர் 18– இலங்கையில் நடைபெற்ற காமன் வெல்த் மாநாட்டு பயணத்தை முடித்து கொண்டு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு புறப்பட்டார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இலங்கையில் வடக்கு...

ஐநா மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை ஆர்ப்பாட்டங்களுக்கிடையில் யாழ்ப்பாணம் வருகை!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} ஆகஸ்ட் 27 – இலங்கை மீதான தனது சர்ச்சைக்குரிய கருத்துக்களினால் உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள ஐக்கிய...

இலங்கை மாகாண சபை தேர்தல்: வேட்புமனு தாக்கல் 25-ம் தேதி தொடக்கம்

கொழும்பு, ஜூலை 12- இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்த நிலையில், போர் நடைபெற்ற வடக்கு மாகாணப் பகுதிகள் இன்னும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் வடக்கு மாகாணத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தலை நடத்த...

25 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை வடமாகாணத்தில் செப்டம்பர் மாதம் தேர்தல்

கொழும்பு, ஜூலை 6- உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட இலங்கையின் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாணங்களில் ராணுவத்தை வெளியேற்றி விட்டு பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என இலங்கை அரசை ஐ.நா. சபை வற்புறுத்தி வந்தது. விடுதலைப் புலிகள்...

இலங்கை போர் பற்றிய ஆவணப்படத்தை திரையிட்டுக் காட்டிய 3 பேர் கைது!

கோலாலம்பூர், ஜூலை 4 - ‘No Fire Zone: In the Killing Fields of Sri Lanka’ என்ற இலங்கை போர் பற்றிய ஆவணப்படத்தை, முன் அனுமதி இன்றி பொதுமக்களுக்கு திரையிட்டுக் காட்டிய மூவரை...

இலங்கை தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் விவகாரம்: ராஜபக்சே சகோதரர் இந்தியா வருகை

கொழும்பு, ஜூலை 1-இலங்கையின் வடகிழக்கு மாகாணப் பகுதி மற்றும் போலீஸ் நிர்வாகத்திற்கு அதிகாரங்கள் வழங்குவது குறித்த 13-வது சட்டத்திருத்தத்தை இந்தியாவின் மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கையின் அப்போதைய அதிபர் ஜெயவர்த்தனேவும் 1987-ம்...

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் நீதிமன்றம் தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை

இலங்கை, ஏப்ரல் 19- இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் நீதிமன்றம் தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட உள்ளது. இரு நாட்டு நீதிமன்றங்களுக்கும் இடையில் கூட்டுறவை ஏற்படுத்தும் வகையில் இந்த உடன்படிக்கை அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது. வழக்குகள் மற்றும்...

தமிழ் திரைப்படங்களை கண்டித்து இலங்கையில் போராட்டம்

கொழும்பு, ஏப்ரல் 10- இலங்கையில் தமிழ் திரைப்படங்களுக்கு தடை விதிக்கக்கோரி புத்த மத அமைப்பினர் நேற்று போராட்டம் நடத்தினர். இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளை கண்டித்து  சென்னையில் திரைப்படத்துறையினர் கடந்த வாரம் உண்ணாவிரத போராட்டம்...

ஜெயலலிதாவுக்கு புலிகள் அனுப்பி வைத்த கடிதம்

சென்னை, ஏப்ரல் 2- வன்னிப் போர் உக்கிரமடைந்த காலப்பகுதியில் முழுத்தமிழகமும் தமிழீழ மக்களுக்கு உறுதுணையாக அணிதிரண்டு நின்ற அவ்வேளையில் தமிழகத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரைகள் சூடிபிடித்திருந்த சூழலில் டில்லியையும், கொழும்பையும் அதிரவைத்த...

மதவாதத்தை தூண்டுகிறது அரசு -மக்கள் இயக்கம்

இலங்கை, ஏப்ரல் 2- இலங்கையில் மதவாதத்தையும் இனவாதத்தையும் தூண்டி அதன்மூலம் அடுத்த தேர்தலில் வெற்றிபெறுவதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் நோக்கம் என்று ஏகாதிபதிபத்தியத்துக்கு எதிரான மக்கள் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. நேற்று  திங்கட்கிழமை கொழும்பில்...